tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8151176708644675720..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : கண்ணே கண்ணுறங்கு!! அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20513949666985957332013-12-22T23:27:23.917-08:002013-12-22T23:27:23.917-08:00 நல்ல இசையோடு பாடினால் எந்த குழந்தையும் உறங்கி ... நல்ல இசையோடு பாடினால் எந்த குழந்தையும் உறங்கி விடும் <br />என்பதில் ஐயமில்லை! பாடல் அருமை! அருணா!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11969276899276298172013-12-22T20:43:40.751-08:002013-12-22T20:43:40.751-08:00tha.ma 10tha.ma 10Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70952900739262673712013-12-22T20:43:07.300-08:002013-12-22T20:43:07.300-08:00அருமையான கவிதை
படித்து மிக மகிழ்ந்தேன்
பகிர்வுக்கு...அருமையான கவிதை<br />படித்து மிக மகிழ்ந்தேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59506396379986428902013-12-22T09:22:00.960-08:002013-12-22T09:22:00.960-08:00"மாலைச் சூடும் மனம்வந்தால்
மடியில் மழலை தவ..."மாலைச் சூடும் மனம்வந்தால்<br /> மடியில் மழலை தவழ்ந்துவரும்!" என<br />அழகாக அமைந்திருக்கிறதே<br />தங்கள் தாலாட்டு!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47899509498330086292013-12-22T00:25:22.567-08:002013-12-22T00:25:22.567-08:00அருமை
+கஅருமை <br />+கநம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73247596977687503752013-12-21T21:43:58.358-08:002013-12-21T21:43:58.358-08:00அருமை! வாழ்த்துக்கள்!அருமை! வாழ்த்துக்கள்!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41548947148729695822013-12-21T21:37:08.309-08:002013-12-21T21:37:08.309-08:00Good...!
(From Android)Good...!<br /><br />(From Android)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34801352087402925512013-12-21T19:36:46.270-08:002013-12-21T19:36:46.270-08:00அருமையான தாலாட்டு....அருமையான தாலாட்டு....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26061424835828255812013-12-21T19:07:28.678-08:002013-12-21T19:07:28.678-08:00///நாளை என்போல் பாடவருமா///// பதிவு வருமா இப்படி ப...///நாளை என்போல் பாடவருமா///// பதிவு வருமா இப்படி பாட்டு பாடி/Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35112108075354912112013-12-21T15:32:36.741-08:002013-12-21T15:32:36.741-08:00வணக்கம்
த.ம 5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்<br />த.ம 5வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59398290076665702472013-12-21T15:27:47.263-08:002013-12-21T15:27:47.263-08:00வணக்கம்
தாலாட்டுப் பாடல் அருமையாக உள்ளது வாழ்த்துக...வணக்கம்<br />தாலாட்டுப் பாடல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9056049470105088502013-12-21T11:08:27.915-08:002013-12-21T11:08:27.915-08:00வணக்கம்!
கண்ணுறங்கு! கண்ணுறங்கு! - என்
கண்ணே!நீ க...வணக்கம்!<br /><br />கண்ணுறங்கு! கண்ணுறங்கு! - என்<br />கண்ணே!நீ கண்ணுறங்கு!<br />விண்ணுறங்கும்! விதியுறங்கும்! - நீ<br />விடியும்வரை கண்ணுறங்கு!<br /><br />பெண்ணுறங்க நொடியேது? - என்<br />பேரழகே கண்ணுறங்கு!<br />பண்பிறங்கப் பாடுகிறேன் - என்<br />பைங்கிளியே கண்ணுறங்கு!<br /><br />மல்லிகையின் வாசத்தில் - என்<br />மகளே..நீ கண்ணுறங்கு!<br />மெல்லிய..கை அணைத்தபடி - என்<br />மேகலையே கண்ணுறங்கு!<br /><br />எத்தா்கள் உலகமடி - நீ<br />என்தோளில் கண்ணுறங்கு!<br />சத்தங்கள் கேட்டாலும் - என்<br />சந்திரனே கண்ணுறங்கு!<br />-----------------------------------------------<br />பெண்மகளைக் கண்ணுறங்கப் பேசும் கவிகண்டு<br />பண்மகளை நான்அழைத்துப் பாடும்பா! - தண்மதியார்<br />நல்லருணா நற்றமிழ் வானில் ஒளிர்கவே!<br />வெல்லருணா பேரை விளைத்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-89527227509379760412013-12-21T09:35:15.104-08:002013-12-21T09:35:15.104-08:00தாயைப் போலொரு பாவிசைத்துத்
தயவாய் என்னைத் தூங்க வ...தாயைப் போலொரு பாவிசைத்துத் <br />தயவாய் என்னைத் தூங்க வைத்தாய் <br />சேயைப் போல நான் தூங்கும் அழகிய <br />சேதி கேட்டு விழித்திடு தோழி நீயும் :))))<br /><br />அருமையான பா வாழ்த்துக்கள் தோழி அருணா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48758430265943422582013-12-21T09:06:49.429-08:002013-12-21T09:06:49.429-08:00அருமையான கவிதை.
குழந்தையும் அழகு!அருமையான கவிதை. <br /><br />குழந்தையும் அழகு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com