tag:blogger.com,1999:blog-7319436182411490487.post6622847645248666376..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : கணவாய் மீன் வறுவல்!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-77549103717369251052016-01-29T03:07:15.906-08:002016-01-29T03:07:15.906-08:00வணக்கம் புலவர் ஐயா.
சற்று உடல்நிலை சரியில்லை....வணக்கம் புலவர் ஐயா. <br /><br />சற்று உடல்நிலை சரியில்லை. கவிதையிலோ எழுதுவதிலோ மனம் லயிக்கவில்லை. <br />ஆனால் ஏதாவது வலையில் பதிக்க வேண்டும் என்று ஆசை. <br />அதனால் இப்படி உபயோகப்படுத்துகிறேன். <br />இதுவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. <br /><br />நன்றி புலவர் ஐயா. அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58518484307174390882016-01-29T02:57:10.688-08:002016-01-29T02:57:10.688-08:00பார்க்க மட்டும்தான் பயம் அண்ணா.
நிச்சயமாக சாப்ப...பார்க்க மட்டும்தான் பயம் அண்ணா. <br />நிச்சயமாக சாப்பிட பயப்படுவதில்லை.<br /><br />நன்றி தனபாலன் அண்ணா. அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78261329080991472052016-01-29T02:52:38.446-08:002016-01-29T02:52:38.446-08:00வணக்கம்
நான் கற்றுக் கொண்டதை எழுதினேன்.
புளி ...வணக்கம் <br /><br />நான் கற்றுக் கொண்டதை எழுதினேன். <br />புளி சேர்த்து செய்ததில்லை. <br />எப்படி என்ற சின்ன விளக்கம் கொடுத்தீர்கள் என்றால் கற்றுக் கொள்வேன்.<br />நன்றி அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63066410275903885532016-01-29T02:44:55.881-08:002016-01-29T02:44:55.881-08:00பூண்டு தான்.
செய்து பாருங்கள் குமார்.
நன்றி....பூண்டு தான். <br /><br />செய்து பாருங்கள் குமார். <br />நன்றி. அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31527888554580555682016-01-28T19:32:31.171-08:002016-01-28T19:32:31.171-08:00என்னம்மா கவிதை எழுதுவதை விட்டு கணவாய் மீனுக்குப...என்னம்மா கவிதை எழுதுவதை விட்டு கணவாய் மீனுக்குப் போயிட்டே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43331263883172773572016-01-28T18:57:11.141-08:002016-01-28T18:57:11.141-08:00பார்க்க தானே பயம்...!?பார்க்க தானே பயம்...!?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38857688876061526832016-01-28T15:43:41.477-08:002016-01-28T15:43:41.477-08:00நீங்கள் பழப்புளிக் கரைசல் சேர்ப்பதில்லையா? ஈழத்தில...நீங்கள் பழப்புளிக் கரைசல் சேர்ப்பதில்லையா? ஈழத்தில் கடலுணவு பழப்புளியின்றிச் சமைப்பதில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10664919717959786632016-01-28T10:12:05.060-08:002016-01-28T10:12:05.060-08:00புண்டு - பூண்டுதானே அக்கா...
கணவாய் இங்கு செய்து ச...புண்டு - பூண்டுதானே அக்கா...<br />கணவாய் இங்கு செய்து சாப்பிட்டிருக்கிறேன்...<br />இந்த முறையில் செய்து பார்க்கணும்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50367791533470594252016-01-28T08:36:40.796-08:002016-01-28T08:36:40.796-08:00திருத்தி விட்டேன் ஐயா. நன்றி.திருத்தி விட்டேன் ஐயா. நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55605616094187249362016-01-28T08:17:52.646-08:002016-01-28T08:17:52.646-08:00கணவாய்!கணவாய்!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com