tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8784312948070872727..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : “ஆம்பளை நாய் எல்லாம் அவபின்னாடி தான் சுற்றும்!!“அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84941282838485983732014-03-23T10:19:56.746-07:002014-03-23T10:19:56.746-07:00ரெம்ப சோக்கா சொல்லிக்கினம்மே...!
நம்ப துலுக்காணம் ...ரெம்ப சோக்கா சொல்லிக்கினம்மே...!<br />நம்ப துலுக்காணம் சொல்லிக்கினான்... இந்தா மாறி நைனா... நீ காண்டி அல்லாத்துக்கும் ஓட்டு போட்டுகின்னு கீற... நம்ப அருணா அக்கா கடையாண்ட போயி கண்டுக்க மாட்டிகீறியாம்... பேட்டையாண்ட அல்லாம் பேசிக்கினாங்க... இன்னான்னு பாருபான்னு சொல்லிக்கினாம்மே... அத்தான் வுயுந்தடிச்சிக்கினு வந்தேம்மே... இனிமே காண்டி ஒயுங்கா வந்து கண்டுக்கிறேம்மே...<br /><br />அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...! Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49744218560430730092014-03-23T06:37:54.102-07:002014-03-23T06:37:54.102-07:00:))))) நானும் என்னமோ ஏதோ என்று தான் ஓடி வந்தேன் தோ...:))))) நானும் என்னமோ ஏதோ என்று தான் ஓடி வந்தேன் தோழி .<br />பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-92086230858302679522014-03-22T20:15:47.940-07:002014-03-22T20:15:47.940-07:00
வணக்கம்!
ஒருமை பன்மை மயக்கத்தை உரைத்த நம்பள்கி அ...<br />வணக்கம்!<br /><br />ஒருமை பன்மை மயக்கத்தை உரைத்த நம்பள்கி அவா்களுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்<br /><br />அறிஞர்கள் பிஸ்தாக்கள் நான் தவறாகச் சொன்னால் என்னை ஏறி மேயலாம்...!<br /><br />பிஸ்தாக்கள் - ஏறி மேயலாம். போன்ற சொற்களைத் தவிர்த்திருக்கலாம்.<br /><br />எல்லா - எல்லாம் என்ற சொற்கள் <br />ஒருமையிலும் பன்மையிலும் வரும்<br />அதற்கான இலக்கணம் உண்டு <br /><br />அகர முதல எழுத்தெல்லாம் ஆதி<br />பகவன் முதற்றே உலகு - குறள் 1<br /><br />இங்கு ஒருமையில் வந்தது<br /><br />கெடுப்பதுாஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே<br />எடுப்பதுாஉம் எல்லாம் மழை<br /><br />இங்கு பன்மையை ஏந்தி வந்தது<br /><br />மேலும் 29 - 260 - 296 - 299- 361- 375 - 457 - 746 - 851 - 972<br />குறட்பாக்களைக் காண்க!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15233300691163418972014-03-22T19:20:04.416-07:002014-03-22T19:20:04.416-07:00
நாயின் கதைபடித்தேன்! நல்ல மனமுடைய
தாயின் கதைபடித்...<br />நாயின் கதைபடித்தேன்! நல்ல மனமுடைய<br />தாயின் கதைபடித்தேன்! சாற்றுகிறேன்! - காயெனச்<br />சொல்லெதற்கு? சொக்கிச் சுருட்டும் தலைப்பெதற்கு?<br />-------------------------- ---------------------------- ----<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9332717030370482842014-03-22T05:02:03.750-07:002014-03-22T05:02:03.750-07:00சூப்பர் பல்பு என்றாலும் வர்ணனையிலேயே என்னால் ஊகிக்...சூப்பர் பல்பு என்றாலும் வர்ணனையிலேயே என்னால் ஊகிக்க முடிந்தது! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90570301071412654122014-03-22T02:59:52.778-07:002014-03-22T02:59:52.778-07:00 ஆரம்பத்திலேயே யூகித்து விட்டேன் ! பல்பு நான் வா... ஆரம்பத்திலேயே யூகித்து விட்டேன் ! பல்பு நான் வாங்கவில்லை!<br />தங்கள் ஆணை நிறைவேற்றப்பட்டது! வலைவழி காண்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12069876625673201052014-03-22T01:20:50.014-07:002014-03-22T01:20:50.014-07:00அல்லாம் போட்டாச்சி அல்லாம் போட்டாச்சி என்று சொல்லு...அல்லாம் போட்டாச்சி அல்லாம் போட்டாச்சி என்று சொல்லுபவர் முட்டா நைனாங்க! <br /><br />மிகவும் அருமையான பகிர்வு! நாய்க்க்கு சாப்பாடு அந்தப் பெண் போட்டதுமே ராணி அந்த நாய்தன் என்பது தெரிந்து விட்டது! ஏனென்றால் எங்கள் வீட்டில் உள்ல கண்ணழகி எங்கள் பெண்தான் (நாய்தான் ஆனாலும் நாய் என்று சொல்வது கிடையாது அவள், வந்தாள் என்றுதான் பேசுவோம்).....பாட்டி மிகவும் நல்ல பாட்டி! நாயையும் மனிதர் போன்று மதிக்கத் தெரிந்தவராக இருந்திருக்கிறாரே!....<br /><br />ரசித்தோம்!<br /><br />த.ம.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6989588406730146492014-03-22T00:42:00.999-07:002014-03-22T00:42:00.999-07:00ப்பா... கொஞ்சம் சொல்லும் போதே நான் புரிஞ்சிக்கிட்ட...ப்பா... கொஞ்சம் சொல்லும் போதே நான் புரிஞ்சிக்கிட்டேன்... நீங்க அவ்வளவு நல்லவங்களா? இதுக்காவது நான் உங்களுக்கு த.ம ஓட்டு போட்டுடறேங்க..... ha...ha...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24655062868376051692014-03-21T18:44:03.235-07:002014-03-21T18:44:03.235-07:00முதலில் எனது எழாவது வோட்டு!
