tag:blogger.com,1999:blog-7319436182411490487.post2282671465144990215..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : பொரி அரிசி உருண்டை!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56973407996382142612014-12-19T15:59:35.149-08:002014-12-19T15:59:35.149-08:00எனக்கும் மிகவும் பிடித்த பலகாரம் இது ஐயா.
தங்களின...எனக்கும் மிகவும் பிடித்த பலகாரம் இது ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29736130402277250772014-12-19T15:58:57.290-08:002014-12-19T15:58:57.290-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாக...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53778941406588940292014-12-19T15:58:39.130-08:002014-12-19T15:58:39.130-08:00நீங்கள் வந்தால் மதுரைத் தமிழன் சொன்ன கெட்டி உருண்ட...நீங்கள் வந்தால் மதுரைத் தமிழன் சொன்ன கெட்டி உருண்டை தான்....<br /><br />நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24986526446766427442014-12-19T15:58:00.031-08:002014-12-19T15:58:00.031-08:00அவசியம் செய்து சாப்பிடுங்கள் சசிகலா.
வருகைக்கு மிக...அவசியம் செய்து சாப்பிடுங்கள் சசிகலா.<br />வருகைக்கு மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20119520571486419982014-12-19T15:57:18.657-08:002014-12-19T15:57:18.657-08:00இன்னேரம் செய்து சாப்பிட்டு இரப்பிீர்கள் என்று நினை...இன்னேரம் செய்து சாப்பிட்டு இரப்பிீர்கள் என்று நினைக்கிறேன். நான் தான் ரொம்பவும் தாமதமாக பதலளிக்கிறேன்.<br /><br />ஒருவர் இதையும் குறிப்பிட்டார்.<br />மன்னிக்கவும்.<br />நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65759262901089302952014-12-19T15:55:58.204-08:002014-12-19T15:55:58.204-08:00வணக்கம் அம்மா.
நீங்கள் சொன்னது போல் பால் விட்ட...வணக்கம் அம்மா.<br /> <br />நீங்கள் சொன்னது போல் பால் விட்டு சாப்பிட்டதில்லை. செய்து பார்க்கிறேன்.<br />வெல்லப்பாகு ஊற்றி தேய்காய் பல், பொட்டுக்கடலை, வேர்கடலை, எள் போட்டு உருண்டைப் பிடிப்பார்கள். அது நம் மதுரைத் தமிழன் சொன்னது போல.... மிகவும் கெட்டியாக இருக்கும். ஆனால் உண்டை பிடிக்கும் போது உள்ளங்கை வெந்து விடும்....! மிகவும் சுவையாக இரக்கும். செய்து ரொம்ப நாள் ஆகிறது. இந்த முறையைத் தான் பொர்லங்காய் உருண்டை என்பார்கள்.<br /><br />இந்த பொரி அரிசி உருண்டை நீங்களும் தோழி இளமதி அவர்களும் சொன்னது போலவே மிகவும் சுலபமாக செய்யலாம்.<br />விருந்தினரும் விரும்பி சாப்பிட்டார்கள்.<br /><br />தங்களின் வருகைக்கும் விளக்கமான பின்னோட்டத்திற்கும்<br />மிக்க நன்றி கோமதி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59976509179367552242014-12-19T15:50:49.488-08:002014-12-19T15:50:49.488-08:00நன்றி ஐயா.நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76608091083020000782014-12-19T15:50:27.246-08:002014-12-19T15:50:27.246-08:00தமிழர்களின் பலகாரம் தானே இது.
தங்களின் வருகைக்கும்...தமிழர்களின் பலகாரம் தானே இது.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25441831949563180852014-12-19T14:14:16.337-08:002014-12-19T14:14:16.337-08:00நீங்களும் செய்து பாருங்கள் தோழி.
தங்களின் வருகைக்...நீங்களும் செய்து பாருங்கள் தோழி.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56404011849095990372014-12-19T14:13:40.356-08:002014-12-19T14:13:40.356-08:00மாலை ஒரு மணி நேரத்தில் வந்து போனவர்களுக்கு இது போத...மாலை ஒரு மணி நேரத்தில் வந்து போனவர்களுக்கு இது போதும் என்று நீங்கள் சொன்னதை எல்லாம் விட்டு விட்டு இதைச் செய்தேங்க.<br /><br />நன்றி உண்மைகள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19647057871219004542014-12-19T14:12:12.420-08:002014-12-19T14:12:12.420-08:00இது உங்களுக்கும் தெரிந்து விட்டதா....?
இது உங்களுக்கும் தெரிந்து விட்டதா....?<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44348859259713675852014-12-19T14:11:23.317-08:002014-12-19T14:11:23.317-08:00நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்
இது பொரி அ...நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் <br />இது பொரி அரிசி உருண்டை. <br />மிகவும் சாப்டா இருக்கும்.<br />நிங்கள் சொல்ல வருவது பொர்லங்காய் உருண்டை. அதன் செய்முறை வேறு விதம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25992828348012391172014-12-19T14:09:00.835-08:002014-12-19T14:09:00.835-08:00ப்ச்சி..... அது தான் தெரியலைங்க தமிழரே.ப்ச்சி..... அது தான் தெரியலைங்க தமிழரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87027139561183713042014-12-19T14:07:52.390-08:002014-12-19T14:07:52.390-08:00இது பொர்லங்கா உருண்டை இல்லைங்க. அது வேற.
தங்களின்...இது பொர்லங்கா உருண்டை இல்லைங்க. அது வேற.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-92078907003840636072014-12-19T14:07:10.964-08:002014-12-19T14:07:10.964-08:00வாங்க வாங்க. வணக்கம் ஐயா.
தங்களின் முதல் வருகைக்...வாங்க வாங்க. வணக்கம் ஐயா.<br /> <br />தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி செல்வராஜி ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79932317440954911612014-12-19T14:05:28.499-08:002014-12-19T14:05:28.499-08:00என் வீட்டிற்கு வாங்க கில்லர் ஜி. உங்களுக்கு சூப்பர...என் வீட்டிற்கு வாங்க கில்லர் ஜி. உங்களுக்கு சூப்பராக இந்த உண்மையைச் செய்து தருகிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73835858333709417352014-12-11T02:40:04.350-08:002014-12-11T02:40:04.350-08:00செய்வதுண்டு! நல்ல மணமாக இருக்கும் இது...எளிதும் த...செய்வதுண்டு! நல்ல மணமாக இருக்கும் இது...எளிதும் தாங்கள் சொல்லுவது போல்....படம் விளக்கம் அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27271085199125829472014-12-10T08:40:05.408-08:002014-12-10T08:40:05.408-08:00சுவையான பொரி அரிசி உருண்டை பதிவிற்கு தமிழ் மண ஓட்ட...சுவையான பொரி அரிசி உருண்டை பதிவிற்கு தமிழ் மண ஓட்டு 7!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15954281785562511732014-12-09T04:06:13.468-08:002014-12-09T04:06:13.468-08:00 நல்ல வேளை நான் வரலை........ நல்ல வேளை நான் வரலை........உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51766497726714821002014-12-08T22:16:37.580-08:002014-12-08T22:16:37.580-08:00தங்கள் விளக்கமும். கோமதி அவர்களின் செயல்முறையும் ந...தங்கள் விளக்கமும். கோமதி அவர்களின் செயல்முறையும் நன்றாக இருக்கிறது. இரண்டுமே செய்து பார்த்து விடவேண்டியது தான்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29919476360218567182014-12-08T19:27:12.334-08:002014-12-08T19:27:12.334-08:00செய்து பார்த்து விட்டு சொல்கிறோம் சகோதரி...செய்து பார்த்து விட்டு சொல்கிறோம் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1364873393438477452014-12-08T16:37:28.185-08:002014-12-08T16:37:28.185-08:00உடனே சாப்பிட நீங்கள் செய்தது போல் செய்யலாம், அடுப்...உடனே சாப்பிட நீங்கள் செய்தது போல் செய்யலாம், அடுப்பில் வைக்காமல் பொரிஅரிசி மாவில், தேங்காய் பூ சூடான பால் விட்டு சர்க்கரை சேர்த்து பிடித்து விரத காலங்களில் மாலையில் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். <br />இதையே வெல்லபாகு வைத்து அதனுடன் தேங்காயை சிறு (பல் பல் ஆக)துண்டுகளாக நெய்யில் வறுத்து போட்டு உருண்டை பிடித்து வைத்தால் வெகு நாட்கள் இருக்கும். <br />பொரி உருண்டை மிக சத்து மிகுந்த உணவு. <br />நீங்கள் சொல்லும் முறை இளமதி சொல்வது போல் மிக சுலபமாக இருக்கிறது. வந்த விருந்தினர் விரும்பி சாப்பிட்டு இருப்பார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6967662657536021982014-12-08T16:22:29.950-08:002014-12-08T16:22:29.950-08:00தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43356806799612207132014-12-08T16:22:05.949-08:002014-12-08T16:22:05.949-08:00சுவைத்து மகிழ்ந்திருக்கின்றேன்
நன்றி சகோதரியாரேசுவைத்து மகிழ்ந்திருக்கின்றேன் <br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45645623334632775752014-12-08T14:51:43.427-08:002014-12-08T14:51:43.427-08:00வணக்கம் தோழி!
மிகச் சுலபமாக அருமையான பண்டமாக இருக...வணக்கம் தோழி!<br /><br />மிகச் சுலபமாக அருமையான பண்டமாக இருக்கின்றது!<br />பகிர்விற்கு நன்றி தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com