tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8521210857194772063..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : என்னுள் ஏன்டீ நீவந்தாய்?அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60394758040750823282013-10-26T16:40:13.639-07:002013-10-26T16:40:13.639-07:00
வணக்கம்!
என்னை நானே இழந்துவிட
என்னுள் ஏனோ நீவந்த...<br />வணக்கம்!<br /><br />என்னை நானே இழந்துவிட<br />என்னுள் ஏனோ நீவந்தாய்!<br />அன்னைத் தமிழின் அருளாலே<br />அமுதைப் பொழியும் இக்கவிதை!<br />தென்னை இளநீா் சுவைஎன்பேன்!<br />தேனில் ஊறும் சுளைஎன்பேன்!<br />பொன்னைக் கொட்டிக் கொடுக்கின்றேன்<br />புலமை ஓங்கிப் மின்னுகவே!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21261917732535123542013-10-24T07:16:56.844-07:002013-10-24T07:16:56.844-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மன...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி மனோ சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90217442107446385182013-10-24T05:54:39.944-07:002013-10-24T05:54:39.944-07:00அழகான வரிகள்.அழகான வரிகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80707399642224884282013-10-23T15:48:45.698-07:002013-10-23T15:48:45.698-07:00சூப்பர்ப்....சூப்பர்ப்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21332778476158662492013-10-23T14:22:54.672-07:002013-10-23T14:22:54.672-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜனா...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜனா ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60630649729114762882013-10-23T14:22:26.500-07:002013-10-23T14:22:26.500-07:00வணக்கம் தமிழ் இளங்கோ ஐயா.
என் புலமையைக் காட்டும...வணக்கம் தமிழ் இளங்கோ ஐயா.<br /> என் புலமையைக் காட்டும் அளவிற்கு பெரியதாக ஒன்றும் நான் கற்கவில்லை. ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் கற்றதை இனி வரும் பாடல்களின் கீழ் நிச்சயம் எழுதுகிறேன் ஐயா.<br /><br /> தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.<br /><br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71257933474602054372013-10-23T14:14:57.343-07:002013-10-23T14:14:57.343-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி முனைவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61995598723603011002013-10-23T14:14:28.108-07:002013-10-23T14:14:28.108-07:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி சு...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்<br />மிக்க நன்றி சுரேஷ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72720085207818369602013-10-23T14:13:57.710-07:002013-10-23T14:13:57.710-07:00மிக்க நன்றி ஐயா.மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63556325241990835022013-10-23T14:13:43.798-07:002013-10-23T14:13:43.798-07:00எழுத முயற்சிக்கிறேன் ஐயா.
தங்களின் வருகைக்கும் கரு...எழுத முயற்சிக்கிறேன் ஐயா.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51931110801330545912013-10-23T14:10:49.868-07:002013-10-23T14:10:49.868-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தன...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4070374138796591022013-10-23T14:10:18.546-07:002013-10-23T14:10:18.546-07:00“காதல் வந்துவிட்டாலே இது போலத்தான்....“ ஹா ஹா ஹா.....“காதல் வந்துவிட்டாலே இது போலத்தான்....“ ஹா ஹா ஹா...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91756062181735288362013-10-23T14:05:48.046-07:002013-10-23T14:05:48.046-07:00தங்களின் வருகைக்கும் பாரட்டிற்கும்
மிக்க நன்றி ஐயா...தங்களின் வருகைக்கும் பாரட்டிற்கும்<br />மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-77674422746317227162013-10-23T12:08:48.094-07:002013-10-23T12:08:48.094-07:00அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்...அருமையான கவிதை...<br />வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42127948542745383742013-10-23T10:02:18.787-07:002013-10-23T10:02:18.787-07:00//மெய்யோ என்றே நெருங்கிவந்தால்
மின்னல் போல மறைக...//மெய்யோ என்றே நெருங்கிவந்தால்<br /> மின்னல் போல மறைகின்றாய்!<br />பொய்யோ என்றே நகர்ந்தாலோ<br /> பூவாய் நெஞ்சை வருடுகின்றாய்//<br />ரசித்த வரிகள்!<br /><br /> கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-563095413974168972013-10-23T09:17:29.311-07:002013-10-23T09:17:29.311-07:00பாவடிகளை, சீர், அசைகளை அழகாக விளக்கியமையைப் பாராட்...பாவடிகளை, சீர், அசைகளை அழகாக விளக்கியமையைப் பாராட்டுகிறேன். பலருக்கு மரபுக் கவிதையில் நம்பிக்கையூட்டும் விளக்கமாக நான் கருதுகிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38122620336440887632013-10-23T07:08:54.515-07:002013-10-23T07:08:54.515-07:00
காதல்படுத்தும் பாடு – கவிதை வரிகள் இயல்பாகச் செல்...<br />காதல்படுத்தும் பாடு – கவிதை வரிகள் இயல்பாகச் செல்லுகின்றன. இப்போது வலைப்பதிவில் மரபுக் கவிதைகள் தருவோர் ஒரு சிலரே. தாங்கள் கவிதையை மட்டும் எழுதாது அது எந்த வகைப் பாடல் என்பதனையும் தெரிவித்தால் உங்கள் புலமை மற்றவர்களுக்கும் தெரிய வரும். நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45305872877010963192013-10-23T07:06:07.978-07:002013-10-23T07:06:07.978-07:00கவிதை நன்று.கவிதை நன்று.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7001117227621592612013-10-23T06:38:05.915-07:002013-10-23T06:38:05.915-07:00வணக்கம் மூங்கில் காற்று.
நீங்கள் சொல்வது போல் “ஏன...வணக்கம் மூங்கில் காற்று.<br /> நீங்கள் சொல்வது போல் “ஏன்டீ“ என்பதற்கு பதிலாக “ஏனடி“ என்று வந்தால் அது பிழைதான்.<br /><br />நான் எழுதிய அறுசீர் விருத்தம்<br />மா - மா - காய் - மா - மா - காய்<br />என்ற இலக்கணத்தில் அமைந்தது.<br />இங்கே “மா“ என்பது தேமாவையும் புளிமாவையும் குறிக்கும்.<br /><br />“ஏன்டி” என்பது தேமா.<br />“ஏனடி” என்பது கூவிளம்.<br />இங்கே கூவிளம் வரக்கூடாது.<br /><br />அதனால் ”ஏன்டீ” என்று வந்ததே சரி.<br /><br />தவிர கடைசி வரியில் அந்த வார்த்தையை வைத்தது அந்தக் காதலில் உள்ள நெருக்கத்தைக் காட்டுவதற்கே.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி மூங்கில் காற்று.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53992087452570604012013-10-23T06:30:06.910-07:002013-10-23T06:30:06.910-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி வி...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி விமலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9181544454419107332013-10-23T06:29:08.516-07:002013-10-23T06:29:08.516-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மக...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி மகி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44704927224743072232013-10-23T06:28:28.750-07:002013-10-23T06:28:28.750-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி சீனி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91229726219703201602013-10-23T06:13:32.368-07:002013-10-23T06:13:32.368-07:00சிறப்பான வரிகள்! பாராட்டுக்கள்!சிறப்பான வரிகள்! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23934267196855279872013-10-22T20:23:59.841-07:002013-10-22T20:23:59.841-07:00tha.ma 7tha.ma 7Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25029708746534830272013-10-22T20:23:29.975-07:002013-10-22T20:23:29.975-07:00இதுபோன்ற அற்புதமான கவிதைகளைத்
தங்கள் மூலம் வெளிவரச...இதுபோன்ற அற்புதமான கவிதைகளைத்<br />தங்கள் மூலம் வெளிவரச் செய்ய வேண்டும்<br />எனத்தான்.<br />மனம் கவர்ந்த அருமையான கவிதை<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்ஹுக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com