tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8416151519294575735..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : நான் பூதமான கதை!! (நகைச்சுவை நிகழ்வு)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20250222690477877582014-03-25T06:53:10.506-07:002014-03-25T06:53:10.506-07:00தவறு தான் மூங்கில் காற்று.
புதமான என்பது பெயரெச்ச...தவறு தான் மூங்கில் காற்று. <br />புதமான என்பது பெயரெச்சம். தெரியாமல் எழுதிவிட்டேன்.<br />தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91660321049224974972014-03-16T06:43:11.529-07:002014-03-16T06:43:11.529-07:00நல்ல நகைச்சுவை
பூதமானக் கதை ன்னு "க்: சேர்த்...நல்ல நகைச்சுவை <br />பூதமானக் கதை ன்னு "க்: சேர்த்து இருக்கீங்களே இது சரியா?<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86814516452594674072014-03-11T04:50:00.477-07:002014-03-11T04:50:00.477-07:00உண்மைதாங்க நாகராஜ் ஜி.
மிக்க நன்றி.உண்மைதாங்க நாகராஜ் ஜி.<br /><br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2618470205571195032014-03-11T04:49:34.395-07:002014-03-11T04:49:34.395-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காச...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70341835209811765192014-03-11T04:48:49.045-07:002014-03-11T04:48:49.045-07:00என்னை அவள் “பூதம்“ என்பதற்காக மகிழ்ந்தா வாக்களித்த...என்னை அவள் “பூதம்“ என்பதற்காக மகிழ்ந்தா வாக்களித்தீர்?<br /><br />ம்ம்ம்.... நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14239646639656593892014-03-11T04:37:40.390-07:002014-03-11T04:37:40.390-07:00நல்லவேலை.... பூதசகோதரின்னு சொல்லாம போனீங்களே....
...நல்லவேலை.... பூதசகோதரின்னு சொல்லாம போனீங்களே....<br /><br />நன்றி குமார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60589014495918767102014-03-11T04:36:34.011-07:002014-03-11T04:36:34.011-07:00அது.
அதுதான் ஆண்களுக்கு “அழகு“
நன்றி மனோ சார்.அது.<br /><br />அதுதான் ஆண்களுக்கு “அழகு“<br /><br />நன்றி மனோ சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40220764822372218942014-03-11T04:35:32.890-07:002014-03-11T04:35:32.890-07:00அதை ஏன் கேட்கிறீர்கள்...? அந்த முக்கால் மணிநேரமும்...அதை ஏன் கேட்கிறீர்கள்...? அந்த முக்கால் மணிநேரமும்,... நான் மிகவும் குண்டாகிவிட்டது போலவும், கோரப்பற்கள் முளைத்துவிட்டது போலவும், மிகவும் கறுப்பாகிவிட்டது போலவும், அரக்கத்தனமான சாயல் வந்துவிட்டது போலவும் தோன்ற பலமுறை கண்ணாடியைப் பார்த்துக்கொண்டேன்.<br /><br />நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76022088501910144402014-03-11T04:31:56.082-07:002014-03-11T04:31:56.082-07:00நீங்கள் சொல்வதும் சரிதான் சுரேஷ்.
கருத்துக்கு மிக்...நீங்கள் சொல்வதும் சரிதான் சுரேஷ்.<br />கருத்துக்கு மிக்க நன்றி.<br /><br />(ஏன் உங்களின் புகைபடத்தை மாற்றினீர்கள்? இந்த படம் சுமார்தான்)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12033164597597834342014-03-11T04:28:46.555-07:002014-03-11T04:28:46.555-07:00அப்படியும் இருக்கலாமோ...!
யோசிக்கிறேன்......அப்படியும் இருக்கலாமோ...!<br /><br />யோசிக்கிறேன்......அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57637924951820748402014-03-11T04:26:56.719-07:002014-03-11T04:26:56.719-07:00என் கதை உங்களுக்குச் சிறுகதையாகத் தெரிகிறதா தோழி.....என் கதை உங்களுக்குச் சிறுகதையாகத் தெரிகிறதா தோழி...?<br /><br />மிக்க நன்றி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86518795552783301092014-03-11T04:25:51.548-07:002014-03-11T04:25:51.548-07:00அந்த “அழகான “ என்பதை ஏனோ சேர்ப்பதில்லை.
வருகைக்கு...அந்த “அழகான “ என்பதை ஏனோ சேர்ப்பதில்லை.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க் நன்றி பகவான் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38023428729264242382014-03-11T04:23:55.450-07:002014-03-11T04:23:55.450-07:00உண்மைதான் தோழி. நான் ஒருமுறை என்னைக் காப்பாத்திக்க...உண்மைதான் தோழி. நான் ஒருமுறை என்னைக் காப்பாத்திக்க தவறாக சொல்லிக்கொடுத்து அசடு வழிந்த கதையும் இருக்கிறது.<br /><br />கருத்துக்கு நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43740873753009167562014-03-11T04:21:52.760-07:002014-03-11T04:21:52.760-07:00ம்ம்ம்.... அப்புறம் நல்லாவே கொடுத்தோம்.
நன்றி தனப...ம்ம்ம்.... அப்புறம் நல்லாவே கொடுத்தோம்.<br /><br />நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19818204607606567682014-03-11T04:21:17.153-07:002014-03-11T04:21:17.153-07:00அடடா.... என்னே சிரிப்பு! சத்தம் இங்கு வரைக்கேட்கிற...அடடா.... என்னே சிரிப்பு! சத்தம் இங்கு வரைக்கேட்கிறதுங்க.<br /><br />மிக்க நன்றி ஜனா ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28522234100477263442014-03-10T20:41:12.146-07:002014-03-10T20:41:12.146-07:00விளக்கம் தெரிகிற வரை உங்களை நீங்களே பல முறை கேட்டு...விளக்கம் தெரிகிற வரை உங்களை நீங்களே பல முறை கேட்டுக் கொண்டிருப்பீர்கள் ‘நான் பூதமா?”..... :))))<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-46892776504970781372014-03-08T09:29:07.588-08:002014-03-08T09:29:07.588-08:00சிறந்த பகிர்வு
சிந்திக்க வைக்கிறியள்சிறந்த பகிர்வு<br />சிந்திக்க வைக்கிறியள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36414874996042297612014-03-08T00:26:36.257-08:002014-03-08T00:26:36.257-08:00
வணக்கம்!
சின்னக் குழந்தை சிறப்புடன் செப்பியதால் ...<br />வணக்கம்!<br /><br />சின்னக் குழந்தை சிறப்புடன் செப்பியதால் <br />என்னுடைய வாக்கும் இதற்கு!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2954360766553386262014-03-07T12:36:01.045-08:002014-03-07T12:36:01.045-08:00ஹா... ஹா... பூதம் சூப்பர் சகோதரி...ஹா... ஹா... பூதம் சூப்பர் சகோதரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51722630157773035522014-03-07T08:30:10.964-08:002014-03-07T08:30:10.964-08:00ஹா ஹா ஹா ஹா யப்பா அழகா இல்லாத பெண்ணா இருந்தாலும் ந...ஹா ஹா ஹா ஹா யப்பா அழகா இல்லாத பெண்ணா இருந்தாலும் நீங்க ரொம்ப அழகுன்னு முதல்லையே சொல்லிரனும் போல...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73855309144501123172014-03-07T06:39:09.787-08:002014-03-07T06:39:09.787-08:00நல்ல வேளை கடைசிவரைக்கும் குழந்தை சொன்ன பூதம் என்பத...நல்ல வேளை கடைசிவரைக்கும் குழந்தை சொன்ன பூதம் என்பதன் <br />அர்த்தம் புரியாமல் போயிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்பாவம் என் தோழி அடிக்கடி கண்ணாடி முன்னாடி வந்து நின்று கொண்டு கேள்வி மேல கேள்வியைக் கேட்க வேண்டியது தான் :)))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44170923726459234462014-03-07T06:06:17.321-08:002014-03-07T06:06:17.321-08:00இதுக்குத்தான் குழந்தைங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும...இதுக்குத்தான் குழந்தைங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்னு சொல்றது! ரசிக்க வைத்த பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45830715033216531842014-03-07T05:44:41.448-08:002014-03-07T05:44:41.448-08:00உங்க அண்ணன் உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு அப்படி...உங்க அண்ணன் உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு அப்படி சொல்லி இருப்பாருங்க.... பாவம் நீங்க நல்ல ஏமாளியா இருக்கீங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10136686831612561392014-03-07T04:57:07.379-08:002014-03-07T04:57:07.379-08:00ரசிக்க வைத்த சிறுகதை...ரசிக்க வைத்த சிறுகதை...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79066579377240470222014-03-07T04:49:28.840-08:002014-03-07T04:49:28.840-08:00அழகான ராட்சசின்னு சொல்லி இருப்பார் போலிருக்கே !
த ...அழகான ராட்சசின்னு சொல்லி இருப்பார் போலிருக்கே !<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com