வெள்ளி, 3 டிசம்பர், 2021

சேவல் சித்திர கவிதை!

 


ஊக்குவிக்குஞ் சேவலே ஓடியே வான்தேடு!
தேக்கநிலை போக்கியே தேசமதைத் - தூக்கிடுவாய்!
தேடுகின்ற நற்பொழுதின் தேவனொளி யோடும்முன்
கூடுதேன் வாயே,,,நீ கூவு!
.
பாவலர் அருணா செல்வம்
03.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக