செவ்வாய், 10 மே, 2022

நெய்தல் மலர்! (நீலாம்பல்)

 


நீண்டதாய்க் காம்பிருக்கும் நெய்தல் மலர்களைக்
வேண்டும் கடவுளுக்கு வைத்திடுவார்! - காண்பதற்கு
பெண்விழி யொக்கும்! பெருமளவு தூய்மையுள்ள
தண்ணீரில் பூக்கும் தழைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
10.05.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக