திங்கள், 27 டிசம்பர், 2021

பெண்ணே நவில்!

 



மார்கழியில் நோம்பிருக்கும் மங்கையே! என்னிடத்தில்
ஓர்வார்த்தை பேசா(து) உருகுகிறாய்!  - ஊர்சொன்ன
சொற்களால் உண்டான சூடு தணிந்திடவே
நற்றவத்து பெண்ணே நவில்!
.
பாவலர் அருணா செல்வம்
28.12.2021

1 கருத்து: