tag:blogger.com,1999:blog-7319436182411490487.post4774298910714598695..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : வாழ்க்கையும் வழுக்கையும்!! (அனுபவம்)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7450646378558516652014-11-20T06:34:33.748-08:002014-11-20T06:34:33.748-08:00ஔவையை மாற்றி அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
தங்கள...ஔவையை மாற்றி அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஸ்கூல் பையன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9210225443183935672014-11-20T06:33:14.863-08:002014-11-20T06:33:14.863-08:00நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தாங்க சகோ.
தங்கள...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தாங்க சகோ.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85720948590630352222014-11-20T06:32:00.888-08:002014-11-20T06:32:00.888-08:00இளநீருக்கு மட்டும் தான் வழுக்கை இளமையின் வடிவு.......இளநீருக்கு மட்டும் தான் வழுக்கை இளமையின் வடிவு.... <br />இளஞர்களுக்கு இல்லைங்க கவிஞர்.<br /><br />இருந்தாலும் ரொம்பதான் சப்போட் பண்ணுறீங்க....<br /><br />நன்றி கவிஞர்.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31562867325314667602014-11-20T06:27:21.620-08:002014-11-20T06:27:21.620-08:00மிக்க நன்றி துளசிதரன் ஐயா.மிக்க நன்றி துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9934788955239868652014-11-20T06:27:01.881-08:002014-11-20T06:27:01.881-08:00உண்மை தான் குமார்.
வர வர பெண்கள் வழுக்கையும் அழகு...உண்மை தான் குமார்.<br /><br />வர வர பெண்கள் வழுக்கையும் அழகுத்தான் என்று மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.<br />கருத்திற்கு நன்றி குமார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15353110031672634972014-11-20T06:24:56.984-08:002014-11-20T06:24:56.984-08:00நல்ல பதிவினைக் கொடுத்தமைக்கு நாங்கள் தான் உங்களுக்...நல்ல பதிவினைக் கொடுத்தமைக்கு நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஐயா.<br /><br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91439118447671912532014-11-20T06:23:16.553-08:002014-11-20T06:23:16.553-08:00என்ன செய்வது?
உண்மையிலேயே அந்தப் பெண் அவ்வளவு அழக...என்ன செய்வது?<br /> உண்மையிலேயே அந்தப் பெண் அவ்வளவு அழகு!<br /><br />கருத்திற்கு நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42791115875488311292014-11-20T06:22:06.311-08:002014-11-20T06:22:06.311-08:00அங்கே சீவ முடியும்.
இங்கே சீவ முடியாது என்பதாலோ......அங்கே சீவ முடியும்.<br />இங்கே சீவ முடியாது என்பதாலோ.....<br /><br />நன்றி பகவான் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60159861490731178402014-11-20T06:21:20.760-08:002014-11-20T06:21:20.760-08:00எல்லாம் தலையின எழுத்து.
யாரைக் குறை சொல்வது?
கருத...எல்லாம் தலையின எழுத்து.<br />யாரைக் குறை சொல்வது?<br /><br />கருத்திற்கு நன்றி சுரேஷ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32430574796289739482014-11-20T06:19:56.070-08:002014-11-20T06:19:56.070-08:00நீங்கள் சொன்னதும் உண்மை தான் ஐயா.
உங்கள் பதிவில்...நீங்கள் சொன்னதும் உண்மை தான் ஐயா.<br /> <br />உங்கள் பதிவில் மாப்பிள்ளையின் நேர்மை பிடித்திருந்தது.<br /><br />நன்றி ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17713152577318400562014-11-20T06:18:00.616-08:002014-11-20T06:18:00.616-08:00ஐயோ..... சிட்டு உங்களுக்குமா....?
சரி. அதைத் தான்...ஐயோ..... சிட்டு உங்களுக்குமா....?<br /><br />சரி. அதைத் தான் நீங்கள் குறையாக நினைக்கவில்லையே....<br /><br />குறை என்பது அவரவர் மனத்தைப் பொறுத்தது.<br />நன்றி ஆத்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60849147067378164582014-11-20T06:15:56.666-08:002014-11-20T06:15:56.666-08:00அந்த மாப்பிள்ளைக்குத் தலைக்கு மேல் முடி தான் இல்லை...அந்த மாப்பிள்ளைக்குத் தலைக்கு மேல் முடி தான் இல்லை.<br />தலைக்குள் மூளை இருக்கிறது. அதைவிட பண்பாடு நிறைந்தவர்.....<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75773400034502844542014-11-20T06:12:56.580-08:002014-11-20T06:12:56.580-08:00தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும்
மிக்க நன்...தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும்<br />மிக்க நன்றி செல்வ துரை ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1368072789233515762014-11-20T06:11:14.390-08:002014-11-20T06:11:14.390-08:00நன்றி இரமணி ஐயா.நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35461183117786704052014-11-19T21:56:46.636-08:002014-11-19T21:56:46.636-08:00கொடிது கொடிது வழுக்கை கொடிது
இளமையில் வழுக்கை அதனி...கொடிது கொடிது வழுக்கை கொடிது<br />இளமையில் வழுக்கை அதனினும் கொடிது<br /><br />என்று பாடத்தோன்றுகிறது.....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54533959164651001102014-11-19T03:42:55.288-08:002014-11-19T03:42:55.288-08:00வணக்கம் சகோதரி.! வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்கள...வணக்கம் சகோதரி.! வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்களைவிட, வழுக்கை விழுந்தவர்கள் எவ்வளவோ மேல்..இது ஒரு பெரும் குறையல்ல;என்றாலும், அதை முடிவெடுக்க வேண்டியது அந்தப்பெண் தானே தவிர,அவரின் அப்பவோ அல்லது நாமோ அல்ல.! <br />வழுக்கைஎல்லாம்,மரபு,மனஅழுத்தம் சார்ந்த விடயங்கள்! Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51098900458426191612014-11-19T03:38:43.523-08:002014-11-19T03:38:43.523-08:00தெரிந்த குறையையும் முதலிலேயே சொல்லிவிட்டு இருந்தால...தெரிந்த குறையையும் முதலிலேயே சொல்லிவிட்டு இருந்தால் அதை மனத்தில் வாங்கி சற்று தெளிந்திருக்கலாம் அல்லது தொடக்கத்திலேயே வேண்டாம் என்று நகர்ந்திருக்கலாம்....<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்தோட்டத்திற்கும்<br />மிக்க நன்றி இரமணி ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6066189238640185112014-11-19T03:35:24.123-08:002014-11-19T03:35:24.123-08:00மாப்பிள்ளையின் தவறு தான் என்றாலும்...
பார்க்க, கேட...மாப்பிள்ளையின் தவறு தான் என்றாலும்...<br />பார்க்க, கேட்க தவறியது பெண் வீட்டாரும் தான்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79571933542653519212014-11-19T03:32:56.538-08:002014-11-19T03:32:56.538-08:00அட. இப்படியும் இருக்குமோ......
நல்ல தான் யோசிக்கி...அட. இப்படியும் இருக்குமோ......<br /><br />நல்ல தான் யோசிக்கிறீங்க மதுரைத்தமிழரே!<br /><br />நல்லாவே சிரிக்கிறீங்க துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8144714974792831772014-11-19T03:29:52.928-08:002014-11-19T03:29:52.928-08:00வணக்கம் தனபாலன் அண்ணா.
பிறகு வருத்தப்படலாம்..... ...வணக்கம் தனபாலன் அண்ணா.<br /><br />பிறகு வருத்தப்படலாம்..... ஆனால் அவளின் இன்றைய கற்பனை என்னவோ....<br />தவிர..... அப்பா அம்மா பார்த்து வைத்துக் கல்யாணம் செய்து பல வருடம் வாழ்ந்த பிறகும்..... தனக்கு இப்படி அமைந்ததே என்று வருத்தப்பட்டு அதை வெளிப்படையாக சொல்லும் பெண்கள், ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.<br /><br />எல்லாம் தலையெழுத்து....(<br /><br />நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3393146027660164812014-11-19T03:22:28.071-08:002014-11-19T03:22:28.071-08:00வணக்கம் வருண் சார்.
உங்களின் விளக்கமான பதிலுக்கு ...வணக்கம் வருண் சார்.<br /><br />உங்களின் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி.<br /><br />அந்த மாப்பிள்ளை தன்னிடம் இருந்த இந்தக் குறையை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்ள வில்லையோ...... என்றே எனக்குத் தோன்றுகிறது.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14695649760974963712014-11-18T16:39:53.447-08:002014-11-18T16:39:53.447-08:00
வணக்கம்!
அழுகை எதற்கோ? அமுத இளநீா்
வழுக்கை இளமை ...<br />வணக்கம்!<br /><br />அழுகை எதற்கோ? அமுத இளநீா்<br />வழுக்கை இளமை வடிவு!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37195154066676064802014-11-18T11:29:02.790-08:002014-11-18T11:29:02.790-08:00ம்ம்ம் நல்ல மிக அருமையான அனுபவப் பகிர்வு! ம்ம்ம் நல்ல மிக அருமையான அனுபவப் பகிர்வு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19236040097731330242014-11-18T11:26:29.684-08:002014-11-18T11:26:29.684-08:00ஹ்ஹாஹ்ஹஹ்ஹ்!ஹ்ஹாஹ்ஹஹ்ஹ்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91605501800864604872014-11-18T10:25:06.235-08:002014-11-18T10:25:06.235-08:00இன்றைய காலகட்டத்தில் வழுக்கை என்பது ஒரு பெரிய விஷய...இன்றைய காலகட்டத்தில் வழுக்கை என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை... அந்தப் பெண் வழுக்கையை நினைத்து நல்ல வாழ்க்கையை இழந்திருக்கிறாளோ என்று தோன்றுகிறது...<br /><br />அரபு நாடுகளில் இருக்கும் நம்ம நாட்டு ஆளுக பாதிப்பேருக்கு முடி கொட்டி விடுகிறது. அதற்காக வருந்தி என்ன பயன்?<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com