tag:blogger.com,1999:blog-7319436182411490487.post7969079231565979459..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : அன்பே அனைத்தும் !! (கவிதை - 2)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39030566112153649242012-08-02T01:24:48.518-07:002012-08-02T01:24:48.518-07:00உங்களின் அழகிய பாராட்டைக்கண்டு மனமகிழ்ந்தேன் கீதமஞ...உங்களின் அழகிய பாராட்டைக்கண்டு மனமகிழ்ந்தேன் கீதமஞ்சரி அக்கா.<br />நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31462315961105243382012-08-01T18:50:15.538-07:002012-08-01T18:50:15.538-07:00அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர்...அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்<br /> புண்கணீர் பூசல் தரும்.<br /><br />அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்<br /> என்பும் உரியர் பிறர்க்கு.<br /><br /> அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்<br /> மறத்திற்கும் அஃதே துணை. <br /><br />முக்குறளையும் முத்தானக் கவி வடிவில் தந்து அசத்திவிட்டீர்கள். அன்பின் மேன்மையைப் பறைசாற்றும் அற்புத வரிகளுக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-33035340811781276952012-08-01T03:27:08.782-07:002012-08-01T03:27:08.782-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றிங்க சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67028911398894683592012-08-01T03:12:23.442-07:002012-08-01T03:12:23.442-07:00“அவர்கள் உண்மைகள்“ - அவர்களே... வாருங்கள் வாருங்க...“அவர்கள் உண்மைகள்“ - அவர்களே... வாருங்கள் வாருங்கள். உங்களை என் வலைதளத்தில் கண்டு மகிழ்கிறேன். <br /><br />தொடர்ந்து வந்து கவிதைகளைப் படித்து நன்றாக இருந்தால் திருப்தி அடைந்தும் இல்லையென்றால் திட்டிவிட்டும் செல்லுங்கள்.<br /><br />நன்றிங்க தோழரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13706219103366695742012-08-01T03:08:06.711-07:002012-08-01T03:08:06.711-07:00நன்றிங்க நண்பரே!நன்றிங்க நண்பரே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71815910942668926752012-08-01T03:06:52.303-07:002012-08-01T03:06:52.303-07:00அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை....
இல்லை தாங்க நண...அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை....<br /><br />இல்லை தாங்க நண்பரே... அது உண்மையில் உடனே வள்ளுவர் சொன்னது போல் காட்டிக்கொடுத்து விடுகிறதுதாங்க.<br />சிபி கதையை ஞாபகப் படுத்தினீர்கள். நன்றிங்க நண்பரே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23522583774455692092012-08-01T03:03:32.379-07:002012-08-01T03:03:32.379-07:00யாருமே இதை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள் இல்லையா...யாருமே இதை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள் இல்லையா... என் இனிய தோழி ஹேமா<br />நன்றிங்க தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19010380356010006252012-08-01T03:01:34.737-07:002012-08-01T03:01:34.737-07:00இல்லைங்களா பின்னே....
அன்பு மட்டும் இல்லையென்றால்...இல்லைங்களா பின்னே....<br /><br />அன்பு மட்டும் இல்லையென்றால் அனைவரும் கோழையாகத் தான் வாழ்வோம் சிட்டுக்குருவி.<br /><br />நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69422923920968353402012-08-01T03:00:31.727-07:002012-08-01T03:00:31.727-07:00ஓரம் ஒடுங்கும் கோழையரும்
ஒருவர் மேலே அன்புவைத்...ஓரம் ஒடுங்கும் கோழையரும்<br /> ஒருவர் மேலே அன்புவைத்தால்<br />வீர தீர செயல்செய்து<br /> வியக்கும் வெற்றி பெறுவாரே!<br /><br />கோழைக்கும் வெற்றிக்கு வழி சொல்லூம் வரிகள் அருமை சகோ.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71195638721355556502012-08-01T02:59:49.420-07:002012-08-01T02:59:49.420-07:00அன்பே அனைத்தும் நண்பரே!
நன்றிங்க பிரதாப் சிங்.அன்பே அனைத்தும் நண்பரே!<br /><br />நன்றிங்க பிரதாப் சிங்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38462747089993364242012-08-01T02:58:22.587-07:002012-08-01T02:58:22.587-07:00சரியாக சொன்னீர் நட்பே!
இந்தக்கவிதையைத் திருக்குறள...சரியாக சொன்னீர் நட்பே!<br /><br />இந்தக்கவிதையைத் திருக்குறள் அரங்கத்தில் “அன்புடமை“ என்ற தலைப்பில் வாசித்தேன்.<br /><br />இதை இதே தலைப்பில் வலையில் போட்டால் யாரும் வந்து கூட பார்க்கமாட்டார்கள் என்று “அன்பே அனைத்தும்“ என்று வெளியிடுகிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84882712564185472072012-08-01T02:54:17.973-07:002012-08-01T02:54:17.973-07:00தங்களின் வருகைக்கும் அழகிய வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் வருகைக்கும் அழகிய வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றிங்க ரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12371831527318136542012-08-01T02:52:10.804-07:002012-08-01T02:52:10.804-07:00வாருங்கள் தனபாலன் ஐயா...
இது வள்ளுவர் வாக்கு! அதன...வாருங்கள் தனபாலன் ஐயா...<br /><br />இது வள்ளுவர் வாக்கு! அதனால் தான் அருமையாக இருக்கிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் அழகிய பின்னோட்டத்திற்கும்<br />மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44167094128202928872012-07-31T21:13:49.443-07:002012-07-31T21:13:49.443-07:00உங்கள் தளத்திற்கு இன்றுதான் வருகிறேன் வந்ததும் ஒரு...உங்கள் தளத்திற்கு இன்றுதான் வருகிறேன் வந்ததும் ஒரு நல்லொதொரு கவிதையை படித்த திருப்தி ஏற்படுகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86660451791963290182012-07-31T16:20:27.117-07:002012-07-31T16:20:27.117-07:00kadaisi!
arumai!kadaisi!<br /><br />arumai!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53165749566864317662012-07-31T10:08:54.199-07:002012-07-31T10:08:54.199-07:00அன்பின் மிகுதியால் புறாவிற்கு தன் தொடைச் சதையை
அறு...அன்பின் மிகுதியால் புறாவிற்கு தன் தொடைச் சதையை<br />அறுத்துத் தந்த சிபிச் சக்கரவர்த்தியின் கதைதான் நினைவுக்கு<br />வருகிறது நண்பரே..<br />அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை....<br />நன்று...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43061237006441406802012-07-31T09:30:24.309-07:002012-07-31T09:30:24.309-07:00அன்பை,பாசத்தை அள்ளித் தருகிறீர்கள் அருணா !அன்பை,பாசத்தை அள்ளித் தருகிறீர்கள் அருணா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47009080586628991492012-07-31T09:30:11.132-07:002012-07-31T09:30:11.132-07:00ஓரம் ஒடுங்கும் கோழையரும்
ஒருவர் மேலே அன்புவைத்...ஓரம் ஒடுங்கும் கோழையரும்<br /> ஒருவர் மேலே அன்புவைத்தால்<br />வீர தீர செயல்செய்து<br /> வியக்கும் வெற்றி பெறுவாரே!<br />////////////////////////<br />அழகான ஆழமான கருத்துக் கொண்ட வரிகள் சகோ.......ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32490726259061720232012-07-31T08:01:14.661-07:002012-07-31T08:01:14.661-07:00அன்பே கடவுள்
அன்பே வாழ்க்கை
அன்பே அழகு
அன்பே அமைதி...அன்பே கடவுள்<br />அன்பே வாழ்க்கை<br />அன்பே அழகு<br />அன்பே அமைதி<br />அன்பே உலகு<br />நல்ல கவிதை....எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16308577957173922582012-07-31T08:00:02.813-07:002012-07-31T08:00:02.813-07:00ஈரம் நெஞ்சில் காய்ந்நிருக்க
இன்பம் அங்கே விளைந...ஈரம் நெஞ்சில் காய்ந்நிருக்க<br /> இன்பம் அங்கே விளைந்திடுமா?<br />nice linesஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31309006706392074782012-07-31T07:59:45.443-07:002012-07-31T07:59:45.443-07:00அன்பிலார் எல்லாம் உடையார் அன்புடையார்
என்பும் உரிய...அன்பிலார் எல்லாம் உடையார் அன்புடையார்<br />என்பும் உரியர் பிறர்க்குஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8595656605076309542012-07-31T07:26:57.618-07:002012-07-31T07:26:57.618-07:00ஓரம் ஒடுங்கும் கோழையரும்
ஒருவர் மேலே அன்புவைத்...ஓரம் ஒடுங்கும் கோழையரும்<br /> ஒருவர் மேலே அன்புவைத்தால்<br />வீர தீர செயல்செய்து<br /> வியக்கும் வெற்றி பெறுவாரே!//<br /><br />நிச்சயமாக<br />அருமையான கருத்துடன் கூடிய <br />அழகான கவிதை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47190752429665368392012-07-31T07:22:16.219-07:002012-07-31T07:22:16.219-07:00/// தனக்கே உரிய எலும்பினையும்
தஞ்சம் என்று வந்தவர்.../// தனக்கே உரிய எலும்பினையும்<br />தஞ்சம் என்று வந்தவர்க்கு<br />உனக்கே என்று கொடுத்திடுவார்!<br />உலகில் அவர்தாம் உயர்ந்தவரே! ///<br /><br />அருமை வரிகள் சகோ ! நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com