tag:blogger.com,1999:blog-7319436182411490487.post8150811278344198266..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : மழைக்கு நீ ஒதுங்காதே!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-66768829544120917282014-03-30T05:32:26.112-07:002014-03-30T05:32:26.112-07:00ஐயகோ! இப்படியெல்லாம் தூய தமிழில் கவி பாடி அருமையா...ஐயகோ! இப்படியெல்லாம் தூய தமிழில் கவி பாடி அருமையான பதிவுகளாகப் பொடுகின்/றீர்களே! மழை சுகமாக இருக்கின்றது!!!!!!!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41091609885574820462014-03-27T15:13:37.331-07:002014-03-27T15:13:37.331-07:00
வணக்கம்!
கழைபோல் இனிக்கின்ற உன்றன் கவிதை
மழையில...<br />வணக்கம்!<br /><br />கழைபோல் இனிக்கின்ற உன்றன் கவிதை <br />மழையில் நனைந்தேன் மகிழ்ந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62061878748182141882014-03-26T21:29:45.726-07:002014-03-26T21:29:45.726-07:00''மழைக்கு பயந்து நீ ஒதுங்காதே '' ...''மழைக்கு பயந்து நீ ஒதுங்காதே '' ரசிக்கும் படியான வரிகள். Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20218416412063838522014-03-26T08:18:00.076-07:002014-03-26T08:18:00.076-07:00யப்பா...நைனா... சுட்டுப் போட்டாலும் உங்க அளவுக்கு ...யப்பா...நைனா... சுட்டுப் போட்டாலும் உங்க அளவுக்கு சுத்தமான மெட்ராஸ் தமிழ் எனக்கு வராதுங்க. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.<br /><br />ஐயே... இன்னாத்துக்கு நைனா மளையில நனையிற அந்த புள்ளிய பாத்துக்கினே இருந்த? இப்பப்பாத்தியா... ஒனக்கு சல்ப்புடிச்சிக்கிச்சி. <br />இருந்தாக்கூட கவுஜய படிச்சிட்டியே... ரொம்ம்ம்ப டாங்ஸ் நைனா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74065666134359719882014-03-26T08:09:32.530-07:002014-03-26T08:09:32.530-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காச...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90380729257606124752014-03-26T08:09:08.220-07:002014-03-26T08:09:08.220-07:00நம்ம ஊர் வெயிலுக்கு இது சுகமாகத்தான் இருக்கும்.
த...நம்ம ஊர் வெயிலுக்கு இது சுகமாகத்தான் இருக்கும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி குமார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67165252263232762142014-03-26T08:08:03.495-07:002014-03-26T08:08:03.495-07:00ஏங்க... அப்படியா நம் நாடு காய்ந்து போய் விட்டது......ஏங்க... அப்படியா நம் நாடு காய்ந்து போய் விட்டது....!!<br /><br />என்னதான் இருந்தாலும் நம் தமிழ் நாட்டில் மண்வாசனையுடன் மழையில் நனைவதே தனி சுகம் தான்.... ம்ம்ம்...<br />அதற்கும் கொடுபினை வேண்டும்.<br />நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61209700598252988432014-03-26T08:05:17.491-07:002014-03-26T08:05:17.491-07:00பாட்டில் பட்டுடைந்தீரா சிட்டு...?
அவள் மீது மழைத்த...பாட்டில் பட்டுடைந்தீரா சிட்டு...?<br />அவள் மீது மழைத்துளி பட்டு போல் பட்டு உடைந்தது என்ற கருத்தும் ரசிக்க கூடியதாகவும் இருக்காதா...?<br /><br />நன்றி ஆத்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59603913230794717242014-03-26T08:02:28.706-07:002014-03-26T08:02:28.706-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31103151895843961072014-03-26T08:02:13.265-07:002014-03-26T08:02:13.265-07:00ஏன்.... ஜலதோஷம் பிடிச்சிக்கும் என்று பயமா...?
இல்ல...ஏன்.... ஜலதோஷம் பிடிச்சிக்கும் என்று பயமா...?<br />இல்லை... உங்க ஊரில் மழையே இல்லையா...?<br /><br />நன்றி ஸ்கூல் பையன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87693576060244948412014-03-26T02:03:09.733-07:002014-03-26T02:03:09.733-07:00மழையில் நனைய ஆசை தான்.. மழையில் நனைய ஆசை தான்.. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4888127508204358492014-03-25T19:34:49.774-07:002014-03-25T19:34:49.774-07:00ஆகா... ரசித்தேன் சகோதரி...
வாழ்த்துக்கள்...ஆகா... ரசித்தேன் சகோதரி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71713785686516156742014-03-25T16:34:23.639-07:002014-03-25T16:34:23.639-07:00சோக்கான கவுஜம்மே...!
நெக்ஸ்ட் தபா போவச் சொல்லோ ம...சோக்கான கவுஜம்மே...!<br /> <br />நெக்ஸ்ட் தபா போவச் சொல்லோ மர்க்காமே கொடை இஸ்துக்கினு போம்மே... பாத்துக்கினியா ஒன்னால அல்லாருக்கும் சல்ப்பு புட்ச்சுக்கிச்சு...<br /><br />அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...! Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86160084699815143872014-03-25T12:40:11.740-07:002014-03-25T12:40:11.740-07:00சிறந்த பகிர்வுசிறந்த பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78828878046143082014-03-25T10:39:16.243-07:002014-03-25T10:39:16.243-07:00மழைச்சாரல் முகத்தில் அடிக்கும் சுகத்தைக் கொடுத்தது...மழைச்சாரல் முகத்தில் அடிக்கும் சுகத்தைக் கொடுத்தது கவிதை....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7097935634552408212014-03-25T10:05:49.742-07:002014-03-25T10:05:49.742-07:00நல்ல கவிதை. மழையில் நனைவது பிடிக்கும் என்றாலும் ந...நல்ல கவிதை. மழையில் நனைவது பிடிக்கும் என்றாலும் நனைய முடிவதில்லை! :) வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83034481685305899632014-03-25T09:46:11.389-07:002014-03-25T09:46:11.389-07:00ரசிக்கக் கூடியதாக இருக்கிறது...ரசிக்கக் கூடியதாக இருக்கிறது...ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73833108661561996652014-03-25T07:29:33.813-07:002014-03-25T07:29:33.813-07:00சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் தோழி .
த .ம .2சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் தோழி .<br />த .ம .2அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31069417687566311382014-03-25T07:28:21.123-07:002014-03-25T07:28:21.123-07:00மழையில் நனைவது எவ்வளவு சுகம், ம்ம்ம்.. கொடுப்பினை ...மழையில் நனைவது எவ்வளவு சுகம், ம்ம்ம்.. கொடுப்பினை இல்லை...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36488709560125714642014-03-25T07:27:57.769-07:002014-03-25T07:27:57.769-07:00கவிதை அருமை.கவிதை அருமை.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com