tag:blogger.com,1999:blog-7319436182411490487.post7983287474229428268..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : சட்டென்றே ஒருமுத்தம் !!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59848616955404070912013-04-26T02:58:07.642-07:002013-04-26T02:58:07.642-07:00இப்ப சரியா?
________________________
சொந்த அத்தை ...இப்ப சரியா? <br />________________________<br />சொந்த அத்தை மகனிடம் முத்தம் <br />கேட்பது அந்தக் காலம் - முத்தம் <br />கொடுத்து 'அந்நிய' ஆண் மகனை <br />அத்தை மகனாக்குவது இந்தக் காலம்...!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69103680435678583632013-04-26T02:00:13.578-07:002013-04-26T02:00:13.578-07:00எந்தக் காலத்திலும் இது தான் நடைமுறை நம்பள்கி.
வரு...எந்தக் காலத்திலும் இது தான் நடைமுறை நம்பள்கி.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50966460631708164222013-04-26T01:58:03.964-07:002013-04-26T01:58:03.964-07:00திரும்பவும் அதே பாடல்...!!
நானாக இருந்திருந்தால் இ...திரும்பவும் அதே பாடல்...!!<br />நானாக இருந்திருந்தால் இப்படி எழுதி இருப்பேன்.<br /><br />அறைய அறைய அன்பும் வளரும்<br />வளரும் அன்பு அறையில் தொடரும்...!!<br />மீதி....<br />தொடரும் அன்பால் வாழ்வு மணக்கும்<br />மணக்கும் வாழ்வால் வளரும் காதல்!<br /><br />நன்றி நம்பள்கி.<br /><br />(தொடருங்கள்... உங்கள் மனைவி மீது உள்ள காதலை.<br />கொஞ்சம் குறைந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்.<br />நான் அவர்களிடம் சொல்லி திரும்ப திரும்ப அறையச் சொல்கிறேன்.)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64276696792621637212013-04-25T19:14:17.100-07:002013-04-25T19:14:17.100-07:00உங்களுக்கென்ன அருணா! அடி வாங்குன எனக்கு இல்ல தெரிய...உங்களுக்கென்ன அருணா! அடி வாங்குன எனக்கு இல்ல தெரியும், என் காதலியின் கை பூவா இல்லை...என்று!<br /><br />அதே கவிதை மறுபடியும் இங்கே! கடைசி இரண்டு வரிகளை மற்றொரு முறை படியுங்களேன்..டீச்சர்..! <br /><br />சட்டென்றே ஒரு முத்தம் கொடுத்தேன்!<br />பட்டென்று ஒரு அறை கொடுத்தாள்!<br />ஒரு கன்னத்தில் அறை கொடுத்ததால்<br />ஏசுவின் நினைவாக மறு கன்னைத்திலும்<br />அறை வாங்கினேன் செய் கூலியாக!<br />அடிக்க அடிக்க அம்மியும் நகரும்<br />அறைய அறைய அன்பும் வளரும்<br />வளரும் அன்பு அறையில் முடியும்..!<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67078962333865394752013-04-24T15:05:37.808-07:002013-04-24T15:05:37.808-07:00ஓஹோ....
அடிவாங்கி அடிவாங்கி
வளர்ந்த அன்பு தானா......ஓஹோ.... <br />அடிவாங்கி அடிவாங்கி<br />வளர்ந்த அன்பு தானா... உங்கள் காதல்...!!<br /><br />நம்பள்கி... இப்படி அடிவாங்கி<br />வளர்த்த காதலை என் மின்வலையில் வந்து<br />பகிரங்கமாகப் பகிர்ந்த உங்களின் தைரியத்தைப் பாராட்டுகிறேன்.<br /><br />(எனக்குத் தெரியும். அக்காவின் கை பூபோன்றது என்று.<br />பாவம் அவர்களுக்குத் தான் வலித்திருக்கும்)<br /><br />நன்றி நம்பள்கி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76693007176473111342013-04-24T14:56:38.888-07:002013-04-24T14:56:38.888-07:00உங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்
என்.எஸ்.கே அ...உங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்<br />என்.எஸ்.கே அவர்களே.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65389129839576703952013-04-24T14:53:09.052-07:002013-04-24T14:53:09.052-07:00பாவம்... பெண்கள் இந்த விசயத்தில் பேதைகள் தான்.
தங...பாவம்... பெண்கள் இந்த விசயத்தில் பேதைகள் தான்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74065777894001169132013-04-24T14:51:47.937-07:002013-04-24T14:51:47.937-07:00பாவம்... அவளுக்குத் துாக்கமே வரவில்லை.
பின் எப்படி...பாவம்... அவளுக்குத் துாக்கமே வரவில்லை.<br />பின் எப்படி கனவு வரும்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி புவிழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54077048987368458292013-04-24T14:50:21.733-07:002013-04-24T14:50:21.733-07:00ஆமாம்... நீங்கள் சொல்வதும் உண்மை தான்.
பாட்டு பட்ட...ஆமாம்... நீங்கள் சொல்வதும் உண்மை தான்.<br />பாட்டு பட்டென்று முடிந்துவிடும்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86556355541038563802013-04-24T14:46:05.708-07:002013-04-24T14:46:05.708-07:00பெண் மனத்தை ஒரு பெண்ணால் தான்
புரிந்து கொள்ள முடிய...பெண் மனத்தை ஒரு பெண்ணால் தான்<br />புரிந்து கொள்ள முடியும் என்பதை<br />அழகாக பின்னோட்டத்தில் புரிய வைத்தமைக்கு <br />மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.<br /><br />பாராட்டிற்கும் மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68160924877428561992013-04-24T05:30:33.807-07:002013-04-24T05:30:33.807-07:00அத்தை மகனிடம் முத்தம் கேட்பது
அந்தக் காலம் - முத்...அத்தை மகனிடம் முத்தம் கேட்பது <br />அந்தக் காலம் - முத்தம் கொடுத்து<br />ஆண் மகனை அத்தை மகனாக்கிக் <br />கொள்வது இந்தக் காலம்...!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11284531669246529272013-04-24T05:14:40.528-07:002013-04-24T05:14:40.528-07:00பெண்கள் ஆண்களுக்கு முத்தம் கொடுத்தால்...ஓகே!
ஆண் க...பெண்கள் ஆண்களுக்கு முத்தம் கொடுத்தால்...ஓகே!<br />ஆண் கொடுத்தால். கேளுங்கள் என் கதையை...<br />________________<br /><br />சட்டென்றே ஒரு முத்தம் கொடுத்தேன்!<br />பட்டென்று ஒரு அறை கொடுத்தாள்!<br />ஒரு கன்னத்தில் அறை கொடுத்ததால் <br />ஏசுவின் நினைவாக மறு கன்னைத்திலும் <br />அறை வாங்கினேன் செய் கூலியாக!<br />அடிக்க அடிக்க அம்மியும் நகரும்<br />அறைய அறைய அன்பும் வளரும் <br />வளரும் அன்பு அறையில் முடியும்..!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63637534590172917582013-04-24T04:24:20.513-07:002013-04-24T04:24:20.513-07:00மனதை வருடும் வரிகள், முத்தம் கொடுக்காமல் விட்டதுதா...மனதை வருடும் வரிகள், முத்தம் கொடுக்காமல் விட்டதுதான் அவளுக்கும், இக்கவிதைக்கும் மதிப்பு கூடுகிறதோ என்னவோ?<br /><br />முத்தம் கொடுத்தாலும் இன்பம் தான், கொடுக்காமல் விட்டுசென்ற வெட்கமும் இன்பம்தான் <br />NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67681294759456038152013-04-24T04:19:32.056-07:002013-04-24T04:19:32.056-07:00கேட்டவுடன் கொடுத்திருந்தால்
கனவிலே வந்திருப்பான்....கேட்டவுடன் கொடுத்திருந்தால் <br />கனவிலே வந்திருப்பான்..........ஏக்கம் சொட்டும் கவிதை அருமை சகோதரி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44696118407148996302013-04-24T03:16:42.871-07:002013-04-24T03:16:42.871-07:00ரசித்தேன் ரசித்தேன் கனவிலும் கொடுக்கவில்லை பாவம் ரசித்தேன் ரசித்தேன் கனவிலும் கொடுக்கவில்லை பாவம் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7511898170048709532013-04-24T01:58:27.293-07:002013-04-24T01:58:27.293-07:00ஆகா.. அருமை. உங்களிடமா...
பாட்டாலே அடிக்கும் பாவ...ஆகா.. அருமை. உங்களிடமா...<br /> <br />பாட்டாலே அடிக்கும் பாவையெல்லோ உம்மிடம்<br />ஏடெடுத்தும் பார்க்காத என்வார்த்தை வென்றிடுமோ...:)<br /><br />தோழி ச்சும்மா பாட்டுக்குப் பாட்டெடுத்து விட்டுப்பார்த்தேன். தவறாக கருதவேண்டாம். உங்கள் ரசிகைநான்.<br /> <br />சந்தனக்கட்டை நீங்கள்...உரசிப்பார்த்தால்தான் வாசம் வெளியே இன்னும்வரும்...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48926949416927807672013-04-23T22:11:49.674-07:002013-04-23T22:11:49.674-07:00கேட்டவுடனே கொடுத்திருந்தால் அதில் சுவாரசியம் குறைந...கேட்டவுடனே கொடுத்திருந்தால் அதில் சுவாரசியம் குறைந்து விடுமே..... <br /><br />நல்ல கவிதை.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12978964682155339012013-04-23T19:00:26.835-07:002013-04-23T19:00:26.835-07:00அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்...அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா?<br />அரிசி பருப்பு சீரு செனத்தி அள்ளிக்கொடுக்க வேண்டாமா? என்று கவியரசரே கேட்கிறாரே... அதனால்தான் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு வந்துவிட்டாள் போலும். இப்போது புலம்பித் தவிக்கிறாள் பாவம்.<br /><br />பெண்ணவள் தவிப்பை அழகிய கவிதையாக்கி ரசிக்கவைத்தமைக்குப் பாராட்டுகள் அருணாசெல்வம். <br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78076648044643962392013-04-23T16:24:01.882-07:002013-04-23T16:24:01.882-07:00அதை ஏங்க கேக்குறீங்க...?
“பெண் புத்தி பின் புத்தி“...அதை ஏங்க கேக்குறீங்க...?<br />“பெண் புத்தி பின் புத்தி“ என்பதற்கு <br />இந்த மாதிரி இடங்கள் தான் சான்று.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கவியாழி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47385672267515093162013-04-23T16:21:28.306-07:002013-04-23T16:21:28.306-07:00காசு கொடுக்காமல் கண்முன்பு
காட்சிகளைக் கண்டு கொண்ட...காசு கொடுக்காமல் கண்முன்பு<br />காட்சிகளைக் கண்டு கொண்டீர்களா...?<br />நல்ல ஆளுப்பா நீங்கள்!!<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27589063005757507852013-04-23T16:15:26.344-07:002013-04-23T16:15:26.344-07:00வணக்கம் தனபாலன் அண்ணா.
இந்தப் பாட்டில் எங்கே குறு...வணக்கம் தனபாலன் அண்ணா.<br /><br />இந்தப் பாட்டில் எங்கே குறும்பு இருக்கிறது?<br /><br />அத்தை மகன் கேட்டதைக் கொடுத்திருந்தால்<br />நன்றாக துாங்கி இருக்கலாம்...<br />என்ற ஏக்கத்தில் இருக்கிறாள்.... பாவம் அவள்.<br />அவளுக்காக நான் வருந்தி எழுதிய பாடல் இது.<br /><br />இதைப் போய் குறும்பு வரிகள் என்கிறீர்களே....<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13336897491149274192013-04-23T16:08:18.346-07:002013-04-23T16:08:18.346-07:00வணக்கம் தோழி.
நல்ல கேள்வி கேட்டீர்கள்.
உடன் பதில்...வணக்கம் தோழி.<br /><br />நல்ல கேள்வி கேட்டீர்கள்.<br />உடன் பதில் இதோ...<br /><br />முத்தம் ஒன்றைக் கேட்டவுடன்<br /> முந்தி உடனே கொடுத்துவிட்டால்<br />சொத்தை விடவும் குறைச்சளென்றே<br /> சும்மா அதனை நினைத்திடுவான்! <br />அத்தை மகனாய் இருந்தாலும்<br /> அவனாய் வந்து தரவேண்டும்!<br />சித்தம் தெளிந்த சுந்தரியோ<br /> சிறப்பை அறிந்தே தான்மறுத்தாள்!!<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14704767116852021112013-04-23T09:42:26.623-07:002013-04-23T09:42:26.623-07:00அத்தை மகனுக்கு
அப்போதே கொடுத்திருந்தால்
தப்பில்லைய...அத்தை மகனுக்கு<br />அப்போதே கொடுத்திருந்தால்<br />தப்பில்லையேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8148295226490192692013-04-23T08:01:24.498-07:002013-04-23T08:01:24.498-07:00காட்சிகளை கண் முன்பு கொண்டு வந்தது தோழி தங்கள் வரி...காட்சிகளை கண் முன்பு கொண்டு வந்தது தோழி தங்கள் வரிகள் ஏக்கம்...சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50899437285368081182013-04-23T05:49:14.929-07:002013-04-23T05:49:14.929-07:00ரசிக்க வைக்கும் (குறும்புகள்) வரிகள்...
வாழ்த்துக...ரசிக்க வைக்கும் (குறும்புகள்) வரிகள்...<br /><br />வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com