செவ்வாய், 14 டிசம்பர், 2021

சிவசிவா வெண்பா!

 


மெய்கண்டார் சொல்லிய மெய்யுயிர் போதமெலாம்
செய்பவன் நீயே சிவசிவா!  - மெய்யாய்
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்!  

      
(குறள் 216)
.
பாவலர் அருணா செல்வம்
15.12.2021

1 கருத்து: