tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8690356657171467235..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : கருணையெனும் இறைவன்!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21425067273234010172015-02-25T09:38:35.141-08:002015-02-25T09:38:35.141-08:00யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
எம்மதத்தில...யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!<br /> எம்மதத்தில் உள்ளதென்றும் அறிய வேண்டாம்!<br />ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்<br /> உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்<br />பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!<br /> பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்// பிடுங்கி எறிந்து விட முடிந்து எறிந்து விட்டால் இந்த உலகமே எப்படி மாறிவிடும்....ஐடியல் திங்கிங்க் தான்....<br /><br />படம் அழகு....வரிகளும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30466984787410281162015-02-22T02:31:27.495-08:002015-02-22T02:31:27.495-08:00அழகான படம்.
படத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் ப...அழகான படம். <br /><br />படத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் பாவரிகள். <br /><br />பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16165537951349395212015-02-17T10:07:56.445-08:002015-02-17T10:07:56.445-08:00படமும் அதற்கான கவிதையும் அருமை அக்கா...படமும் அதற்கான கவிதையும் அருமை அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29572943528222171872015-02-17T09:32:07.938-08:002015-02-17T09:32:07.938-08:00பார்த்தவுடன் சிலிர்ப்பூட்டும் படம்!
மகிழ்ச்சி அரு...பார்த்தவுடன் சிலிர்ப்பூட்டும் படம்!<br /><br />மகிழ்ச்சி அருணா.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19130820743948078192015-02-17T09:22:36.249-08:002015-02-17T09:22:36.249-08:00ஒட்டுமொத்த கவிதை வரிகளும் உங்கள் உள்ளத்தில் விரவிக...ஒட்டுமொத்த கவிதை வரிகளும் உங்கள் உள்ளத்தில் விரவிக் கிடக்கும் கருணை உணர்ச்சியின் வெளிப்பாடு அருணா.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44687911277482948902015-02-17T04:40:03.103-08:002015-02-17T04:40:03.103-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19248909922656502642015-02-17T04:39:27.791-08:002015-02-17T04:39:27.791-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80706515829957697782015-02-17T04:37:33.817-08:002015-02-17T04:37:33.817-08:00வணக்கம் வருண் சார்.
கருணை என்பது.... தனக்கு வரும்...வணக்கம் வருண் சார்.<br /><br />கருணை என்பது.... தனக்கு வரும் இடர்களை நினைக்காமல் அடுத்தவர்க்கு உதவுவது.<br />அன்பே சிவம் என்றார் திருமூலர்.<br />என்னைப் பொருத்தவரையில் அன்பு என்பதில் கூட கொஞ்சம் சுயநலம் கலந்து தான் உள்ளது.<br />ஆனால்.....<br />தெருவில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒருவரை..... இவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால்.... ஆயிரம் பிரட்சனை வருமே.... என்று யோசிக்காமல் யாரோ ஒருவரை வேறு யாரோ ஒருவர் எடுத்துச் சென்று உதவினால் அதில் சுயநலம் இல்லை. விபத்துக்குள்ளான அந்த நபரின் மீது திடீரென்று பாசம் அன்பு வந்து விடவில்லை. இங்கே சுயநலமில்லாமல் உதவுவது தான் கருணை. <br />அப்படி உதவியவர்.... அந்த விபத்தக்குள்ளான மனிதருக்கும் <br />அவரின் குடும்பத்தாருக்கும் கடவுளாகத் தான் தெரிவார். இதெல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளும் உண்மைகள்.<br /><br />என் தம்பி... கண்ணதாசன் பாடல்..... அற்புதமான பாடல். கண்ணதாசன் அதை விட அற்புத கவிஞர். அதனால் தான்.... தெய்வத்திற்கு கருணை என்றொரு பேர் எதற்கு.... அவர் அதைவிட உயர்ந்தவர் என்ற பொருளில் பாடியுள்ளார்.<br /><br />நண்பரே..... நானும் தெய்வத்தை கருணை உள்ளவர் என்று பாடவில்லை. கருணை உள்ளம் கொண்டவரின் முகத்திலே இறைவனைக் காணலாம் என்றே பாடியுள்ளேன். பாடலைத் திரும்பவும் படியுங்கள்.<br /><br />கடைசியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்.... கடவுளைப் படைத்தவர்கள் இன்றும் உளியுடனும் சுத்தியலுடனும் தான் திரிகிறார்கள்.<br />நாம் கடவுளைக் காண வேண்டுமென்றால்..... அவரைக் கல்லிலே தேடக்கூடாது. <br />நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43403045292851085752015-02-17T04:12:21.826-08:002015-02-17T04:12:21.826-08:00தங்களின் வருகைக்கும் உண்மையை ரசித்து எழுதியமைக்கும...தங்களின் வருகைக்கும் உண்மையை ரசித்து எழுதியமைக்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29961982316128592062015-02-17T04:11:30.999-08:002015-02-17T04:11:30.999-08:00படம் உண்மையில் என் நெஞ்சத்தைத் தொட்டது....
தங்களி...படம் உண்மையில் என் நெஞ்சத்தைத் தொட்டது....<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6551092728680168862015-02-17T04:10:05.375-08:002015-02-17T04:10:05.375-08:00மனிதனும் தெய்வமாகுவது கஷ்டமான விஷயம் தான் ஸ்ரீராம்...மனிதனும் தெய்வமாகுவது கஷ்டமான விஷயம் தான் ஸ்ரீராம் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55884220705755784922015-02-17T04:08:07.107-08:002015-02-17T04:08:07.107-08:00நன்றி இரமணி ஐயா.
நன்றி இரமணி ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17961478891328291362015-02-17T04:07:47.050-08:002015-02-17T04:07:47.050-08:00இது இந்தப் புகைப்படத்திற்காகவே எழுதிய கவிதை ஐயா.
...இது இந்தப் புகைப்படத்திற்காகவே எழுதிய கவிதை ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48157837688700193382015-02-16T21:54:42.736-08:002015-02-16T21:54:42.736-08:00 கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
கரு... கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்<br /> கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!<br /><br />உண்மைதான்! பாடல் அருமை!<br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23558294630191468822015-02-16T20:09:51.646-08:002015-02-16T20:09:51.646-08:00\\கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
கர...\\கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்<br /> கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!//<br /><br />அருமையான கவிதை, தீய எண்ணங்களையும் செயல்களையும் களைந்தால் கடவுள் நம் மனதில் குடியிருப்பார்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83139690503608499362015-02-16T19:07:35.850-08:002015-02-16T19:07:35.850-08:00என் தம்பி படத்தில் பாடல் ஒண்ணு இருக்கு..
முத்துநக...என் தம்பி படத்தில் பாடல் ஒண்ணு இருக்கு..<br /><br />முத்துநகையே உன்னை நானறிவேன்னு ஆரம்பிக்கும்.<br /><br />கால் நடக்க முடியாத ஒரு சிறுமியின் காலைப் பார்த்து.."காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு கருணை என்றொரு பேர் எதற்கு?"னு வரும்.<br /><br />www.youtube.com/watch?v=Abx4gUGqAlU<br /><br />இதுபோல் வாழக்கையில் குறையுள்ளவர்களாக பிறந்தவர்கள், அவலட்சணமாகப் பிறந்தவர்கள், எந்தத் தவறும் செய்யாமல் குற்றவாளிக்கப்படுகிறவர்கள் எல்லாம் இறைவனை "கருணையானவன்" என்று நினைப்பது கஷ்டம்னு நான் நினைக்கிறேன்...<br /><br />இறைவன் ஒரு சிலருக்கு கருணையானவன்னு வேணா சொல்லலாம். கருணைக்கு மறுபெயர் இறைவன் என்பதெல்லாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வது ரொம்பக் கஷ்டம்ங்க, அருணா..வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21687349882107441702015-02-16T18:35:39.220-08:002015-02-16T18:35:39.220-08:00// நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்திருக்கும்... //
ஆகா....// நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்திருக்கும்... //<br /><br />ஆகா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42873171453053077212015-02-16T17:02:22.166-08:002015-02-16T17:02:22.166-08:00---\\\அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
அன...---\\\அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க<br /> அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன---///<br />படம் ஒன்றே போதும் சகோதரியாரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64999700153441551292015-02-16T16:32:39.448-08:002015-02-16T16:32:39.448-08:00//ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
உள்ளுணர...//ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்<br /> உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்<br />பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!<br /> பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்//<br /><br />கஷ்டமான விஷயம். :)))<br /><br />அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43747089894989829792015-02-16T15:19:58.848-08:002015-02-16T15:19:58.848-08:00tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31713781311537161592015-02-16T15:19:28.725-08:002015-02-16T15:19:28.725-08:00புகைப்படமும் கவிதையும்
மனதில் தெளிவைத் தந்து போனது...புகைப்படமும் கவிதையும்<br />மனதில் தெளிவைத் தந்து போனது<br />ஆழமான கருத்துடன் கூடிய <br />அற்புதமான கவிதைக்கு <br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com