திங்கள், 1 மார்ச், 2021

மூடி மறைத்தாள் முகம்!

 

.

தேடிய காதல் திகட்டியதோ என்றழுது
வாடி வதங்கியதும், வந்துநின்று - பாடினான்!
கூடிக் குழைவதிலும் ஊடுதல் இன்பமென்றே
மூடி மறைத்தாள் முகம்!
.
பாவலர் அருணா செல்வம்
02.03.2021