புதன், 1 ஏப்ரல், 2020

இரு சொல் எழிலணி வெண்பா!



.
சீருணவில் சேர்க்க செரிமானம் செய்வதெது?
பேருள்ளம் கொள்ளும் பெயருமெது? – பேருலகில்
மாந்தருட லோடு மனத்தையும் நல்லுயர்வாய்க்
ஏந்திடும் சீரகமே இங்கு!
.
பாவலர் அருணா செல்வம்
01.04.2020
(ஒரே வெண்பாவில் இரண்டு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படிப் பாடப்படுவது “இரு சொல் எழிலணி வெண்பா“ எனப்படும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக