புதன், 26 ஜனவரி, 2022

குவளை மலர்!

 


கூரிதழ் மங்கும் குவளைமலர் எந்நாளும்
காரிருள் விட்டுவிலக கட்டவிழும்! - நீரின்மேல்
மங்கையரின் கண்ணாய் மணத்துடன் பூத்தாடும்!
செங்கழுநீர் என்றபெயர் சேர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
27.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக