செவ்வாய், 25 ஜூன், 2013

உன்னால் வாழ்வேன்!!





தாங்கிடவே முடியாமல் தவித்தேன்! கால்கள்
    தாம்சோர்ந்து தள்ளாடி வீழ்ந்தேன்! நெஞ்சம்
தூங்கிடவே முடியாமல் கிடந்தேன்! நாளும்
    துயர்கடலில் சிறுதுரும்பாய் அலைந்தேன்! என்னுள்
நீங்கிடவே முடியாமல் நிலைத்து நின்று
    நினைவெல்லாம் மயக்குகின்ற பெண்ணே! என்றும்
ஏங்கிடவே முடியாமல் எனைக் கவர்ந்தே
    எந்நொடியும் உன்னுள்ளே வைத்தால் வாழ்வேன்!!


அருணா செல்வம்
26.06.2013

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன்னால் வாழ்வேன்!! என்ற உங்களின் கவிதையால் தமிழும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது படைப்பு மிக அருமை

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  4. புண் பட்ட இதயத்தின் இறுதியும் உறுதியுமான வேண்டுதல் மனதைப் பிசைந்தது .சிறப்பான வரிகள் இதற்க்கு வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புண்பட்ட இதயம்... பாவம் இல்லைங்க...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  5. ஏன் பெண்ணே!அவ்வளவு பேராசை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பேராசையா...?
      என்னங்க ஐயா.... இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  6. /// எந்நொடியும் உன்னுள்ளே வைத்தால் வாழ்வேன்... ///

    அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு