வியாழன், 3 பிப்ரவரி, 2022

வாகை மலர்!

 


பெரும்பஞ்ச மூலத்தில் பேரிடம் கொண்டு
மருந்துக் குதவுவது வாகை! - அருந்தமிழர்
வெற்றிக்கு மாலையாக வேந்தனுக்குச் சூடினார்!
கற்றறிந்து கொண்டால் களிப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
03.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக