திங்கள், 16 மே, 2022

எருவை மலர் ! (பெருநாணல்)

 


எருவைப்புல் ஆற்றோரம் எங்கும் வளரும்
பெருநாணல் ஆகும் ! பெரிதும் - எருமை
விரும்பியுண்ணும்! மூத்தோர் விரைந்து நடக்கத்
தரும்ஊன்று கோலாகும் தண்டு!
.
பாவலர் அருணா செல்வம்
16.05.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக