வெள்ளி, 21 ஜனவரி, 2022

சண்பகப் பூ ! (பித்திகம்)

 


சண்பகப்பூ வாசம் சளையா துறங்கவைக்கும்!
கண்நோய் தலைநோய் களைப்போக்கும்! - பெண்களின்
உள்ளுறுப்பைச் சீராக்கும்! ஊறிய நீர்குடிக்கக்
கொள்ளைநோய் யோடுங் குலைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
21.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக