tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5162596474527234165..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : வாழாவெட்டி!! (நிமிடக்கதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12374876867411463492014-07-10T13:28:19.783-07:002014-07-10T13:28:19.783-07:00" இப்போ வேலைக்குப் போறா... "
அவன் யோசிக..." இப்போ வேலைக்குப் போறா... "<br /><br />அவன் யோசிக்க தொடங்கியது, அவளின் வருமானத்துக்காக இருந்து... அவள் மீன்டும் நரகத்தில் சிக்கினால்... ?!<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13320399140125120132014-07-09T14:48:07.894-07:002014-07-09T14:48:07.894-07:00தகவலுக்கு மிக்க நன்றி பாரதி.தகவலுக்கு மிக்க நன்றி பாரதி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6441026124096522062014-07-09T14:47:07.478-07:002014-07-09T14:47:07.478-07:00வணக்கம் வருண் ஐயா.
இது நிமிடக்கதை. இப்படி தான் சு...வணக்கம் வருண் ஐயா.<br /><br />இது நிமிடக்கதை. இப்படி தான் சுறுக்கிச் சொல்ல வேண்டி உள்ளது.<br />தவிர. ஒரு பெண்ணை அலட்சியப்படுத்தினால் அவள் எப்படி அவனை அசிங்கப் படுத்தவாள் என்பதையும் சேர்த்துத் தான் எழுதினேன்.<br />தொடக்கத்திலேயே அவள் இவள் கேள்விக்கு “நல்லாயிருக்கேன்“ என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் இந்தப் பிரட்சனையே வந்திருக்காது.<br /><br />வருண் ஐயா..... அவள் யோசனையுடன் சென்றான் என்று எழுதி முடித்தது.... அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் முடித்துக்கொள்ள தான். <br /> இந்த சின்ன கதையையும் ஆராய்ந்து பார்த்து அருமையானப் பின்னோட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38872910224142073132014-07-09T14:38:37.419-07:002014-07-09T14:38:37.419-07:00அப்படி நினைத்தத் தாங்க எழுதினேன்.
தங்களின் வருகைக...அப்படி நினைத்தத் தாங்க எழுதினேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சுரேஷ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78834018693037166532014-07-09T14:37:54.596-07:002014-07-09T14:37:54.596-07:00தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் <br />மிக்க நன்றி ஐயா.<br /><br />கும்மாச்சி அண்ணாவிற்கும் நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-89339754162038205342014-07-09T14:36:59.889-07:002014-07-09T14:36:59.889-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மாத...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி மாதேவி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16953056095347854402014-07-09T14:36:41.101-07:002014-07-09T14:36:41.101-07:00ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் மனம்.
அவரவர் விருப்பப்பட...ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் மனம்.<br /><br />அவரவர் விருப்பப்படி முடிவுக்கு வர வேண்டியது தான்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி கிரேஸ் அவர்களே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40864939402292482102014-07-09T14:35:10.956-07:002014-07-09T14:35:10.956-07:00நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே.....
தங்களின் வர...நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே.....<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26396766366733958692014-07-09T14:34:27.182-07:002014-07-09T14:34:27.182-07:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி நட்பே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36683021333304389382014-07-09T14:33:49.232-07:002014-07-09T14:33:49.232-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68875515743068294252014-07-08T08:21:47.192-07:002014-07-08T08:21:47.192-07:00என்னுடைய விமர்சனம் கதையில் வரும் கேரக்டர்கள் பற்றி...என்னுடைய விமர்சனம் கதையில் வரும் கேரக்டர்கள் பற்றிதான். யாரும் பர்சனலாக எடுத்துக்க வேண்டாம்.<br /><br />இந்தக் கதையைப் படிச்சுட்டு கமலமும் கெளதமியும் ஊரில் உள்ளவன் குடும்பப்பிரச்சினையில் தலையிட்டு பெருசா சாதிக்கிறாங்கனு ஒரு சிலர் நினைக்கலாம்! ஆனால்..யாருங்க இவங்க அடுத்தவங்க குடும்பப்பிரச்சினையில் தலையிட? நாலு சுவருக்குள்ளே கணவ்ன மனைவிக்குள் என்ன பிரச்சினைனு இவங்களுக்கு எப்படி தெரியும்???<br /><br />அவன் பாட்டுக்குக்கு பகவானை வணங்கிட்டுப் போயி தொலைந்து இருப்பான். பூரணி, சனியன் தொலைஞ்சான் நல்லதாப்போச்சுனு அவ பாட்டுக்கு பெற்றோர்களுக்கு பண உதவியுடன் அவர்களை பொறுப்பாக கவனித்து நிம்மதியாக இருந்து இருப்பாள்.<br /><br />இந்த மூதேவிகள் ரெண்டும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே? இதுக வீட்டிலே ஆயிரம் பிரச்சினை இருக்கும். அதையெல்லாம் விட்டுப்புட்டு ஊரிலே உள்ளவன் தாம்பத்யப் பிரச்சினைக்கெல்லாம் பஞ்சாயத்து வச்சுக்கிட்டு.. இப்படித்தான் நம்ம மக்கள் காலங்காலமா வாழ்றாங்க!<br /><br />இதுக இப்படி சாவியைப் போட்டு என்னத்தை சாதிச்சிருங்கள்ணு பார்க்கலாம்.<br /><br />* ஒண்ணு, மனம் திருந்தி அவளை அவன் அழச்சிட்டுப் போனாலும் உபத்திரவம்தான். நாலு நாள்ல வேதாளம் மறுபடியும் மரத்தில் ஏறிடும்..<br /><br />* ரெண்டு.. அவ நிம்மதியா இருக்கா, சந்தோசமாக வாழட்டும்னு அவன் அவளை டைவோர்ஸ் பண்ணிவிட்டால், அவன் ஜெண்டில்மேன்னு தான் ஆகும்.<br /><br />No matter how you think, this kind of "nosy morons" (Gauthami and Kamala) can only make things worse. People those who involved in the relationship should talk and find a right way when such mistakes happen- marrying a wrong guy. They should go for divorce after this separation if Poorani is really happy after leaving that guy!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9104865841900636882014-07-08T08:00:48.122-07:002014-07-08T08:00:48.122-07:00இப்படி பேசினாலாவது அவனுக்கு உரைக்கும் என்று நினைத்...இப்படி பேசினாலாவது அவனுக்கு உரைக்கும் என்று நினைத்திருக்கலாம் அந்த பெண்கள்! அருமையான கதை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24520472154353607802014-07-08T06:25:54.341-07:002014-07-08T06:25:54.341-07:00கும்மாச்சி அண்ணா தொடுத்த மலர்ச்சரத்தில் நானும் ஒரு...கும்மாச்சி அண்ணா தொடுத்த மலர்ச்சரத்தில் நானும் ஒரு மலர் என்றதும் ஓடி போய் பார்த்துவிட்டு வந்து விட்டேன்.<br /><br />தகவலுக்கு நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75272734312837611172014-07-08T06:24:14.937-07:002014-07-08T06:24:14.937-07:00கை வசம் இன்னும் நிறைய கற்பனைகள் இருக்கிறது.
எழுத த...கை வசம் இன்னும் நிறைய கற்பனைகள் இருக்கிறது.<br />எழுத தான் நேரம் கிடைப்பதில்லை அண்ணா.<br /><br />தங்களின் வருகைக்கும் கேள்விகளுக்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32607366439325402842014-07-08T06:22:39.578-07:002014-07-08T06:22:39.578-07:00நன்றி ஐயா.நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27243885937575407212014-07-08T06:22:12.312-07:002014-07-08T06:22:12.312-07:00ஆமாங்க.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க ...ஆமாங்க.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49358511229907487312014-07-08T06:21:37.328-07:002014-07-08T06:21:37.328-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ரூபன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39546169707980762622014-07-08T06:21:12.111-07:002014-07-08T06:21:12.111-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காச...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81422577088741840522014-07-08T06:20:18.633-07:002014-07-08T06:20:18.633-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இர...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57814506204560964602014-07-08T05:48:58.139-07:002014-07-08T05:48:58.139-07:00 நல்ல கருத்துள்ள கதை முடித்த விதம் அருமை. நல்ல கருத்துள்ள கதை முடித்த விதம் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72529442985446278412014-07-08T04:37:27.510-07:002014-07-08T04:37:27.510-07:00அருமையான கதை, முடிவு அருமை. யோசனை எத்தகைய முடிவைத்...அருமையான கதை, முடிவு அருமை. யோசனை எத்தகைய முடிவைத் தருமோ என்று வாசகரை எண்ணத் தூண்டும் கதை. யோசித்து சேர்வான் என்று நான் நினைக்கிறேன், வேறொரு கல்யாணம் செய்வான் என்று மதுரைத் தமிழன் சகோ சொல்கிறார்...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53037595121822297652014-07-08T03:43:15.195-07:002014-07-08T03:43:15.195-07:00அவன் காதுல போட்டாச்சுல.......அவனும் யோசிக்கிறான்ல....அவன் காதுல போட்டாச்சுல.......அவனும் யோசிக்கிறான்ல...பெண்கள் வம்பு பேசுகின்றார்கள் என்று குற்றமாகச் சொல்லப்பட்டாலும் இது நன்மைதானே செய்கின்றது! அருமை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53944541028621419012014-07-08T03:09:11.283-07:002014-07-08T03:09:11.283-07:00அருமை !!அருமை !!அனீஷ் ஜெhttp://www.anishj.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90275076954228193932014-07-07T23:58:46.080-07:002014-07-07T23:58:46.080-07:00பெண்கள் படும் துயரனைத்தும் கண்கள் காவிட விழைந்த நற...பெண்கள் படும் துயரனைத்தும் கண்கள் காவிட விழைந்த நற் <br />காவியம் அருமை ! வாழ்த்துக்கள் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3654450556074763262014-07-07T19:36:58.001-07:002014-07-07T19:36:58.001-07:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : கும்மாச்சி அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://www.kummacchionline.com" rel="nofollow">கும்மாச்சி</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/07/blog-post_8.html" rel="nofollow">கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com