ஞாயிறு, 9 ஜனவரி, 2022

துள்ளும் நெஞ்சம்!

 


மார்கழியில் செந்நெல் வயல்நிறைந்து மண்பார்க்க
வேர்பெருத்த செங்கரும்பு வெய்திருக்க  - ஏர்பிடித்தோன்
உள்ளம் மகிழ்தல்போல் உன்முகத்தைக் கண்டுவிட்டால்
துள்ளுதடி நெஞ்சம் தொடர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக