tag:blogger.com,1999:blog-7319436182411490487.post4600208060352119970..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : போகப் போகத் தெரியும் – முடிவு!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12700308248973810612019-11-28T14:26:29.994-08:002019-11-28T14:26:29.994-08:00வணக்கம் யாழினி. மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து த...வணக்கம் யாழினி. மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து தொடரை நான் டைப் செய்து வெளியிட்டாலும் இவ்வளவாக யாரும் படிப்பதில்லை. அதனால் வெளியிடுவதை நிறுத்திவிட்டேன். நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29464702367575378742019-11-28T07:36:17.209-08:002019-11-28T07:36:17.209-08:00I am also waiting in matran thotathu marikozhunthu...I am also waiting in matran thotathu marikozhunthuYazhinihttps://www.blogger.com/profile/17603962640855525614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70951345036056233852014-07-23T08:20:13.204-07:002014-07-23T08:20:13.204-07:00நான் உங்கள் போகப் போக தெரியும் கதை படித்தேன்.மிகவு...நான் உங்கள் போகப் போக தெரியும் கதை படித்தேன்.மிகவும் சுவாரசியமான மற்றும் அருமையான கதை.ரொம்ப அருமையாக இருந்தது.பகிர்விற்கு நன்றி.உங்களுடைய "மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து" நாவல் எங்கு படிக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35107938414251630042013-06-21T14:18:11.201-07:002013-06-21T14:18:11.201-07:00
வணக்கம்!
சுடா்கவிச் செல்வம் தொடா்கதை தந்தார்!
பட...<br />வணக்கம்!<br /><br />சுடா்கவிச் செல்வம் தொடா்கதை தந்தார்!<br />படா்தமிழ் பெற்ற பயன்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74064092550278466062013-06-21T03:06:30.288-07:002013-06-21T03:06:30.288-07:00நான் இதுவரை எங்கும் போகவே இல்லை..
போனாத்தானே போகப...நான் இதுவரை எங்கும் போகவே இல்லை.. <br />போனாத்தானே போகப்போக என்னான்னு தெரியும்...:).<br /><br />இனித்தான் போகணும்.. போவே...ன்ன்..:).<br /><br />இது கண்டுகொண்டேன் என்னும் அறிவிப்பு. அவ்வளவுந்தான். <br />அனைத்தும் படித்தபின் அதன் கருத்துப் பகிர்வு அப்புறம்...<br /><br />அங்கும் வந்து கருத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-46644142329204881182013-06-21T00:04:10.612-07:002013-06-21T00:04:10.612-07:00நெஞ்சை நெகிழவைத்த கதை அருமை ! மேலும் தொடர வாழ்த்து...நெஞ்சை நெகிழவைத்த கதை அருமை ! மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28197864484123954372013-06-20T21:55:58.596-07:002013-06-20T21:55:58.596-07:00போகப் போகத் தெரியும் – முடிவு!!
>>
இப்பவே த...போகப் போகத் தெரியும் – முடிவு!! <br />>><br />இப்பவே தான் முடிஞ்சுப் போச்சே.., அப்புறம் என்ன எங்க போகனும் முடிவை தெரிஞ்சுக்கனும்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42156508577296144862013-06-20T19:30:03.816-07:002013-06-20T19:30:03.816-07:00 மனிதனுக்கு ஏதாவது ஒரு பயம் இருந்து கொண்டே தான் இர... மனிதனுக்கு ஏதாவது ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்குமா..? இக்கேள்விக்கு விடை காண முடியாத பதில் தானோ மனித வாழ்க்கை!!<br /><br />மீண்டும் பழிவாங்கும் படலமா..!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com