tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5645080247928911461..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : நாற்பது வயது அறிவுரைகள்!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61034941296164353182014-09-08T22:43:19.142-07:002014-09-08T22:43:19.142-07:00எங்க வீட்ல ஆரம்பிச்சு 8 வருடமாச்சு... இது மாதிரி எ...எங்க வீட்ல ஆரம்பிச்சு 8 வருடமாச்சு... இது மாதிரி எந்த அறிகுறியும் இல்லையே... ஏன் ஏதாவது தவறோ?ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47524264387737259972014-08-28T16:18:45.603-07:002014-08-28T16:18:45.603-07:00ஐம்பதுல்ல இதுக்கும் மேல இருக்குமோ.....
தங்களின் ...ஐம்பதுல்ல இதுக்கும் மேல இருக்குமோ..... <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி குமார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13608701564984673232014-08-28T16:17:41.510-07:002014-08-28T16:17:41.510-07:00ஹா ஹா ஹா.....
அருமையாய் சொன்னீர்கள் அம்மா.
தங்களி...ஹா ஹா ஹா.....<br /><br />அருமையாய் சொன்னீர்கள் அம்மா.<br />தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91369095699267031742014-08-28T16:15:29.784-07:002014-08-28T16:15:29.784-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ரூபன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64899229819684722412014-08-28T16:14:50.400-07:002014-08-28T16:14:50.400-07:00பெண்களுக்கு இதே பிரட்சனையா..... பின்னே ஏன் வராது.....பெண்களுக்கு இதே பிரட்சனையா..... பின்னே ஏன் வராது....?<br />முதலில் துவங்கும் ஆண்களைக் கண்டே பெண்களும் அது போல் ஆகிறார்களோ.... <br /><br />பாவம். நாயை இப்படி எல்லாம் கேவலப் படுத்தக் கூடாது....<br /><br />ஹா ஹா ஹா....<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48615807079129965272014-08-28T16:08:01.151-07:002014-08-28T16:08:01.151-07:00என்னவோ 39 வயதுவரை இவர்கள் எல்லாம் "நல்லவர்களா...என்னவோ 39 வயதுவரை இவர்கள் எல்லாம் "நல்லவர்களாக" "கனிவா" "அன்பா" இருந்தமாதிரி 40லதான் இப்படியெல்லாம் ஆவாங்கங்கிறமாதிரி சொல்றீங்களே!!! :)))<br /><br />அதானே.....<br /><br />ஆமா, நீங்க என்ன லேடீஸ்-நைட்-அவ்ட்ல உங்களுக்குள் பேசுறதை எல்லாம் இப்படி ஆண்களிடம் வந்து சொல்றீங்க? இதையெல்லாம் வெளியே (முக்கியமா ஆண்களிடம்) சொல்லக்கூடாதுனு உங்க தோழிகள் உங்களிடம் சொல்லாமல் விட்டுட்டாங்களே! :(<br /><br />இப்படி தெரியாத மாதிரி சொன்னால் அதைப்படிக்கும் இப்படி இருக்கும் ஆண்கள் கொஞ்சமாவது மாறுவார்கள் என்ற நட்பாசை தான்...)<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி வருண் சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81220542214077043582014-08-28T16:01:59.247-07:002014-08-28T16:01:59.247-07:00நாற்பது வயதில் நாய் குணம் என்பது.......
நாயின் பொ...நாற்பது வயதில் நாய் குணம் என்பது.......<br /><br />நாயின் பொதுவான நல்ல குணம் “நாய் நன்றியுள்ளது“ <br />இந்த நல்ல குணம் தான் நாற்பது வயதானால் மனிதருக்கு வந்துவிடும் என்றே நினைத்திருந்தேன்.... அப்படி இல்லையா.....(<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஸ்ரீராம்“ ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70792444664413703052014-08-28T15:57:14.623-07:002014-08-28T15:57:14.623-07:00///எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்...///எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்பை வரவழிக்கும். புதியதை விரும்புவார்கள்.///(மனைவியைதானே சொல்லுகிறீர்கள்?<br /><br />அவள் மனைவியை சொன்னாளா என்று தெரியவில்லை. ஆனால் நான்....... அவர்கள் எப்போதும் விரும்பிச் சாப்பிடும் இட்லி தோசை பிடிக்காமல் பூரி சப்பாத்தியை விரும்புவார்கள் என்று நினைத்தேன்....(<br /><br />உங்களுக்கு இப்படியெல்லாம் மாற்றி யோசிக்கும் காரணம்..... வயதாகிவிட்டது என்று மட்டும் தெரிகிறது.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60017101617528032042014-08-28T13:01:41.443-07:002014-08-28T13:01:41.443-07:00நாற்பதுல இம்புட்டா... அது சரி....நாற்பதுல இம்புட்டா... அது சரி....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31742655899121510962014-08-27T20:54:10.054-07:002014-08-27T20:54:10.054-07:00நாற்பது வயதில் நாய்குணம் அதை
நாம்தான் தெரிஞ்சு நட...நாற்பது வயதில் நாய்குணம் அதை <br />நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்..<br /><br />பின்னே நாயா வந்து கேட்டுத் தெரிஞ்சுக்கும்....!???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16001372565522536242014-08-27T20:00:57.360-07:002014-08-27T20:00:57.360-07:00வணக்கம்
மனதை கவரும் கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள...வணக்கம்<br />மனதை கவரும் கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்<br />த.ம 5வது வாக்கு<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32374757245131321922014-08-27T17:36:30.668-07:002014-08-27T17:36:30.668-07:00ஹாஹாஹா....ரசித்தோம்....ஆண்களுக்கு மட்டுமில்லை சகோத...ஹாஹாஹா....ரசித்தோம்....ஆண்களுக்கு மட்டுமில்லை சகோதரி......பெண்களுக்கும் 40 ல் தானே தொடங்குகின்றன பிரச்சினைகள்.....அதனாலதானே இருபாலாருக்கும் பொருந்தும்படி....40 வய்தில் நாய் குணம் நு சொன்னாங்க...பாவம் நாய இப்படி எல்லாம் கேவலப்படுத்தக் கூடாது..ஹாஹா...இருவருக்குமே மாற்றங்கள் தேவைப்படும் வயது....நீங்க எழுதியிருந்த விதம் ரொமப ரசிச்சோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42696634840670509592014-08-27T17:33:22.963-07:002014-08-27T17:33:22.963-07:0040 வயதில் நாய்க்குணம்னு சொல்லுவாங்க. அப்புறம் மிட்...40 வயதில் நாய்க்குணம்னு சொல்லுவாங்க. அப்புறம் மிட்-லைஃப்-க்ரைசிஸ் ஆரம்பிக்கும்னும் சொல்லுவாங்க.<br /><br />என்னவோ 39 வயதுவரை இவர்கள் எல்லாம் "நல்லவர்களாக" "கனிவா" "அன்பா" இருந்தமாதிரி 40லதான் இப்படியெல்லாம் ஆவாங்கங்கிறமாதிரி சொல்றீங்களே!!! :)))<br /><br />ஆமா, நீங்க என்ன லேடீஸ்-நைட்-அவ்ட்ல உங்களுக்குள் பேசுறதை எல்லாம் இப்படி ஆண்களிடம் வந்து சொல்றீங்க? இதையெல்லாம் வெளியே (முக்கியமா ஆண்களிடம்) சொல்லக்கூடாதுனு உங்க தோழிகள் உங்களிடம் சொல்லாமல் விட்டுட்டாங்களே! :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4901826852003016342014-08-27T17:31:34.909-07:002014-08-27T17:31:34.909-07:00ஹா...ஹா... நாற்பது வயதில் நாய்க்குணம் என்று ஒரு தம...ஹா...ஹா... நாற்பது வயதில் நாய்க்குணம் என்று ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் உண்டு. அது போலவோ?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12369621620767703202014-08-27T14:36:26.273-07:002014-08-27T14:36:26.273-07:00///எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்...///எப்போதும் அவர்களுக்குப் பிடித்தது இப்போது சலிப்பை வரவழிக்கும். புதியதை விரும்புவார்கள்.///(மனைவியைதானே சொல்லுகிறீர்கள்?<br />அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதி நான் மட்டும்தான் இப்படி என்று நினைத்து இருந்தேன் ஆனால் உலகில் உள்ள ஆண்கள் எல்லாம் என்னை போலதான் என்றதும்தான் எனக்கு நிம்மதிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com