வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தங்குமனம் நீயெனக்குத் தா!


எத்தனைப் பாடினும் ஏங்கிடும் நெஞ்சத்தால்
பித்தனைப்போல் உன்னைப் பிடித்திட்டேன்! - முத்தமிழே!
மங்காப் புகழ்படைத்த மாத்தமிழை எந்நாளும்
தங்குமனம் நீயெனக்குத் தா!

.
பாவலர் அருணா செல்வம் 

29.08.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக