tag:blogger.com,1999:blog-7319436182411490487.post763299269508115188..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : கறுப்புத் துணியைக் கழற்றிஎறி!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79560111357730453762013-04-21T16:13:12.729-07:002013-04-21T16:13:12.729-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சீன...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சீனி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6682815470407723662013-04-21T16:12:53.545-07:002013-04-21T16:12:53.545-07:00ஆமாம் மல்லன் அண்ணா...
அவள், அவளின் கண்ணீரை மட்டும...ஆமாம் மல்லன் அண்ணா...<br /><br />அவள், அவளின் கண்ணீரை மட்டுமாவது<br />துடைத்துக் கொள்ளட்டும். <br /><br />தங்களின் வருகைக்கும் நல்ல கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31170616078981238722013-04-21T16:10:02.967-07:002013-04-21T16:10:02.967-07:00நம்மால “பஞ்ச்” வச்சி கவிதை மட்டுமாவது எழுத
முடிகி...நம்மால “பஞ்ச்” வச்சி கவிதை மட்டுமாவது எழுத <br />முடிகிறதே... என்பதை ஆழ்ந்த கவலையுடன்<br />சொல்லிக் கொள்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி மூங்கில் காற்று.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56241472323199503042013-04-21T16:07:01.798-07:002013-04-21T16:07:01.798-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி அகல...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி அகல்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85096186741680814372013-04-21T16:06:25.235-07:002013-04-21T16:06:25.235-07:00வணக்கம் நம்பளகி.
ஆமாம்... நீங்கள் எந்த காலத்தில் ...வணக்கம் நம்பளகி.<br /><br />ஆமாம்... நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?<br />ஏதோ அந்த நீதி தேவதை “பொம்மை“யாக உள்ளது.<br />உண்மையான கண்ணகி கதை தெரியுமில்லை...?<br /><br />சும்மா... இந்த மாதிரி பெண்களைக் குறைச்சி மதிப்பிடாதீர்கள் நம்பள்கி.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9331609690840858902013-04-21T16:01:42.621-07:002013-04-21T16:01:42.621-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75497382493452998792013-04-21T16:01:15.944-07:002013-04-21T16:01:15.944-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இர...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90423261606051156932013-04-16T11:11:51.825-07:002013-04-16T11:11:51.825-07:00nallaaa sonneenga...!nallaaa sonneenga...!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3355883550068411202013-04-15T02:53:24.444-07:002013-04-15T02:53:24.444-07:00உலகத்தை பெற்றெடுத்த தாய் வாய்மை
பொய்மையை வளர்த்த...உலகத்தை பெற்றெடுத்த தாய் வாய்மை <br /><br />பொய்மையை வளர்த்து வரும் மனிதரை கண்டு <br /><br />நாளும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றாள் <br /><br />கண்களின் கருப்பு துணி அவள் கண்ணீரை துடைக்கின்றது <br />கட்டவிழ்த்துவிட சொல்லாதீர்கள் *<br /><br />-அன்பு தம்பி <br /> லிங்கம் மாமல்லன் <br />Anonymoushttps://www.blogger.com/profile/07974264527849449753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57119283516317504772013-04-14T20:09:30.517-07:002013-04-14T20:09:30.517-07:00கடைசியில வச்ச பஞ்ச் கவிஞர்களுக்குரிய அழகான ஆவேசம் ...கடைசியில வச்ச பஞ்ச் கவிஞர்களுக்குரிய அழகான ஆவேசம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72708265674272806432013-04-14T16:46:52.239-07:002013-04-14T16:46:52.239-07:00வணக்கம் கீதமஞ்சரி அக்கா!
நீங்கள் சொல்வதும் உண்மைத...வணக்கம் கீதமஞ்சரி அக்கா!<br /><br />நீங்கள் சொல்வதும் உண்மைதான்!<br />நீங்கள் சொன்ன கோணத்தில் பார்க்கவில்லை!<br />ஊதுகிற சங்கைத் தொடா்ந்து ஊதுவோம்<br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49547385068664807322013-04-13T08:02:23.655-07:002013-04-13T08:02:23.655-07:00
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பு...<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-66111217208237669122013-04-13T08:01:57.898-07:002013-04-13T08:01:57.898-07:00வணக்கம் தோழி.
உங்களின் தொடர் ஊக்குவிப்பு எனக்கு மே...வணக்கம் தோழி.<br />உங்களின் தொடர் ஊக்குவிப்பு எனக்கு மேலும் மேலும் எழுத துாண்டுகிறது.<br />தற்போது அதிக வேலை கரணமாக சில நாட்கள் சரியாக வரமுடியவில்லை. நிறைய பேர்களின் இடுகைகளையும் படிக்க முடியவில்லை. (அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்)<br />இருப்பினும் தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60858211549064270772013-04-13T07:57:02.312-07:002013-04-13T07:57:02.312-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாக...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70269702426953802402013-04-13T07:56:24.932-07:002013-04-13T07:56:24.932-07:00
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பா...<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27302822254423687352013-04-12T11:29:54.932-07:002013-04-12T11:29:54.932-07:00கோபம் கலந்த சாட்டையடி..ஞாயமானது அருமை...கோபம் கலந்த சாட்டையடி..ஞாயமானது அருமை...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31821799996407401732013-04-12T10:03:13.216-07:002013-04-12T10:03:13.216-07:00
பெண்மை என்றும் மென்மையென
பெருமை பேசி சிலைவடி...<br /> பெண்மை என்றும் மென்மையென<br /> பெருமை பேசி சிலைவடித்தே<br />வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே<br /> வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்!<br />உண்மை, நன்மை, தீமைகளை<br /> உணர்ந்து பயந்தி டுவாயென்று<br />கண்ணைக் கறுப்புத் துணியிட்டு<br /> கட்டி நடுவாய் நிற்கவைத்தார்!<br />_______________________________________<br />அருணா! இனி வருவது என் கவிதை...!<br /><br />பெண்மை பெண்மை என்று பழம் <br />பெருமை பேசியே பெண்ணின் பெண்மை <br />ஆண் துணை இழந்து அல்லாடும்போது <br />ஆணாதிக்க ஆண்குலம் பெண்ணின் பெண்மைக்கு <br />பெருமையுடன் புதுத் துணை சேர்க்காமல் <br />வெண்மை நிறத்தில் உடை கொடுத்து <br />நடமாடும் சிலையாய் பெண்ணின் பெண்மையை <br />பெண்ணின் மென்மனதில் சிதைத்து விட்டனர்.<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59737197024762258272013-04-12T09:34:37.003-07:002013-04-12T09:34:37.003-07:00நல்ல சிந்தனை, நல்ல பதிவு, வாழ்த்துகள்.நல்ல சிந்தனை, நல்ல பதிவு, வாழ்த்துகள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-66899565310011180012013-04-12T01:37:33.881-07:002013-04-12T01:37:33.881-07:00tha.ma 6tha.ma 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3116743710115948712013-04-12T01:37:02.630-07:002013-04-12T01:37:02.630-07:00அருமை அருமை
புதிய பார்வை
புதுமையான விண்ணப்பம்
மனம்...அருமை அருமை<br />புதிய பார்வை<br />புதுமையான விண்ணப்பம்<br />மனம் கவர்ந்த பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25205370836050051882013-04-12T01:16:02.896-07:002013-04-12T01:16:02.896-07:00நீங்கள் சொன்னது தான் உண்மை
என்றே நினைக்கத் தோன்றுக...நீங்கள் சொன்னது தான் உண்மை<br />என்றே நினைக்கத் தோன்றுகிறது “உண்மைகள்“<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35228165085252829562013-04-12T01:14:29.397-07:002013-04-12T01:14:29.397-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவி...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி கவியாழி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26942805522164487562013-04-12T01:13:56.681-07:002013-04-12T01:13:56.681-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14977209557687785442013-04-12T00:39:14.912-07:002013-04-12T00:39:14.912-07:00இரண்டு கையிலும் துலாக்கோலையும் வாளையும் கொடுத்து ந...இரண்டு கையிலும் துலாக்கோலையும் வாளையும் கொடுத்து நிற்கவைத்துவிட்டார்களே...அவளாய் எங்கே கண்கட்டை கழற்றி எறிவது? இன்னொன்று கவனித்தீர்களா? கண்ணைக் கட்டிய கறுப்புத்துணி காதையும் மறைத்திருக்கிறது. இந்நிலையில் வழக்குகளை எப்படிக் கேட்டிருக்க முடியும்? <br /><br />தர்மதேவதையிடம் இடப்பட்ட விண்ணப்பமும் கூட அவள் செவியை எட்டுமா என்பது சந்தேகமே என்றாலும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்று பாடிய கவிதைக்குப் பாராட்டுகள் அருணாசெல்வம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23401731864217319122013-04-12T00:27:50.647-07:002013-04-12T00:27:50.647-07:00 நீதி தேவதையின் மயக்கம்! நீதி தேவதையின் மயக்கம்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com