tag:blogger.com,1999:blog-7319436182411490487.post6309141304775509761..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : வேலி இல்லாப் பயிர்!! அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18834448199705817702014-04-03T05:31:48.165-07:002014-04-03T05:31:48.165-07:00இது வெறும் கதை தாங்க. சின்ன சின்ன விசயங்களை இப்படி...இது வெறும் கதை தாங்க. சின்ன சின்ன விசயங்களை இப்படி கதையாக்கி விடுவேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81664634418886265322014-04-03T05:30:36.463-07:002014-04-03T05:30:36.463-07:00சரியாக சொன்னீர்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்திற...சரியாக சொன்னீர்கள்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சிட்டு.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21099306040694554982014-04-03T05:29:43.361-07:002014-04-03T05:29:43.361-07:00என்ன செய்வது? சுற்றி இருக்கிறவர்களை நாம் நம்பித்தா...என்ன செய்வது? சுற்றி இருக்கிறவர்களை நாம் நம்பித்தானே ஆக வேண்டும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29040025179576278892014-04-02T09:34:29.440-07:002014-04-02T09:34:29.440-07:00நல்ல கதை.... நல்ல கதை.... ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-46605100539068372532014-04-01T07:17:25.272-07:002014-04-01T07:17:25.272-07:00சிக்கனமான வார்த்தைகளுடன் அருமையான கதை. கணவரின் செர...சிக்கனமான வார்த்தைகளுடன் அருமையான கதை. கணவரின் செருப்பும் தைரியம் தரும்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68248191873493047932014-04-01T06:48:23.058-07:002014-04-01T06:48:23.058-07:00என்ன ஒரு உத்தி!
சின்ன ஆனால் சிறப்பான கதை அருணா!என்ன ஒரு உத்தி!<br />சின்ன ஆனால் சிறப்பான கதை அருணா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9677735252748716312014-04-01T05:52:59.236-07:002014-04-01T05:52:59.236-07:00மிக அருமையான கதை! கண்ணும் காதும் மூக்கும் வைத்து ப...மிக அருமையான கதை! கண்ணும் காதும் மூக்கும் வைத்து பேசும் ஊர் மட்டுமல்ல உற்றார்களும்தான்! நாம் தான் விழிகளை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும்! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44124787703302685142014-03-31T17:58:33.489-07:002014-03-31T17:58:33.489-07:00வாழ்வின் துயர கட்டம்.. மனித பலவீனங்களை வெல்ல புத்த...வாழ்வின் துயர கட்டம்.. மனித பலவீனங்களை வெல்ல புத்திசாலிப்பெண் எடுக்கும் முடிவு. அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4949169034524229912014-03-31T17:31:03.992-07:002014-03-31T17:31:03.992-07:00மனதை நெகிழ வைத்தது....
பலர் பெண்களின் வாழ்க்கை ...மனதை நெகிழ வைத்தது.... <br /><br />பலர் பெண்களின் வாழ்க்கை இப்படி அநியாயமான புரளிகளால் சீரழிந்து விடுகிறது.... உண்மை தெரியாது பொய்யும் புரட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63591545252636274922014-03-31T17:19:58.826-07:002014-03-31T17:19:58.826-07:00
தமிழ்மணம் 5<br />தமிழ்மணம் 5http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83564420803616322462014-03-31T11:31:47.902-07:002014-03-31T11:31:47.902-07:00மனதை நெகிழ வைத்த துயரம் நிறைந்த பகிர்வு !
பாராட்டு...மனதை நெகிழ வைத்த துயரம் நிறைந்த பகிர்வு !<br />பாராட்டுக்கள் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68153686509997821692014-03-31T11:26:24.128-07:002014-03-31T11:26:24.128-07:00கண்ணால் காண்பதும் பொய்யென்பார்கள்...
உண்மைதான் தீர...கண்ணால் காண்பதும் பொய்யென்பார்கள்...<br />உண்மைதான் தீர விசாரிக்காமல் நாமாகவே தவறாக முடிவடுப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56767332947743853772014-03-31T09:54:40.192-07:002014-03-31T09:54:40.192-07:00நல்ல எண்ணத்தை கெடுக்க, தெரியாத வெளிஆட்கள் தேவையில்...நல்ல எண்ணத்தை கெடுக்க, தெரியாத வெளிஆட்கள் தேவையில்லை என்பதையும் கௌதம் உணர்ந்தால் சரி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com