திங்கள், 3 ஜனவரி, 2022

என்னவென்று சொல்வேன் ? 12

 

 


மார்கழியில் பூசணைப்பூ மஞ்சளாய்ப் பூத்ததைச்
சேர்க்கின்றாய் பசுஞ்சாண சீரழகில்!  - ஈர்க்கிறதே!
என்மனக் கோலமெல்லாம் உன்வாசல் கோலத்தில்
என்னவென்று சொல்வேன் எடுத்து!
.
பாவலர் அருணா செல்வம்
03.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக