திங்கள், 4 நவம்பர், 2019

தமிழுடைமை!




.
உயர்ந்தோருக்(கு) உன்னத ஓர்உருவம் தந்தே
வியந்திட வைத்திருந்த வீரம்பயம்தரப்
பொன்மொழிகள் எங்கேனும் போய்விடும் என்றதைத்
தன்னுடைமை ஆக்கினார் தாழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
04.11.2019

2 கருத்துகள்: