tag:blogger.com,1999:blog-7319436182411490487.post7827936801007514148..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : “இஞ்சி“ இடுப்பா? “இஞ்ச்“ இடுப்பா? (வாக்குவாதம்)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37849554715517133752013-02-21T08:41:51.736-08:002013-02-21T08:41:51.736-08:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி மலர்பாலன்.<br /><br />தொடர்ந்து வந்து படித்து... <br />தவறுகள் இருப்பின் திருத்துங்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14400330350778991072013-02-21T07:59:16.967-08:002013-02-21T07:59:16.967-08:00நல்ல ஆராய்ச்சி. விட்டா பி.எச்.டி வாங்கிடுவீங்க போல...நல்ல ஆராய்ச்சி. விட்டா பி.எச்.டி வாங்கிடுவீங்க போல?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34721265619688640062013-02-21T07:29:00.014-08:002013-02-21T07:29:00.014-08:00அருமையை இருக்கு உங்க விளக்கம் கவிஞ்சர்களின் எண்ணத்...அருமையை இருக்கு உங்க விளக்கம் கவிஞ்சர்களின் எண்ணத்தை பற்றி அதைவிட ஆம் ,இல்லை என்பதற்கு தலையாட்டலும் விளக்கமும் உங்கள் மற்ற இடுகைகளையும் படித்தேன் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81420206416361267992013-02-21T07:06:19.157-08:002013-02-21T07:06:19.157-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47364746865722537972013-02-21T07:05:54.134-08:002013-02-21T07:05:54.134-08:00ராம் அவர்களே.... கவிதைக்குப் “பொய்“ தான் அழகு.
உண...ராம் அவர்களே.... கவிதைக்குப் “பொய்“ தான் அழகு.<br /><br />உண்மைகளைப் பாடினால்<br />கருத்திருக்கும்... ஆனால்<br />அழகு இருக்காது.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21663964371031418532013-02-21T07:03:56.803-08:002013-02-21T07:03:56.803-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி குட்டன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82260106076894171662013-02-21T07:02:29.731-08:002013-02-21T07:02:29.731-08:00வணக்கம் நம்பள்கி.
நீங்கள் “கவி“ ஆக மாறியதும் இந்த...வணக்கம் நம்பள்கி.<br /><br />நீங்கள் “கவி“ ஆக மாறியதும் இந்தக் காதலால் தானா...?<br /><br />உண்மைகளை அப்பட்டமாக ஒப்புக்கொண்டதற்கு<br />மிக்க நன்றி நம்பள்கி.<br /><br />(இந்தக் “கவி“ எப்படியெல்லாம் தாவித் தாவிப் பாடியது<br />என்று அக்காவிடம் தான் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.)<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85113412595648685722013-02-21T03:52:04.758-08:002013-02-21T03:52:04.758-08:00என்னிடம் கேட்டதற்கு மட்டுமே பதில் சொன்னேன்.
தங்கள...என்னிடம் கேட்டதற்கு மட்டுமே பதில் சொன்னேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி என்.எஸ்.கே. அவர்களே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51785989427944900832013-02-21T03:49:59.080-08:002013-02-21T03:49:59.080-08:00தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும்
மிக்க நன்றி.தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31219956931834753082013-02-20T19:27:47.095-08:002013-02-20T19:27:47.095-08:00 நல்ல ஆய்வு! சுவைத்தேன்! நல்ல ஆய்வு! சுவைத்தேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63934404617823480342013-02-20T16:38:29.620-08:002013-02-20T16:38:29.620-08:00புதுமையான விளக்கம்.
ஆனாலும் கவிஞர்கள் கொஞ்சம் மிக...புதுமையான விளக்கம்.<br /><br />ஆனாலும் கவிஞர்கள் கொஞ்சம் மிகைபடச் சொல்வதும், இல்லாததை கற்பனை செய்வதும் வழக்கம்தானே!<br /><br />'கவிதைக்குப் பொய்யழகு' என்பதும் கவிஞர் வாக்குதானே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7930960824867095692013-02-20T15:01:24.102-08:002013-02-20T15:01:24.102-08:00நாகராஜ் ஜி....
இது புது விளக்கம் கிடையாது.
இது தா...நாகராஜ் ஜி.... <br />இது புது விளக்கம் கிடையாது.<br />இது தான் உண்மையான விளக்கம்.<br />பாடல் முழுவதையும் கேட்டுப்பாருங்கள்.<br />பொருள் புரிந்து விடும்.<br /><br />தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8602777181536929912013-02-20T14:59:39.758-08:002013-02-20T14:59:39.758-08:00கும்மாச்சி அண்ணா...
இது புது விளக்கம் கிடையாது.
இ...கும்மாச்சி அண்ணா...<br /><br />இது புது விளக்கம் கிடையாது.<br />இது தான் உண்மையான விளக்கம்.<br />பாடல் முழுவதையும் கேட்டுப்பாருங்கள்.<br />பொருள் புரிந்து விடும்.<br /><br />தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53148418551341157422013-02-20T14:55:26.002-08:002013-02-20T14:55:26.002-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ச...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி சுரேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78240743432470136352013-02-20T14:54:30.519-08:002013-02-20T14:54:30.519-08:00வணக்கம் தோழி.
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. ...வணக்கம் தோழி.<br /><br />தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி. <br /><br />தவிர சிக்கிடையா...? சிற்றிடையா...?<br />என்று சந்தேகம் கெட்டிருக்கிறீர்கள்.<br />முதலில் உங்கள் சந்தேகமே தவறு!<br />பாடலைத் திரும்ப உற்றுக் கேட்டுப்பாருங்கள்.<br /><br />அது சிக்கிடையும் கிடையாது!<br />சிற்றிடையும் கிடையாது!<br /><br />“சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை” என்று தான் பாடியிருக்கிறார்.<br /><br />நன்றி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80173546662157378262013-02-20T14:36:43.719-08:002013-02-20T14:36:43.719-08:00சசிகலா..
தலையை ஆட்டியபடிப்
பாடிப்பார்த்தீங்களா... ...சசிகலா..<br />தலையை ஆட்டியபடிப்<br />பாடிப்பார்த்தீங்களா... ?<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31315294039304399602013-02-20T14:30:30.289-08:002013-02-20T14:30:30.289-08:00”உண்மைகள்“ உண்மையை ஒத்துக்கொண்டால்...
சரிசரி தான்....”உண்மைகள்“ உண்மையை ஒத்துக்கொண்டால்...<br />சரிசரி தான்.<br /><br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3374584341831190662013-02-20T14:28:21.985-08:002013-02-20T14:28:21.985-08:00தங்களின் வருகைக்கும் அழகிய பாடலை
நினையுறுத்தியதற்...தங்களின் வருகைக்கும் அழகிய பாடலை <br />நினையுறுத்தியதற்கும் மிக்க நன்றி தனபாலன் ஐயா.<br /><br />(அது இல்லாதது போல் இருக்குது...!<br />அது இல்லாதது போல் “இருக்குதாம்” <br />இந்த இடத்தில் தான் கவிஞர் நிற்கிரார்)<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75675360213829890502013-02-20T14:22:45.279-08:002013-02-20T14:22:45.279-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்க...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஸ்கூல் பையன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61003653960711414612013-02-20T14:21:42.305-08:002013-02-20T14:21:42.305-08:00தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
(இப்பொழுதும் புரி...தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />(இப்பொழுதும் புரியவில்லை.....<br />நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்...?<br />நான் ஒரு ட்யுப் லைட்டுங்க...)<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73884760299583882662013-02-20T07:14:56.754-08:002013-02-20T07:14:56.754-08:00அருமையான விளக்கம்தான்!அருமையான விளக்கம்தான்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3350152475067306472013-02-20T07:01:31.055-08:002013-02-20T07:01:31.055-08:00இதுக்கு பின்னூட்ட்னம் நான் போடலை என்றால் எப்படி?
க...இதுக்கு பின்னூட்ட்னம் நான் போடலை என்றால் எப்படி?<br />காதலர்களும் கவிஞர்களும் ஒன்னு தான்; பேனைப் பெருமாளாக்குவார்கள்; இல்லாததை இருக்கு என்பார்கள்! காதலிகளை கேட்டுப் பாருங்கள்....காதலர்கள் அந்த மூடில் கவிஞராகவெ அகிவிடுவார்கள்.<br /><br />மானே! தேனே!நிலவே! அமுதைப் பொழியும் நிலவே..பொய்யின் உச்சம் அப்போது தான் காதலர்களிடம் பார்க்கமுடியும். இதெல்லாம் அந்த வகை தான். காதலிகளுக்கும் இது "நன்றாக" தெரியும்...அதைத் தான் அவர்கள் மனது விரும்புகிறது. <br /><br />அதனால் தான், பதினெட்டு வயது பருவமங்கையை காதலியை.... <br />பீப்பா மாதிரி இருந்தாலும் காதலர்கள் அழைப்பதோ பாப்பா...!<br /><br />குடிகாரன் பேச்சுக்கும் காதல் வயப்பட்ட காதலர்களுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை; இரண்டுமே போதையினால் வருவது தான்.<br />சில காதலர்கள் 'கவி' ஆகவும் மாறி விடுவார்கள். <br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78967741089070863832013-02-20T07:00:12.012-08:002013-02-20T07:00:12.012-08:00வைரமுத்து பாடலுக்கான கேள்விக்கு ... பதில் கண்ணதாசன...வைரமுத்து பாடலுக்கான கேள்விக்கு ... பதில் கண்ணதாசன் பாடல்!! விளக்கம் அருமை<br />NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26553474799432209572013-02-20T06:54:46.268-08:002013-02-20T06:54:46.268-08:00விளங்கியது ' இல்லை' என்பதன் அர்த்தம். விளங்கியது ' இல்லை' என்பதன் அர்த்தம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71184154613452502712013-02-20T05:15:02.796-08:002013-02-20T05:15:02.796-08:00அட வித்தியாசமான விளக்கம். :)
அட வித்தியாசமான விளக்கம். :)<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com