வெள்ளி, 29 ஏப்ரல், 2022

பயினி மலர்! (அரக்கு மரம்)

 


பயினிமரம் ஒட்டும் பசையைக் கொடுக்கும்!
வயிரத்தைத் தீட்டஇதை வார்ப்பர்! - தெயிவத்தைப்
பீடத்தில் நிற்கவைக்க பேருதவி செய்திடும்
ஓடத் துளையடைக்கும் ஒட்டு!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக