tag:blogger.com,1999:blog-7319436182411490487.post7589408692941178671..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : திருட்டுக் குட்டி!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36401595268758175142013-03-19T17:47:31.633-07:002013-03-19T17:47:31.633-07:00அன்பின் அருணா செலவ்ம் - கவிதை அருமை - கருத்தும் அர...அன்பின் அருணா செலவ்ம் - கவிதை அருமை - கருத்தும் அருமை - கவிதை நாயகனுக்கு திருட்டுக் குட்டி விரைவினில் கிடைத்து திருவிழாவாக மகிழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23353456091650410022013-03-19T03:27:52.633-07:002013-03-19T03:27:52.633-07:00"கருத்தில் சேர்த்த நான்மறைகள்
கவிக்கே பயின்ற ..."கருத்தில் சேர்த்த நான்மறைகள்<br />கவிக்கே பயின்ற இலக்கணங்கள்<br />இருட்டில் கலந்த புகைபோல<br />இருந்த இடமோ தெரியவில்லை!"<br />அழகாக வார்த்தைகளை கோர்த்துள்ளீர்கள்S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57933261623973015752013-03-19T03:25:49.099-07:002013-03-19T03:25:49.099-07:00#கருத்தில் சேர்த்த நான்மறைகள்
கவிக்கே பயின்ற இலக்க...#கருத்தில் சேர்த்த நான்மறைகள்<br />கவிக்கே பயின்ற இலக்கணங்கள்<br />இருட்டில் கலந்த புகைபோல<br />இருந்த இடமோ தெரியவில்லை#<br />அழகாக வார்த்தைகளை கோர்த்துள்ளீர்கள்S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38567536254013097392012-04-23T12:48:57.911-07:002012-04-23T12:48:57.911-07:00உண்மையைச் சொல்கிறேன் ஷேமா
உங்களுடைய கவிதைகளைப் ...உண்மையைச் சொல்கிறேன் ஷேமா<br /> உங்களுடைய கவிதைகளைப் புரிந்து கொள்ள எனக்கு இன்னு்ம் அறிவும் பக்குவமும் வரவில்லையே....என்றும் உங்களுடைய கவிதையைப் போல் எனக்கு எழுத வரவில்லையே என்றும் நான் தான் மிகவும் ஆதங்கம் பட்டுக்கொண்டிருக்கிறேன்.<br /> உங்களுடையக் கவிதைகளைப் படித்துவிட்டு கண்மூடித் தனமாக பின்னோட்டம் எழுத மனமில்லாமல் பெருமூச்சுடன் வெளியேறி விடுவேன். மன்னித்து விடுங்கள்.<br /> தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க ஷேமா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60237742267073631092012-04-23T10:40:46.779-07:002012-04-23T10:40:46.779-07:00கவிதையவிட அது பிறந்திருக்கும் வடிவம் அசத்துகிறது அ...கவிதையவிட அது பிறந்திருக்கும் வடிவம் அசத்துகிறது அருணா.என்னால் முடியவில்லை என்கிற ஆதங்கமும்கூட !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15590254595260359282012-04-23T03:00:54.097-07:002012-04-23T03:00:54.097-07:00வணக்கம்ங்க சிவகுமாரன்!
தங்களின் முதல் வருகை...வணக்கம்ங்க சிவகுமாரன்!<br /><br /> தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68541509592952052252012-04-20T10:26:26.667-07:002012-04-20T10:26:26.667-07:00அருமை. வாய்விட்டு படித்து மகிழ்ந்தேன். கவிதையின் வ...அருமை. வாய்விட்டு படித்து மகிழ்ந்தேன். கவிதையின் வடிவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது <br />திருவிழா நடக்க வாழ்த்துக்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37516273536593541272012-04-20T10:25:14.978-07:002012-04-20T10:25:14.978-07:00அருமை. வாய்விட்டு படித்து மகிழ்ந்தேன். கவிதையின் வ...அருமை. வாய்விட்டு படித்து மகிழ்ந்தேன். கவிதையின் வடிவம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது <br />திருவிழா நடக்க வாழ்த்துக்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10761270337765245292012-04-20T01:32:17.225-07:002012-04-20T01:32:17.225-07:00தாயே.. அன்னையே... என்று
கூப்பிடாத வார்த்தைகளால் அம...தாயே.. அன்னையே... என்று<br />கூப்பிடாத வார்த்தைகளால் அம்மாவை அழைப்பதைவிட<br />அம்மாவை “அம்மா“ என்று சொல்வதில் தான்<br />உண்மை இருக்கிறது என்று நினைக்கிறேன் ஐயா.<br /><br />இந்த வகை எனக்கு இலகுவாக வருகிறது,<br />ஆனால் பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றிங்க மகேந்திரன் அவர்களே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80542729878633035612012-04-19T19:18:11.963-07:002012-04-19T19:18:11.963-07:00உங்கள் கவிதை வடிவம்
மிகவும் புதிது நண்பரே...
மரபு ...உங்கள் கவிதை வடிவம்<br />மிகவும் புதிது நண்பரே...<br />மரபு வடிவில் <br />பேச்சு வழக்கை கொண்டுவருதல்<br />மிகவும் கடினமான செயல்...<br />அதை அழகாய் செய்கிறீர்கள்..<br />வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21179341924924052912012-04-19T12:37:50.964-07:002012-04-19T12:37:50.964-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றிங்க கூடல் பாலா அவர்களே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-592802604804725182012-04-19T12:36:39.697-07:002012-04-19T12:36:39.697-07:00“அந்தக் கள்ளி வாழ்க“
அந்தத் திருட்டுக்குட்டிக...“அந்தக் கள்ளி வாழ்க“<br /><br /> அந்தத் திருட்டுக்குட்டிக்கு வாழ்த்தா...?<br />ம்ம்ம்... மிக்க நன்றிங்க ரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78013422453366976602012-04-19T12:34:16.832-07:002012-04-19T12:34:16.832-07:00அப்போ சரிங்க செய்தாலி. காத்திருக்கிறேன்!
தங்களின்...அப்போ சரிங்க செய்தாலி. காத்திருக்கிறேன்!<br /><br />தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14836733286027722702012-04-19T12:32:17.746-07:002012-04-19T12:32:17.746-07:00கல்யாணம் ஆகிவிட்டால்
திருப்பிக் கொடுத்திடுவாளா..?
...கல்யாணம் ஆகிவிட்டால்<br />திருப்பிக் கொடுத்திடுவாளா..?<br />அப்படியென்றால் எனக்கு கல்யாணம் வேண்டாம் சசிகலா!<br /><br />தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13000085068810657732012-04-19T07:15:41.345-07:002012-04-19T07:15:41.345-07:00கவிதை மிக அருமை!கவிதை மிக அருமை!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1589410378681499582012-04-19T07:15:13.592-07:002012-04-19T07:15:13.592-07:00திருட்டுக் குட்டி கிடைக்க வாழ்த்துக்கள்!திருட்டுக் குட்டி கிடைக்க வாழ்த்துக்கள்!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59818182001899954302012-04-19T04:41:22.686-07:002012-04-19T04:41:22.686-07:00கருத்தில் சேர்த்த நான்மறைகள்
கவிக்கே பயின்ற இலக்கண...கருத்தில் சேர்த்த நான்மறைகள்<br />கவிக்கே பயின்ற இலக்கணங்கள்<br />இருட்டில் கலந்த புகைபோல<br />இருந்த இடமோ தெரியவில்லை!<br /><br />அந்தக் கள்ளி வாழ்க<br />அழகான கவிதை பிறக்கக் காரணமாக<br />காரணமாய் இருப்பதற்காக<br />மனம் கவர்ந்த படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10804500241253866742012-04-19T04:20:13.769-07:002012-04-19T04:20:13.769-07:00ம்ம்ம்
திருடிச் சென்றவள் திரும்பி வருவாள்
திருப்...ம்ம்ம் <br />திருடிச் சென்றவள் திரும்பி வருவாள் <br />திருப்பித் தருவாள் அவள் <br />காதலைசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14748235171571900362012-04-19T03:38:48.805-07:002012-04-19T03:38:48.805-07:00களவு கொடுத்தாகிவிட்டது காத்திருங்கள் கல்யாணம் வரை ...களவு கொடுத்தாகிவிட்டது காத்திருங்கள் கல்யாணம் வரை .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com