செவ்வாய், 4 ஜூன், 2019

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!



.
அருமை பிறையைக் கண்டிடவே
   அமைதி கொண்டே நோன்பிருந்தும்
கருத்தில் உயர்ந்த எண்ணமுடன்
   கணிவு கருணை கலந்திருந்தும்
விரும்பி உண்ணும் உணவினையே
   விருந்தாய் கொடுத்து மகிழ்ந்திருக்கும்
பெருநாள் கண்ட தோழர்களைப்
   பெருமை பொங்க வாழ்த்துகிறேன்!
.
பாவலர் அருணா செல்வம்
05.06.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக