செவ்வாய், 30 நவம்பர், 2021

குத்துவிளக்குச் சித்திர கவி!

 


குலங்காக்குந் தீபமே! குத்து விளக்கே!
.
நாளுங் கேட்டே நல்லோர்க் கூவிட
நீளு மளவில் நிறைவே விளையும்!
ஓதும் வேதத்தா லேகும் தாமே !
சூதுபயத் தீமையுந் தொலையும்! குடிகளின்
கலக்கம் போக்கியே காக்குந்தங் கநிலவே!
குலங்காக்குந் தீபமே! குத்து விளக்கே!
.
பாவலர் அருணா செல்வம்
01.12.2021

1 கருத்து: