வியாழன், 9 ஜனவரி, 2020

3. பாரம் மலர்!



.
வெண்பருத்திப் பஞ்சு வெடித்து வெளிவர
வண்ணமிட்டே ஆடை வடிவுபெறும்! – மண்ணில்
பருத்தி மலரினைப் பாரமெனச் சொன்னார்
பெருஞ்சுமைஇப் பூவின் பெயர்!
.
பாவலர் அருணா செல்வம்
10.01.2020

1 கருத்து: