tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5653722062107428609..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : இப்படி தான் இருக்க வேண்டும் பொம்பளை!! (நிகழ்வு)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12680956156520683512013-01-02T14:09:27.764-08:002013-01-02T14:09:27.764-08:00உங்களின் கருத்து உண்மைதான் ஹேமா.
இவர்களின் பக்குவ...உங்களின் கருத்து உண்மைதான் ஹேமா. <br />இவர்களின் பக்குவம் நம்மவர்களுக்கு வர <br />இன்னும் எத்தனை யுகங்கள் தேவையோ...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் <br />மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44419380610831061052013-01-02T14:06:58.493-08:002013-01-02T14:06:58.493-08:00கவிதா... (ஆதிரா)
எப்பொழுதுமே மூடி இருக்கிற பொருளு...கவிதா... (ஆதிரா)<br /><br />எப்பொழுதுமே மூடி இருக்கிற பொருளுக்குத் தான் மதிப்பதிகம்.<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் விரிவான கருத்தோட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61503892222225940652013-01-02T14:04:12.068-08:002013-01-02T14:04:12.068-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79706929031931332572013-01-02T14:03:26.567-08:002013-01-02T14:03:26.567-08:00நானும் பதினெட்டு வயது வரையில்
அப்படியே வளர்ந்து வி...நானும் பதினெட்டு வயது வரையில்<br />அப்படியே வளர்ந்து விட்டதால்<br />இங்கே வந்ததும் இந்த நிகழ்வு <br />ஆச்சர்யமாகவும் கோபமாகவும் இருந்தது என்பதே உண்மை.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் <br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70466883388468363122013-01-02T14:00:11.144-08:002013-01-02T14:00:11.144-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பட...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் <br />மிக்க நன்றி பட்டாபி ராமன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42059124109018316042013-01-02T13:59:18.172-08:002013-01-02T13:59:18.172-08:00வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19706198199798605662012-12-29T14:20:34.711-08:002012-12-29T14:20:34.711-08:00அருணா உண்மை சொன்னால் நான் இப்படி நிறையவே தவிர்த்தி...அருணா உண்மை சொன்னால் நான் இப்படி நிறையவே தவிர்த்திருக்கிறேன்.எங்கள் ஆண்கள்தான் திரும்பத் திரும்பக் கரைச்சல் தருவார்கள்.இல்லை கதை கட்டி விடுவார்கள்.ஐரோப்பியர்களின் நல்ல குணமென்றே நான் சொல்வேன்.கேட்பதும் தவிப்பதும் அவர்கள் இயல்பு.பிடித்தால் கேட்பார்கள்.இல்லையென்றால் நம்பி அவர்களோடு ஒரு அறையில்கூடத் தங்கலாம்.அப்படி நம்பிக்கையானவர்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1252042160695037472012-12-29T12:16:54.107-08:002012-12-29T12:16:54.107-08:00hello aruna..ungal kanavar sonathu than sari...பிர...hello aruna..ungal kanavar sonathu than sari...பிரான்சில் இன்று இல்லை பல நாட்களாக இப்படிதான்.நானும் உங்களை போன்று பிரான்சில் நீண்டகாலமாக வசிக்கும் ஒரு பெண்தான்.. நான் இந்தியாவை விட இங்கு மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாகவே உணர்கிறேன்.அந்த பெண் சிரித்துகொண்டே முடியாது என்றதும் அவன் சென்றுவிட்டான் ஒருபோதும் அவளை மீண்டும் தொல்லை செய்யமாட்டான்.அந்த பெண் ஒருவேளை கூச்சல் இட்டு இருந்தால் அவளை தான் நகைத்திருப்பார்கள்.உனக்கு விருப்பமில்லை என்றால் அவனிடம் சொல் அதைவிட்டு ஏன் கத்தி அனைவரையும் தொந்தரவு செய்கிறாய் என்று.இதுவே அவர்களின் கலாச்சாரம்..இது நமக்கு விந்தையாக இருக்கலாம்.ஆனால் இந்த கலாசாரத்தில் எவரும் பெண்களை ஏமாற்றியோ, கடத்தி சென்றோ விபசாரத்தில் தள்ளுவதில்லை.பேருந்திலோ ரயிலிலோ எவ்வளவு நெருக்கடியிலும் பெண்களை கண்ட இடத்தில் தீண்டிபார்ப்பதில்லை.<br /><br />தன்னை வேண்டாம் என்றவள் வாழ கூடாது என்று ஆசிட் ஊற்றுவதில்லை.நம் கலாச்சாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு கட்டட்ட சுதந்திரத்தில் வாழும் இவர்கள் நாட்டில் ஒருபோதும் பெண்கள் துன்புருதப்படுவதில்லை.<br /><br />தனிமனித ஒழுக்கம்,கட்டுபாடான சுதந்திரம்,ஒருத்தனுக்கு ஒருத்தி,குடும்ப மதிப்பு என்று பலவற்றை உள்ளடக்கிய நம் கலாச்சாரத்தில் தான் தவறுகள் அதிகம் நிகழ்கின்றன என்பதே வேதனைக்குரியது.<br /><br />-கவிதா <br />ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16020120776631078382012-12-29T08:54:33.656-08:002012-12-29T08:54:33.656-08:00அந்த பெண்ணின் அணுகுமுறை சரியே ..
ஆனா ஒரே வார்த்தைய...அந்த பெண்ணின் அணுகுமுறை சரியே ..<br />ஆனா ஒரே வார்த்தையில் எனக்கு விருப்பமில்லை என்பது பெட்டர் <br /><br /><br />இந்த பெண் அவரை திட்டியோ இல்லை அவரை செக்யூரிடியிடம் பிடித்து கொடுத்தோ இருந்தால் விபரீதம் ஆகியிருக்கும் .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47233922825675426992012-12-29T04:57:14.452-08:002012-12-29T04:57:14.452-08:00இந்த மாதிரி பக்குவம் இங்குள்ளோருக்கு வர காலமாகும்....இந்த மாதிரி பக்குவம் இங்குள்ளோருக்கு வர காலமாகும். ஏனெனில் இங்கு அது போன்ற வளர்ப்பு முறை. காதல் கடிதம் நீட்டும் பையனிடம் தெளிவாகத் தனக்கு அப்படி ஏதும் அபிப்பிராயம் இல்லை என்பதை அவனுக்கு புரியும்படி விளக்கினால் ஆசிட் வீச்சிலிருந்து தப்பிக்கலாமே ? என்ன செய்வது நம் கற்பித்தல் அப்படி...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13380474896584628402012-12-28T18:13:19.907-08:002012-12-28T18:13:19.907-08:00அவள் அழகு அவனுக்கு காமத்தை தூண்டியது
ஆனால் அவளின்...அவள் அழகு அவனுக்கு காமத்தை தூண்டியது <br />ஆனால் அவளின் விவேகமோ<br />அவளின் அறிவின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது.<br />அருமையான நிகழ்வை பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள். <br />இதுவே நம் நாட்டில் நிகழ்ந்திருந்தால் நினைத்து பார்க்கவே முடியவில்லை.<br />ஒரு திரைப்படமே நடந்து முடிந்திருக்கும்.<br />கடைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கும்<br />அவனுக்கு தர்ம அடி விழுந்திருக்கும்<br />ஊடகங்கள் இதை வைத்தே காசு பார்த்திருப்பார்கள்.<br />மென்மையான ஆனால் உறுதியான சரியான அணுகுமுறை. <br />மேலைநாட்டிலும் இது போன்ற பெண்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு அத்தாட்சி kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81934573336272360402012-12-28T13:39:58.493-08:002012-12-28T13:39:58.493-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64534829478638361402012-12-28T13:39:23.444-08:002012-12-28T13:39:23.444-08:00அந்த நேரத்தில் அவள் எப்படி சமாளிப்பாளோ.
ஒரு சமயம் ...அந்த நேரத்தில் அவள் எப்படி சமாளிப்பாளோ.<br />ஒரு சமயம் வேலை செய்யும் இடம் என்று அவ்வளவு பொறுமையாக இருந்தாளோ... தெரியவில்லை.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி முரளிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65013888945722405142012-12-28T13:36:29.826-08:002012-12-28T13:36:29.826-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஆத்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஆத்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34278824815910192552012-12-28T13:36:05.559-08:002012-12-28T13:36:05.559-08:00ஆமாங்க. நானும் எப்படி அவள் அவ்வளவு பொறுமையாக இருந்...ஆமாங்க. நானும் எப்படி அவள் அவ்வளவு பொறுமையாக இருந்தாள் என்று பலமுறை யோசித்ததுண்டு.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47556076440469535122012-12-28T13:33:57.515-08:002012-12-28T13:33:57.515-08:00அவன் அடம்பிடித்திருந்தால் நானே அவனைத் திட்டியிருப்...அவன் அடம்பிடித்திருந்தால் நானே அவனைத் திட்டியிருப்பேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69320981751878996952012-12-28T13:32:14.000-08:002012-12-28T13:32:14.000-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சீன...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சீனி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1456883325564138302012-12-28T13:31:31.404-08:002012-12-28T13:31:31.404-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கும...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.<br /><br />“பல பொருள் அங்காடி“ இந்த வார்த்தையை நான் ரொம்ப நேரம் தேடினேன். நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15816281685942440352012-12-28T13:29:37.626-08:002012-12-28T13:29:37.626-08:00தங்களின் வருகைக்கும் நல்ல கருத்திற்கும்
மிக்க நன்ற...தங்களின் வருகைக்கும் நல்ல கருத்திற்கும்<br />மிக்க நன்றி கவியாழி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76333791981916830802012-12-28T13:28:13.838-08:002012-12-28T13:28:13.838-08:00அரக்கர்கள் கையில் தான் ஆசிட் இருக்கும்.
நன்றி நம்...அரக்கர்கள் கையில் தான் ஆசிட் இருக்கும்.<br /><br />நன்றி நம்பள்கி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13314193202958644452012-12-28T08:13:19.490-08:002012-12-28T08:13:19.490-08:00//http://1.bp.blogspot.com/_PBT9eH6cCGw/TIuugKLzgT...//http://1.bp.blogspot.com/_PBT9eH6cCGw/TIuugKLzgTI/AAAAAAAAFCA/TlP8hPidNRY/s400/20070102-01.jpg //<br /><br />இப்படி ஒரு சிலையைவைத்து கோயில்களில் கும்பிடும் நமக்கு, நீங்கள் சொன்ன கதையில் உள்ள எதார்த்தங்களை விளங்கிக்கொள்ள்வது கடினம் தான்.<br /><br />அட நாந்தாங்க . . .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52810823524974628952012-12-28T04:31:08.403-08:002012-12-28T04:31:08.403-08:00நன்றி குட்டன் ஐயா.நன்றி குட்டன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-92042696995830689212012-12-27T22:44:22.261-08:002012-12-27T22:44:22.261-08:00
உலகம் தெரிந்த மனமுதிர்ச்சியுள்ள பெண். அதை அறிந்து...<br />உலகம் தெரிந்த மனமுதிர்ச்சியுள்ள பெண். அதை அறிந்து கொண்ட சராசரிக்கும் மேலான உங்கள் கணவர்.! வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43829665788244166682012-12-27T22:04:37.356-08:002012-12-27T22:04:37.356-08:00எனக்கு என்னவோ சரியான முறையாகத் தோன்ற வில்லை.இப்படி...எனக்கு என்னவோ சரியான முறையாகத் தோன்ற வில்லை.இப்படிச் சொல்வதால் அந்தப் பெண்ணுக்கும் விருப்பம் இருப்பதுபோலவே தோன்றும். அடுத்த முறை சந்திக்கும்போது மீண்டும் இதே கேள்வி கேட்பான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74337084890693430072012-12-27T17:36:43.367-08:002012-12-27T17:36:43.367-08:00“அவள் அவனைத் திட்டியிருக்க வேண்டும்./////////
இதுத...“அவள் அவனைத் திட்டியிருக்க வேண்டும்./////////<br />இதுதான் நம் தமிழ் பெண்களின் பலயீனம்..<br />உங்கள் கணவர் சொன்னதே சரியானதுஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com