புதன், 19 ஜனவரி, 2022

இலவம்பூ

 


காய்த்துப் பழுக்காமல் காரியமாய் வாழ்ந்துவிடும்
தூய்மை இலவம்பூ சொல்லிவிடும்! - வாய்மை
நிறைந்தமனம் பஞ்சின் நிலைபோல் மிதக்கும்!
குறைந்தும் கொடுக்கும் குணம்!
.
பாவலர் அருணா செல்வம்
19.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக