tag:blogger.com,1999:blog-7319436182411490487.post1572028812009562702..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : பெண்ணின் ஏக்கம்!! (கவிதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80714940979397641012013-05-06T12:49:09.735-07:002013-05-06T12:49:09.735-07:00சிறந்த படைப்பு ! பெண்களின் மன நிலை
உடல் நிலை என்...சிறந்த படைப்பு ! பெண்களின் மன நிலை <br />உடல் நிலை என்னவென்று கூட எண்ணிப் பாராமல் தன் <br />தாகத்தைத் தீர்க்க எண்ணும் ஆண்கள் அறிய வேண்டிய <br />உண்மை இது .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48970677923570313852012-08-30T14:37:44.688-07:002012-08-30T14:37:44.688-07:00என் இனிய தோழி ஹேமா...
மிக்க நன்றி .என் இனிய தோழி ஹேமா...<br />மிக்க நன்றி .அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58510216272066250972012-08-30T14:07:56.605-07:002012-08-30T14:07:56.605-07:00மனதைப் புரிந்துகொண்ட கவிதை அருணா...!மனதைப் புரிந்துகொண்ட கவிதை அருணா...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57201551627643542292012-08-30T03:35:44.640-07:002012-08-30T03:35:44.640-07:00மிக்க நன்றி முரளீதரன் ஐயா.மிக்க நன்றி முரளீதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-77481366704583413012012-08-30T03:35:19.522-07:002012-08-30T03:35:19.522-07:00மிக்க நன்றி சசிகலா.மிக்க நன்றி சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50167261212262906512012-08-30T03:35:01.847-07:002012-08-30T03:35:01.847-07:00உருகிடாதீங்க!
நன்றி நட்பே!
உருகிடாதீங்க!<br />நன்றி நட்பே!<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48290799401228620592012-08-30T03:33:53.829-07:002012-08-30T03:33:53.829-07:00வணக்கம் மணி ஐயா.
உங்களின் புரிதலுக்கும் வாழ்த்த...வணக்கம் மணி ஐயா.<br /> உங்களின் புரிதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30497563023133311782012-08-30T03:32:35.120-07:002012-08-30T03:32:35.120-07:00சாய்ரோஸ் அவர்களுக்கு...
உங்களின் அழகான கருத்துரைய...சாய்ரோஸ் அவர்களுக்கு...<br /><br />உங்களின் அழகான கருத்துரையுடன் சேர்ந்த வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31313891730246206782012-08-30T03:30:21.661-07:002012-08-30T03:30:21.661-07:00கீதமஞ்சரி அக்கா...
ஒரு பெண்ணின் மனத்தை நீங்களும் ...கீதமஞ்சரி அக்கா... <br />ஒரு பெண்ணின் மனத்தை நீங்களும் அழகாக உணர்த்தி எழுதியதற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி அக்கா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13952292381893581912012-08-30T03:27:56.819-07:002012-08-30T03:27:56.819-07:00ஹி ஹி ஹி... போங்க பாஸ்..ஹி ஹி ஹி... போங்க பாஸ்..அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-755140293460334872012-08-30T03:26:03.060-07:002012-08-30T03:26:03.060-07:00ரமணி ஐயா அவர்களுக்கு
தங்களின் வருகைக்கும் வாழ்த்தி...ரமணி ஐயா அவர்களுக்கு<br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி ஐயா.<br /><br />(உங்களை முதன்முதலில் புகைப்படத்தில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. மாமியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம்.)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65925560052380104402012-08-30T03:23:07.830-07:002012-08-30T03:23:07.830-07:00மிக்க நன்றி சிட்டுக்குருவி.மிக்க நன்றி சிட்டுக்குருவி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91157362148620085672012-08-30T03:22:41.398-07:002012-08-30T03:22:41.398-07:00வணக்கம் தனபாலன் ஐயா
தங்களின் தொடர் வாழ்த்திற்கு ம...வணக்கம் தனபாலன் ஐயா<br /><br />தங்களின் தொடர் வாழ்த்திற்கு மிக்க நன்றி.<br /><br />(படத்தில் ரமணி ஐயாவுடன் கலக்குறீங்க... வலை படத்தில் உள்ளதைவிட இந்த படத்தில் இளம் கிராமத்து ஹீரோ ஸ்டெயிலில் சூப்பராக இருக்கிறீர்கள் ஐயா. அண்ணியைச் சுற்றிப் போட சொல்லுங்கள்.)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56039759755215844312012-08-30T03:18:13.922-07:002012-08-30T03:18:13.922-07:00நன்றி கோவி சார்.
(ஆனால் கடைசிவரை உங்கள் பதிவுகளை
...நன்றி கோவி சார்.<br /><br />(ஆனால் கடைசிவரை உங்கள் பதிவுகளை<br />நாங்கள் படிக்கவே கூடாது என்று நினைத்திருக்கிறீர்களா...?)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50022171880483953352012-08-30T03:16:41.073-07:002012-08-30T03:16:41.073-07:00கவிஞர் அவர்களுக்கு
தங்களின் வருகைக்கும் அழகிய குறள...கவிஞர் அவர்களுக்கு<br />தங்களின் வருகைக்கும் அழகிய குறள் வெண்பாவால்<br />வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62359983540753429722012-08-30T03:15:05.652-07:002012-08-30T03:15:05.652-07:00கோவைக்கவி அவர்கனுக்கு
தங்களின் வருகைக்கும் வாழ்த்த...கோவைக்கவி அவர்கனுக்கு<br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27690039944599028272012-08-30T03:13:18.407-07:002012-08-30T03:13:18.407-07:00நீங்கள் சொன்னப்பிறகு தான் கவனித்தேன்.துவக்கத்தில் ...நீங்கள் சொன்னப்பிறகு தான் கவனித்தேன்.துவக்கத்தில் இதற்காகவே வலையை அடிக்கடித் திறந்து பார்ப்பேன். யாரும் அவ்வளவாக வர மாட்டார்கள். ஆனால் திடிரென்று பத்து பதினைந்துபேர் சேர்ந்தது தான் எப்படி என்று தெரியவில்லை.<br /><br />அவர்கள் அனைவருக்கும் நேற்றைய பதிவில் நன்றி சொல்ல மறந்துவிட்டேன். வேலைக்குக் கிளம்பும் நேரம்...!!!<br /><br />உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50048654840153870392012-08-30T03:07:50.886-07:002012-08-30T03:07:50.886-07:00தங்களனி் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சகோ...தங்களனி் வரவிற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி சகோ.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18478279481559581702012-08-29T04:28:11.788-07:002012-08-29T04:28:11.788-07:00வித்தியாசமான கவிதை அழகு.வித்தியாசமான கவிதை அழகு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-66638095402017647392012-08-29T03:13:38.481-07:002012-08-29T03:13:38.481-07:00அற்புதமான வரிகள் சகோ.அற்புதமான வரிகள் சகோ.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53789888191559305572012-08-29T02:07:43.483-07:002012-08-29T02:07:43.483-07:00urukkalaana vaarthai!urukkalaana vaarthai!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87633348250931057272012-08-28T23:29:19.342-07:002012-08-28T23:29:19.342-07:00வித்தியாசமான கருத்துள்ள கவிதை! அனைத்து ஆண்களும் பட...வித்தியாசமான கருத்துள்ள கவிதை! அனைத்து ஆண்களும் படிக்க வேண்டியது! பெண்கள் என்றால் இயந்திரங்கள் அல்ல என்ற உணர்வு எமக்குள் வர வேண்டும்! திருமணமான ஒரு பெண் தாய்வீடு போக வேண்டும் என விரும்புவதற்கு இப்படியும் காரணம் இருக்கும் என்று இப்போதுதான் புரிகிறது! <br /><br />வாழ்த்துக்கள் சகோ! அருமையான ஆக்கம்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69209295639978404342012-08-28T20:51:53.961-07:002012-08-28T20:51:53.961-07:00மிக அற்புதம்... ஒரு பெண்ணின் பார்வையில் தனக்கான தவ...மிக அற்புதம்... ஒரு பெண்ணின் பார்வையில் தனக்கான தவிப்பை வெளிப்படுத்துவதோடு, அதே நேரம் தன்னையேச்சுற்றி வரும் தனது கணவனின் அன்புத்தொல்லைகளையும் செல்லமாய் ரசித்து கடிந்து கொள்வது போன்ற கவிதை நடை.... அருமையான கரு... அருமையான எழுத்து... சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60353925521477232492012-08-28T19:42:29.406-07:002012-08-28T19:42:29.406-07:00பெண்ணின் எண்ணத்தைப் பெண்ணாய் பேசியிருக்கிறீர்கள். ...பெண்ணின் எண்ணத்தைப் பெண்ணாய் பேசியிருக்கிறீர்கள். இது ஏக்கமல்ல, வேதனை! தன் மனமறிந்து இணையும் கணவனையே மனைவி விரும்புவாள். அதை அழகாய் உணர்த்தும் வரிகள். பாராட்டுகள் அருணா செல்வம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56801496940605463042012-08-28T19:32:46.126-07:002012-08-28T19:32:46.126-07:00ஏன் பாஸ் அவ்வளவு ஆசைக்காரறா நீங்க !அம்மா வீட்டுக்க...ஏன் பாஸ் அவ்வளவு ஆசைக்காரறா நீங்க !அம்மா வீட்டுக்கு போக வைச்சுடீங்களேPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.com