ஞாயிறு, 12 ஜனவரி, 2020

5. தளவம் மலர்!



.
செந்நிற மொட்டுச் சிரித்து விரிந்திட
வந்தாடும் வெண்ணிறப்பூ வாசமுடன்! – முந்தும்
தளத்தின் நிறம்மாறித் தண்ணொளிர் வீசத்
தளவமலர் என்றார் தழைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
13.01.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக