tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8167360474919387877..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : பாவம் அவன்! ஆணாகப் பிறந்துவிட்டான்...!! அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86933339735886362132014-05-09T16:46:24.197-07:002014-05-09T16:46:24.197-07:00சாமானியன் அவர்களுக்கு வணக்கம்.
உண்மை சில நேரங்களி...சாமானியன் அவர்களுக்கு வணக்கம்.<br /><br />உண்மை சில நேரங்களில் கசக்கத் தான் செய்கிறது.<br /><br />-பெண் என்பவளுக்கு உடம்பை காட்டியவது பிழைத்துகொள்ள முடியும் என்ற, பக்குவமற்ற, பொதுவான, தவறான கருத்தே இந்த வரிகளில் தென்படுகிறது.-<br /><br />இந் நாட்டின் நிலை அப்படி. தவிர இந்தப் பதிவில் நான் யாருக்கும் அட்வைஸ் பண்ண முன்வரவில்லை. நடந்ததை எழுதினேன்.<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சாமானியன் அவர்களே!<br /><br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47636762193766621642014-05-09T16:33:27.523-07:002014-05-09T16:33:27.523-07:00என் பெயரை வேறு யாருடைய பதிவிலாவது பார்த்தால் எனக்க...என் பெயரை வேறு யாருடைய பதிவிலாவது பார்த்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். அதே சந்தோஷத்தை மற்றவர்களும் அடைவார்கள் என்ற நம்பிக்கையில் தேவையான இடங்களில் மற்றவர்களின் பெயர்கள் வருமாறு எழுத முயற்சித்தேன் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி பித்தன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30819434308769943332014-05-09T16:30:48.462-07:002014-05-09T16:30:48.462-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாக...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10412998567399747832014-05-09T16:30:27.890-07:002014-05-09T16:30:27.890-07:00அனுபவங்கள் தான் உண்மையை எதிரொளிக்கும்.
தங்களின் வ...அனுபவங்கள் தான் உண்மையை எதிரொளிக்கும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91443499269273509462014-05-09T16:28:20.870-07:002014-05-09T16:28:20.870-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11526233353723265082014-05-09T16:27:46.119-07:002014-05-09T16:27:46.119-07:00நீங்கள் என்ன இல்லாதவர்?
எதைச் செய்ய இயலாதவர்?
சொன...நீங்கள் என்ன இல்லாதவர்?<br />எதைச் செய்ய இயலாதவர்?<br /> சொன்னால் அதற்கேற்றவாறு உதவுவேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18752675167749040392014-05-09T16:26:06.421-07:002014-05-09T16:26:06.421-07:00ஆமாம். இது கௌரவமாக எடுக்கும் பிச்சை!!
தங்களின் வர...ஆமாம். இது கௌரவமாக எடுக்கும் பிச்சை!!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி மூங்கில் காற்று.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24996742200908721512014-05-09T16:25:05.209-07:002014-05-09T16:25:05.209-07:00ஐ.... ஓட்டெல்லாம் போடுகிறீர்களா....?ஐ.... ஓட்டெல்லாம் போடுகிறீர்களா....?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44550318629695729542014-05-09T16:24:28.014-07:002014-05-09T16:24:28.014-07:00இங்கே யாரு உணவைப் பிச்சையாகக் கேட்கிறார்கள்?
அதில...இங்கே யாரு உணவைப் பிச்சையாகக் கேட்கிறார்கள்?<br /><br />அதிலும் ஒரு சிலரால் உணவு இல்லையென்றாலும் வாழ்ந்து விடமுடியும். சிகரெட் இல்லாமல் வாழ முடியாது என்கிறார்களே....<br /><br />இருந்தாலும் உங்களின் கருத்தும் சரி தான்.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73211060292109300602014-05-09T16:19:51.893-07:002014-05-09T16:19:51.893-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெய...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63686379169970843922014-05-09T16:18:51.471-07:002014-05-09T16:18:51.471-07:00உங்களின் காணொளியைக் கண்டேன் நன்றி.
ஆணோ பெண்ணோ.......உங்களின் காணொளியைக் கண்டேன் நன்றி.<br /><br />ஆணோ பெண்ணோ.... இங்கே பதினெட்டு வயதிற்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். <br />இங்கேயும் நல்ல பெற்றோர் ஓரளவு பிள்ளைகளைக் கண்கானிக்கிறார்கள். அப்படி கவனிக்கப்படாத பிள்ளைகளின் நிலைதான் மோசமாக இருக்கிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி முனைவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62749091050925423252014-05-09T16:13:20.045-07:002014-05-09T16:13:20.045-07:00
மிக்க நன்றி ஐயா.<br />மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2910406539361781392014-05-09T16:12:50.204-07:002014-05-09T16:12:50.204-07:00இங்கே நிறைய மாறுபட்ட கருத்துக்களும் நிகழ்வுகளும் த...இங்கே நிறைய மாறுபட்ட கருத்துக்களும் நிகழ்வுகளும் தான் நடக்கின்றன.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14710652447478077112014-05-09T04:13:27.483-07:002014-05-09T04:13:27.483-07:00மன்னிக்கவும், எனது கருத்து உங்களை புண்படுத்தலாம் !...மன்னிக்கவும், எனது கருத்து உங்களை புண்படுத்தலாம் !<br /><br />“பின்ன என்ன? இந்த நாட்டுல இதுவே ஒரு பொண்ணா இருந்தால் உடம்பைக் காட்டியாவது பொழைச்சிக்கினு போயிடும். பாவம் ஆம்பள, என்ன செய்வான்? வேலைன்னு கிடைக்கிற வரைக்கும் இப்படி தான் பொழைக்கனும்“ <br /><br /> பெண் என்பவளுக்கு உடம்பை காட்டியவது பிழைத்துகொள்ள முடியும் என்ற, பக்குவமற்ற, பொதுவான, தவறான கருத்தே இந்த வரிகளில் தென்படுகிறது.<br /><br />" இந்த நாட்டுல ", உடம்பை காட்ட முடிவெடுத்தவர்களுக்கு எந்த தேசம் என்பதெல்லாம் வரைமுறைகிடையாது. மேற்கத்திய நாடுகளை பற்றிய நமது " préjugé " சிந்தனைகளின் விளைவே இது ! பிழைக்க வழியில்லை என்றால் அனைத்து மேற்கத்திய பெண்களும் உடம்பை காட்டுவதும் கிடையாது அதே போல அந்த முடிவை எடுக்கும் பெண்கள் நம் நாட்டிலும் உண்டு<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49381613843552020582014-05-09T03:21:36.911-07:002014-05-09T03:21:36.911-07:00பதிவில் என் பெயரும்!நாடுகள் மாறினால நாகரிகமும் மாற...பதிவில் என் பெயரும்!நாடுகள் மாறினால நாகரிகமும் மாறுகிறதே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5879300207949803532014-05-08T22:16:29.680-07:002014-05-08T22:16:29.680-07:00மாறுபட்ட சிந்தனை.....
மாறுபட்ட சிந்தனை..... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35601202442412251512014-05-08T20:34:34.930-07:002014-05-08T20:34:34.930-07:00“நாகரிகம் என்பது கீழிந்து மேலே வளருவதில்லை. மேலிரு...“நாகரிகம் என்பது கீழிந்து மேலே வளருவதில்லை. மேலிருந்து கீழே இறங்குவது தான்“ என்பதே இங்கே நான் கண்ட உண்மை. <br /> <br /> அருணா ! என் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் போது, கண்ட, நடந்த, சில நிகழ்ச்சிகள், இதே எண்ணத்தைத்தான் என்னுள் ஏற்படுத்தியது! என்றால், மிகையல்ல! Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37426972942294092892014-05-08T19:18:59.461-07:002014-05-08T19:18:59.461-07:00கொடுமையான நிலை...
முடிவில் அப்பட்டமான உண்மை...கொடுமையான நிலை...<br /><br />முடிவில் அப்பட்டமான உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68364305662112230172014-05-08T18:25:50.384-07:002014-05-08T18:25:50.384-07:00////மற்ற நாட்களிலும் நம்மால் முடிந்ததை யாருக்காவது...////மற்ற நாட்களிலும் நம்மால் முடிந்ததை யாருக்காவது கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் தான்.///<br /><br />அம்மா தாயே இந்த மதுரைத்தமிழனுக்கு கொஞ்சம் கொடுத்து உதவுங்களேன் அடி உதை மட்டும் வேண்டாம் தாயே....டாலராகவோ யூரோவாகவோ கேஸ் அல்லது செக் , கிரெடிட் கார்டுமூலமாகவோ தரலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61360948667991214682014-05-08T18:20:06.985-07:002014-05-08T18:20:06.985-07:00பிரான்சிலும் பிச்சையா ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது....பிரான்சிலும் பிச்சையா ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27600489708170359382014-05-08T18:18:16.160-07:002014-05-08T18:18:16.160-07:00உங்கள் கணவர் செய்தது தவறு ஆனால் சொன்னது மிக சரி
...உங்கள் கணவர் செய்தது தவறு ஆனால் சொன்னது மிக சரி<br /><br /><br />//”எனக்குப் பணமாவது சிகரெட்டாவது கொடுங்கள்” என்று கேட்டான். உடனே என் கணவர் இரண்டு யுரோவை எடுத்துக் கொடுத்தார்.///<br /><br /> அவன் எனக்கு பணம் தாருங்கள் அல்லது எனக்கு பசியாக இருக்கிறது உணவாவது தாருங்கள் என்று சொல்லி இருந்து உங்கள் கணவர் பணம் தந்திருந்தால் அது தவறு இல்லை ஆனால் சிகரெட்டாவது தாருங்கள் என்று கேட்கும் போது கொடுத்தது தவறு<br /><br /><br />// இந்த நாட்டுல இதுவே ஒரு பொண்ணா இருந்தால் உடம்பைக் காட்டியாவது பொழைச்சிக்கினு போயிடும். பாவம் ஆம்பள, என்ன செய்வான்? வேலைன்னு கிடைக்கிற வரைக்கும் இப்படி தான் பொழைக்கனும்“ என்றார்///<br /><br /><br />இது மிக மிக சரிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49066619481476847882014-05-08T18:11:24.343-07:002014-05-08T18:11:24.343-07:00மாறுபட்ட கோணத்தில்
வெளிநாட்டவரின் வாழ்க்கைநிலை
நன்...மாறுபட்ட கோணத்தில்<br />வெளிநாட்டவரின் வாழ்க்கைநிலை<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27969022886886030882014-05-08T18:01:40.613-07:002014-05-08T18:01:40.613-07:00தன்னை உணராதவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இரு...தன்னை உணராதவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பாவம் தான். உடல் திறன் குறைபாடு என்று சொல்வதைக்கூட இப்போதெல்லாம் மாற்றுதிறன் என்று சொல்கிறோம். கண்தெரியாதவர்களை நான் அகவிழியர் என்றுதான் அழைப்பதுண்டு. உடல் திறனோடு பிச்சையெடுப்பவர்களைக் கண்டால் எனக்கும் கோபம் வருவதுண்டு..<br /><br />தங்கள் இடுகையோடு தொடர்புடைய இந்த காணொளியைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.<br /><br />http://www.gunathamizh.com/2014/04/blog-post_24.htmlமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27694528625436728772014-05-08T17:09:40.503-07:002014-05-08T17:09:40.503-07:00இப்படியும் ஒரு மாறுபட்ட சிந்தனை
உள்ளது என்பதை தங்க...இப்படியும் ஒரு மாறுபட்ட சிந்தனை<br />உள்ளது என்பதை தங்கள் படைப்பின்<br />மூலமே அறிந்தேன்.முடித்த விதம் மிக மிக அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com