tag:blogger.com,1999:blog-7319436182411490487.post1098494752524022395..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : நின்னில் நானே மயங்குகிறேன்!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80905939506321800842014-10-03T14:54:17.331-07:002014-10-03T14:54:17.331-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி குமார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12801515038626181482014-10-03T14:53:29.000-07:002014-10-03T14:53:29.000-07:00அடடா.... ஒவ்வொரு அடியாக இரசித்திருக்கிறீர்கள்..!! ...அடடா.... ஒவ்வொரு அடியாக இரசித்திருக்கிறீர்கள்..!! மிக்க மகிழ்ச்சி.<br /><br />தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி உலகளந்த நம்பி அவர்களே!<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72891309511229012012014-10-03T14:51:20.444-07:002014-10-03T14:51:20.444-07:00தங்களின் வருகைக்கும் உண்மையை வெளிப்படுத்தின கருத்த...தங்களின் வருகைக்கும் உண்மையை வெளிப்படுத்தின கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10668979978924435702014-10-03T14:49:28.006-07:002014-10-03T14:49:28.006-07:00கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். ஆனால் உண்மையை எழுத...கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். ஆனால் உண்மையை எழுதும் போது அது மேலும் அழகாகி விடுகிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி முத்து அவர்களே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2933524979723678592014-10-03T14:47:11.065-07:002014-10-03T14:47:11.065-07:00தங்களின் வருகைக்கும் கவிதையை ரசித்துக் கருத்திட்டம...தங்களின் வருகைக்கும் கவிதையை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12732024215343049962014-10-03T14:46:12.229-07:002014-10-03T14:46:12.229-07:00தோழி..... ஏனோ இப்போதெல்லாம் வலையில் யாரும் அவ்வளவா...தோழி..... ஏனோ இப்போதெல்லாம் வலையில் யாரும் அவ்வளவாக ஓட்டு போடுவது இல்லை.<br />அப்படியே போட்டாலும் ஆறு ஓட்டு வந்தவுடன் ஏழாவது ஓட்டு போட ஏனோ தயங்குகிறார்கள்....<br /><br />அந்த வகையில் எனக்கு ஏழாவது ஓட்டு போட்டு உயர்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி.<br /><br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3144069157922757102014-10-03T14:39:34.884-07:002014-10-03T14:39:34.884-07:00தங்களின் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும்
மிக்க நன்...தங்களின் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90948332533806200522014-10-03T14:38:32.755-07:002014-10-03T14:38:32.755-07:00அருமையான கவிதைகளில் எனக்கும் என்மகளுக்கும் வாழ்த்த...அருமையான கவிதைகளில் எனக்கும் என்மகளுக்கும் வாழ்த்தளித்தமைக்கு மிக்க நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9572514272330401902014-10-03T14:37:21.291-07:002014-10-03T14:37:21.291-07:00அடடா.... என்னமா வாழ்த்துகிறீர்கள்!!
வாழ்த்துவதற்க...அடடா.... என்னமா வாழ்த்துகிறீர்கள்!!<br /><br />வாழ்த்துவதற்கும் மனம் வேண்டும். அது உங்களிடம் அதிகமாக உள்ளதே இறைவன் கொடுத்த வரம்.<br /><br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86125706496716368392014-10-03T14:34:17.395-07:002014-10-03T14:34:17.395-07:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி ஆறுமுக ஐயாசாமி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80687417776274153532014-10-03T14:33:09.674-07:002014-10-03T14:33:09.674-07:00பெறற்கரிய பெண்மகவு..... உண்மை தான் அண்ணா.
சில நே...பெறற்கரிய பெண்மகவு..... உண்மை தான் அண்ணா. <br /><br />சில நேரங்களில் பெற்றவர்களுக்கே தாயாகும் பாக்கியம் பெற்றவர்கள் பெண்கள்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி மகி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52833203264968248702014-10-03T14:30:38.154-07:002014-10-03T14:30:38.154-07:00மிக்க மகிழ்ச்சி.
நன்றி ஸ்ரீராம் ஐயா.மிக்க மகிழ்ச்சி.<br /><br />நன்றி ஸ்ரீராம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85831914765093025072014-10-03T14:30:03.312-07:002014-10-03T14:30:03.312-07:00தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் பாலகணேஷ் ஐயா.
தங்களி...தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் பாலகணேஷ் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17704699424648841092014-10-03T14:28:27.245-07:002014-10-03T14:28:27.245-07:00இணையத்தில் பாடலுக்கேற்றவாறு திரட்டினேன்.
நன்றி “உ...இணையத்தில் பாடலுக்கேற்றவாறு திரட்டினேன்.<br /><br />நன்றி “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16403052225038497232014-10-03T14:27:19.494-07:002014-10-03T14:27:19.494-07:00தமிழுக்கும் அமுதென்று பேர் - பாவேந்தர்.
தமிழைப் ...தமிழுக்கும் அமுதென்று பேர் - பாவேந்தர்.<br /><br />தமிழைப் படித்துவிட்டால் அதில் மயங்காமல் யாராலும் இருக்க முடியாது.<br /><br />(சரக்கு அடித்தால் கொஞ்ச நேர போதை தான் கிடைக்குமாம்)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63868684173314525122014-10-03T14:23:21.199-07:002014-10-03T14:23:21.199-07:00மிக்க நன்றி.மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37069492444239355422014-10-03T14:23:07.434-07:002014-10-03T14:23:07.434-07:00தங்களின் வருகைக்கு கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்...தங்களின் வருகைக்கு கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜெயக்குமார் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13956993442891234552014-10-03T06:04:17.872-07:002014-10-03T06:04:17.872-07:00தமிழ் விளையாடும் கவிதை.. அருமை அக்கா.தமிழ் விளையாடும் கவிதை.. அருமை அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29777302261794237142014-10-03T00:01:11.929-07:002014-10-03T00:01:11.929-07:00கவிதைகள் என்னை ஈர்த்தன! கீழ்க்காணும் வரிகள் என் அட...கவிதைகள் என்னை ஈர்த்தன! கீழ்க்காணும் வரிகள் என் அடிமனதில் ஒட்டிக்கொண்டுவிட்டன!!<br /><br />’கண்ணால் பேசும் கவியமுதே!’<br /><br />’மெல்லப் பார்க்கும் பொன்மானே!’<br /><br />’முன்னே உலவும் என்னுயிரே’<br /><br />’சொத்துச் சுகங்கள் அத்தனையும்<br /> சுடரும் உன்முன் தூசென்பேன்!’<br /><br />’நின்னை நானோ பெற்றிருந்தும்<br /> நினைவில் தாயாய் நிற்பவளே!’<br /><br />’நினைக்க இனிக்கும் செந்தமிழே’<br /><br />நன்றி.<br /><br />'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24376640094102214802014-10-02T20:25:43.122-07:002014-10-02T20:25:43.122-07:00மொத்த மாக நான்சோ்த்த
சொத்துச் சுகங்கள் அத்தனையும்
...மொத்த மாக நான்சோ்த்த<br />சொத்துச் சுகங்கள் அத்தனையும்<br /> சுடரும் உன்முன் தூசென்பேன்!<br /><br />மழலை தரும் இன்பத்தை ,இதைவிட வோறு செல்ல வேண்டாவே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85923962470516202382014-10-02T19:08:12.068-07:002014-10-02T19:08:12.068-07:00//சுடரும் உன்முன் தூசென்பேன்!//
வாவ்
//நின்னை நானோ...//சுடரும் உன்முன் தூசென்பேன்!//<br />வாவ்<br />//நின்னை நானோ பெற்றிருந்தும்<br /> நினைவில் தாயாய் நிற்பவளே!//<br />எப்புடி என வியந்து ரசித்த வரிகள்..<br />வாழ்த்துக்கள் <br />தொடர்க Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41207863676601280442014-10-02T16:57:00.723-07:002014-10-02T16:57:00.723-07:00செந்தமிழ்க் காற்றாக வீசும்
சிறந்த பாவண்ணம்!செந்தமிழ்க் காற்றாக வீசும்<br />சிறந்த பாவண்ணம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72357136762424198972014-10-02T13:20:24.685-07:002014-10-02T13:20:24.685-07:00சொக்க வைக்கும் அழகிய தமிழ் வரிகள்! சகோதரி! மிகவு...சொக்க வைக்கும் அழகிய தமிழ் வரிகள்! சகோதரி! மிகவும் ரசித்தோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40832419059460701572014-10-02T05:42:08.063-07:002014-10-02T05:42:08.063-07:00த .ம .7த .ம .7அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67163782984697681312014-10-02T05:41:23.061-07:002014-10-02T05:41:23.061-07:00மனமுருகி நானும் வாழ்த்துகிறேன் தோழி இனிக்கும்
தமி...மனமுருகி நானும் வாழ்த்துகிறேன் தோழி இனிக்கும் <br />தமிழ் போல் இனிதாய் வாழிய வாழிய பல்லாண்டு !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com