tag:blogger.com,1999:blog-7319436182411490487.post836721282502387618..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : பெண்ணின் இதயம்!! (கவிதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8556104621232591972012-09-18T14:45:28.516-07:002012-09-18T14:45:28.516-07:00வசு சார்... நீங்கள் கெட்டவர் என்று நான் சொல்லவில்ல...வசு சார்... நீங்கள் கெட்டவர் என்று நான் சொல்லவில்லையே.... நீங்கள் நல்லவர் தான். ரொம்ப ரொம்ப நல்லவர் தான். (எதுக்கு இப்படி ஐஸ் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எல்லாம் காரணமாகத் தான்.)<br /><br />நான் ரொம்ப தேடி தேடி தேடி தமிழ்மண ஓட்டுப்பட்டையை இணைத்துவிட்டேன். நீங்கள் தான் முதல் ஓட்டு போடுவேன் என்று சொல்லியிருப்பதை ஞாபகப் படுத்துகிறேன் நண்பரே... ஹி ஹி ஹி...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23596429355811449412012-09-18T08:27:01.269-07:002012-09-18T08:27:01.269-07:00பாருங்க...என்(?) பெயர் கூட நல்ல பொருட்களைத்தான் கு...பாருங்க...என்(?) பெயர் கூட நல்ல பொருட்களைத்தான் குறிக்கிறது... இப்போவாவது நம்புங்க நான் நல்லவன் ஹி ஹி ஹி!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-88644151381112557802012-09-18T07:31:06.795-07:002012-09-18T07:31:06.795-07:00தவறானச் செய்திகளையெல்லாம் காதில் வாங்கக்கூடாது சிட...தவறானச் செய்திகளையெல்லாம் காதில் வாங்கக்கூடாது சிட்டுக்குருவி. காதைப் பொத்திக்கொள்ளுங்கள்.<br /><br />இருந்தாலும் நீங்கள் சொன்னதில் உண்மையும் இருக்கலாம். சிலதையெல்லாம் மறைத்தும் எழுதவேண்டும் இல்லை...?<br /><br />நன்றி சிட்டுக்குருவி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21295204728596698082012-09-18T07:28:00.454-07:002012-09-18T07:28:00.454-07:00வசு என்பதின் பொருள் கிரணம், தேவர், சூரியன், செல்வம...வசு என்பதின் பொருள் கிரணம், தேவர், சூரியன், செல்வம், நீர், நெருப்பு, கன்று, பொருள், பொன் என்னும் நல்ல நல்ல பொருட்களையே குறிக்கிறது.<br /><br />இனி நான் வசு என்றே அழைக்கிறேன்.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3229937973490816582012-09-18T07:05:43.801-07:002012-09-18T07:05:43.801-07:00:) :)
வரலாற்று சுவடுகள் என்று என்னை அழைப்பது கொஞ்...:) :)<br /><br />வரலாற்று சுவடுகள் என்று என்னை அழைப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தால் வசு என்று அழைக்கலாம்<br /><br />#(வ)ரலாற்று (சு)வடுகள் = வசு! :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56664339108481242522012-09-18T04:48:29.220-07:002012-09-18T04:48:29.220-07:00பெண்ணின் இதயத்தை சொல்லியிருக்கிறீங்க... ஆனா இப்பவெ...பெண்ணின் இதயத்தை சொல்லியிருக்கிறீங்க... ஆனா இப்பவெல்லாம் நீங்க சொன்ன மாதிரி இருக்குதில்லையாமே...<br />உங்க பக்கத்துக்கு வரும்போது சில பேர் கதைச்சுக்கொண்டது காதுகளில் விழுந்தது...:)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51872834972439301272012-09-18T03:08:59.864-07:002012-09-18T03:08:59.864-07:00தங்களின் முதல் வருகைக்கும்
ஆழ்ந்த கருத்தோட்டத்திற்...தங்களின் முதல் வருகைக்கும்<br />ஆழ்ந்த கருத்தோட்டத்திற்கும்<br />மிக்க நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85938737171805391382012-09-18T03:07:28.589-07:002012-09-18T03:07:28.589-07:00வாரலாறு... நான் ஆண்களைக் குறை கூறவே இல்லையே....!
...வாரலாறு... நான் ஆண்களைக் குறை கூறவே இல்லையே....!<br /><br />பெண்ணின் இதயம் பாவம்தான்!<br /> பேசும் ஆணின் பொய்புரிந்தும்... <br />இது ஆண்களின் இயல்புதானே....எந்த ஆணோ...தன் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ பொய்யே சொன்னதில்லை என்று இருக்கிறார்களா...? அப்படி அவர்கள் சொன்னால் அதுவும் நிச்சயமாக பொய்தான்.<br /><br />என்னை மாதிரி நல்லவங்களும் உலகத்துல இருக்காங்கப்பா! (சரி சரி எதுக்கு இப்போ கல்லையெல்லாம் தேடிகிட்டு நான் கிளம்பியர்றேன் ஹி ஹி ஹி)<br /><br />நான் இதற்கு சின்ன கல்லையெல்லாம் தேட மாட்டேன். பெரிய பாறாங்கல் தான்... நானும் சிரிக்கிறேன்... ஹா ஹா ஹா...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27717338062626903402012-09-18T03:01:48.742-07:002012-09-18T03:01:48.742-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி முரளிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31619783564730368042012-09-18T03:01:06.129-07:002012-09-18T03:01:06.129-07:00படித்தேன் நண்பரே. நன்றி.படித்தேன் நண்பரே. நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35299886706099081382012-09-18T03:00:11.162-07:002012-09-18T03:00:11.162-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ரா...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி ராஜா அவர்களே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-46225042168489633832012-09-18T02:58:45.288-07:002012-09-18T02:58:45.288-07:00அப்படி சொல்லமுடியாது என் இனிய தோழி ஹேமா... பெண்ணின...அப்படி சொல்லமுடியாது என் இனிய தோழி ஹேமா... பெண்ணின் இதய உணர்வுகளைச் சரிவர புரிந்து கொண்டவர்கள் இவர்கள் இப்படித்தான் என்றே அலட்சியம் செய்கிறார்கள் என்பது என் கருத்து.<br /><br />தங்களின் வருகைக்கும் பெண்ணாக இருந்து உணர்வுடன் இட்ட பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9232324299693553022012-09-18T02:55:06.921-07:002012-09-18T02:55:06.921-07:00தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி “மனசாட்சி“
அ...தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி “மனசாட்சி“<br /><br />அது என்னமோ தெரியலைங்க என் வலைப்பு என் கட்டுபாட்டிற்கு வரவே மாட்டேங்கிறது.<br /><br />பாராட்டிற்கும் மிக்க நன்றி “மனசாட்சி“.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62724856825526668452012-09-18T02:52:58.024-07:002012-09-18T02:52:58.024-07:00நன்றி கவிஞர்.நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28202164877892116192012-09-18T02:51:44.505-07:002012-09-18T02:51:44.505-07:00புரிதலுக்கும் பாராட்டிற்கும் நன்றி தோழரே.புரிதலுக்கும் பாராட்டிற்கும் நன்றி தோழரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71410624509094767972012-09-18T02:50:56.692-07:002012-09-18T02:50:56.692-07:00உங்களின் புரிதலுக்கும் ஊக்கமூட்டும்
உணர்வுபுர்வமான...உங்களின் புரிதலுக்கும் ஊக்கமூட்டும்<br />உணர்வுபுர்வமான பாராட்டிற்கும்<br />மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58765771717021727502012-09-18T02:49:54.359-07:002012-09-18T02:49:54.359-07:00பெண்களுக்குத்தான் பெண்ணின் இதய உணர்ச்சி புரியும் எ...பெண்களுக்குத்தான் பெண்ணின் இதய உணர்ச்சி புரியும் என்பது உங்களின் கருத்தக்களால் புரிகிறது அகிலா மேடம்.<br />நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41359976100522136732012-09-18T02:48:39.392-07:002012-09-18T02:48:39.392-07:00முன்பு என்று இல்லை ஐயா.
நான் பொதுவாகவே பெண்ணின் கு...முன்பு என்று இல்லை ஐயா.<br />நான் பொதுவாகவே பெண்ணின் குணங்களை<br />வைத்து எழுதினேன்.<br />பெண்கள் என்றுமே மென்மையானவர்கள் தான்... இது தான் உள்கருத்து.<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40153425566242093152012-09-18T02:17:55.778-07:002012-09-18T02:17:55.778-07:00உறுதியான வரிகள் ..
உலுக்கும் கேள்விகள் ..
புரிதலின...உறுதியான வரிகள் ..<br />உலுக்கும் கேள்விகள் ..<br />புரிதலின் அவசியத்தை புரிய வைக்கும் வரிகள் .. arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18590568789336069512012-09-17T16:10:39.918-07:002012-09-17T16:10:39.918-07:00இப்படியும் சில ஆண்கள் இருக்கிறார்கள் என்றாலும் ஆண்...இப்படியும் சில ஆண்கள் இருக்கிறார்கள் என்றாலும் ஆண்களில் நல்ல உள்ளம் கொண்டவர்கள் பலர் உண்டு என்பதை கவனிக்க! <br /><br />#என்னை மாதிரி நல்லவங்களும் உலகத்துல இருக்காங்கப்பா! (சரி சரி எதுக்கு இப்போ கல்லையெல்லாம் தேடிகிட்டு நான் கிளம்பியர்றேன் ஹி ஹி ஹி)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69370041426864332362012-09-17T09:16:35.940-07:002012-09-17T09:16:35.940-07:00
//பிடித்துப் பிடித்து வைத்தாலும்
பெருகும் ஆச...<br /> //பிடித்துப் பிடித்து வைத்தாலும்<br /> பெருகும் ஆசை வெள்ளத்தால்<br />நடித்து நடித்து வாழ்ந்துவரும்<br /> நடிக மனித நெஞ்சிற்குள்<br />துடித்துத் துடித்து வாழவைக்கும்<br /> தூங்கா(து) இருக்கும் இதயத்தை<br />வடித்து வடித்து அழவைக்கும்<br /> வாழ்வை இறைவன் தந்ததேனோ?//<br />வார்த்தைகள் உங்களுக்கு வசப்படுகின்றன.அழகிய சந்தக் கவிதை .டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3504588482984162612012-09-17T07:53:30.318-07:002012-09-17T07:53:30.318-07:00// நல்ல கலைஞன் கலையிதயம்
நன்றாய் மகிழும் பாராட...// நல்ல கலைஞன் கலையிதயம்<br /> நன்றாய் மகிழும் பாராட்டால்!<br />வல்ல தலைவன் நல்லிதயம்<br /> வாழ்த்தி நம்மை வாழவைக்கும்!<br />கல்போல் இதயம் கொண்டோரால்<br /> கவலை கடலில் மிதக்கவிடும்!<br />சொல்லும் வார்த்தைச் சுவைமிகுந்தால்<br /> சுற்றம் போற்றச் சுமைமறக்கும்!<br />//<br /><br />அருமையான வரிகள் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26951746640164370272012-09-17T05:49:18.070-07:002012-09-17T05:49:18.070-07:00எல்லோரும் பெண்ணின் இதயத்தைச் சரிவரப்புரிந்துகொள்கி...எல்லோரும் பெண்ணின் இதயத்தைச் சரிவரப்புரிந்துகொள்கிறார்களா என்பதே பெரும் கேள்விக்குறி.அலட்சியம் செய்யும் ஆண்மனங்கள்தான் நிறைய !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34131980766511245122012-09-17T05:33:07.717-07:002012-09-17T05:33:07.717-07:00மன்னிக்கணும்... உங்களுக்கு வலைபூ இருப்பதே எனக்கு த...மன்னிக்கணும்... உங்களுக்கு வலைபூ இருப்பதே எனக்கு தெரியாது நண்பரே - உங்கள் பெயரை சுட்டினால் (ப்ரோபைல்) திறப்பதில்லை குழம்பி போனதுண்டு இன்று உங்கள் பெயரை சுட்டினேன் G+ போனது அப்படியே உங்கள் வலைபூ பக்கம்... <br /><br />நல்ல தமிழில் அழகாக உள்ளதை உள்ளபடி சொன்ன விதம் அழகு முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71315890527295102202012-09-17T05:30:12.075-07:002012-09-17T05:30:12.075-07:00 சொல்லும் வார்த்தைச் சுவைமிகுந்தால்
சுற்றம் போ... சொல்லும் வார்த்தைச் சுவைமிகுந்தால்<br /> சுற்றம் போற்றச் சுமைமறக்கும்!<br />very trueஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.com