மகுடம் ஏற்றணும் காரணம...முதலில் எனது எழாவது வோட்டு! <br />மகுடம் ஏற்றணும் காரணம் இருக்கு! ஏத்தியாச்சு!<br />என் பின்னூட்டம் (6-வது). கீழே படியுங்கள்..<br />___________________________<br />[[“ஆம்பளை நாய் எல்லாம் அவபின்னாடி தான் சுற்றும்!!“ ]<br /><br />அருணா..<br />இதில் சொற் குற்றம் உள்ளது...<br />"நாய்" வராது!<br />ஆம்பளை "நாய்கள்" எல்லாம் அவபின்னாடி தான் சுற்றும்!!“<br /><br />நாய்கள் என்ற பன்மை இருக்கவேண்டும்--எல்லாம் என்ற சொல்லை உபயோகப் படுத்தியதால்! <br /><br />நாய் என்ற ஒருமையில் சொற்றொடர் அமைத்தது தவறு--தமிழ் அறிஞர்கள் பிஸ்தாக்கள் நான் தவறாக சொன்னால் என்னை ஏறி மேயலாம்...!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34640752487299759002014-03-21T18:00:25.015-07:002014-03-21T18:00:25.015-07:00லாரியில் அடிபட்டு என்றதும் எனக்கு க்ளிக் ஆகிவிட்டத...லாரியில் அடிபட்டு என்றதும் எனக்கு க்ளிக் ஆகிவிட்டது !<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52542814258546594622014-03-21T16:51:29.291-07:002014-03-21T16:51:29.291-07:00யூகிக்க முடிந்தது.... :)
யூகிக்க முடிந்தது.... :)<br />Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17717835763479643352014-03-21T10:39:36.780-07:002014-03-21T10:39:36.780-07:00நாய்க்கு சாப்பாடு போட்டால் என்று சொன்னதும் யூகிக்க...நாய்க்கு சாப்பாடு போட்டால் என்று சொன்னதும் யூகிக்க முடிந்தது RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29396154553886342162014-03-21T08:42:28.746-07:002014-03-21T08:42:28.746-07:00யூகிக்க முடிந்தது.... :)
த.ம. +1யூகிக்க முடிந்தது.... :)<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37719141650354629262014-03-21T08:34:57.804-07:002014-03-21T08:34:57.804-07:00“அல்லாம் போட்டாச்சி...போட்டாச்சி” சொல்றது நான் அல்...“அல்லாம் போட்டாச்சி...போட்டாச்சி” சொல்றது நான் அல்லங்க; அவர் ‘முட்டா நைனா’.<br /><br />அனுபவத்தைத் தடங்கலின்றி எழுதியிருக்கிறீர்கள் மிகவும் ரசித்தேன்.<br /><br />அல்லாம் போட்டாச்சி...போட்டாச்சி!காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11260930587840491242014-03-21T07:32:49.642-07:002014-03-21T07:32:49.642-07:00பாட்டி குழந்தை பெற்ற விவரங்கள் சொல்லி வரும்போதே யூ...பாட்டி குழந்தை பெற்ற விவரங்கள் சொல்லி வரும்போதே யூகித்து விட்டேனே.... :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45475693828962829022014-03-21T05:56:03.452-07:002014-03-21T05:56:03.452-07:00பல்பு ரொம்பவே பிரகாசம்...!பல்பு ரொம்பவே பிரகாசம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com