tag:blogger.com,1999:blog-7319436182411490487.post760053895414482228..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : என்னடி செய்தாய் என்னை? (கவிதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72197244515371752902012-04-04T10:20:38.749-07:002012-04-04T10:20:38.749-07:00Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56486648805672292032012-04-04T04:31:10.420-07:002012-04-04T04:31:10.420-07:00தங்களின் வருகைக்கும் இன்னும் இன்னும் எழுதத்துாண்டு...தங்களின் வருகைக்கும் இன்னும் இன்னும் எழுதத்துாண்டும் உங்களின் இரசனைக்கும் மிக்க நன்றி சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91668563828891396742012-04-04T04:24:32.890-07:002012-04-04T04:24:32.890-07:00உங்கள் வருகைக்கும், வார்த்தைகள் இல்லை
என்று சொல்ல...உங்கள் வருகைக்கும், வார்த்தைகள் இல்லை <br />என்று சொல்லிவிட்டு வழங்கிருக்கும் அழகான <br />கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க செய்தாலி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39351539268559755042012-04-04T03:08:40.390-07:002012-04-04T03:08:40.390-07:00கன்னியின் கண்ணடி பட்டதால்
தங்கள் எண்ணத்தில் மட்டு...கன்னியின் கண்ணடி பட்டதால் <br />தங்கள் எண்ணத்தில் மட்டுமல்ல ஏட்டில் கூட என்ன ஒரு அழகு ! அருமை அருமை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82344795344935309722012-04-04T00:53:01.693-07:002012-04-04T00:53:01.693-07:00உங்கள் கவிதையைப் பற்றி சொல்லுமும்
ஒன்றை சொல்லிவிட...உங்கள் கவிதையைப் பற்றி சொல்லுமும் <br />ஒன்றை சொல்லிவிட நினைக்கிறேன் <br /><br />அது <br />உங்களின் தமிழும் <br />சொல்லும் எழுத்து நடையும் <br />எத்தனை மெண்மை கொள்ளையழகு <br />தித்திக்கும் பேரழகு <br /><br />கவிதையைப் பற்றி என்னசொல்ல <br />மொழியே இத்தனை அழகென்றால் <br />அது சொல்லும் காதல் <br />எத்தகைய அழகை கொண்டிருக்கும் <br /><br />......வார்த்தைகள் இல்லைசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13686232808767575462012-04-03T12:33:19.806-07:002012-04-03T12:33:19.806-07:00வணக்கம் நண்பரே
உங்களின் வருகைக்கும் அழகான கருத...வணக்கம் நண்பரே<br /> உங்களின் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும்<br />மிக்க நன்றிங்க.<br />மொழி மாற்றத்திற்கு நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன். உங்கள் உதவிக்கும் நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51507746350228267602012-04-03T11:41:42.790-07:002012-04-03T11:41:42.790-07:00சித்திரப் பாவையவள்
நினைவுகள் நிமித்தம்
கையெழுத்த...சித்திரப் பாவையவள் <br />நினைவுகள் நிமித்தம் <br />கையெழுத்து மாறி <br />மெய் எழுத்தாய் நிலைத்து <br />பொய் எழுத்தாய் மாறிடுமோ...<br /><br />என்ன ஒரு அழகான கவிதை..<br />கண்கள் அகலவில்லை கவியிநின்று..<br />அழகு அழகு..<br /><br />நண்பரே, உங்கள் டஷ்போர்டில் வலதுபுறம் <br />மொழிக்கான தேர்வு சுட்டி இருக்கிறது.. அதில் <br />ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மொழி மாறிவிடும்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42964854013930637522012-04-03T10:10:42.611-07:002012-04-03T10:10:42.611-07:00வணக்கம் சா.இராமாநுசம் ஐயா
தங்களின் வருகைக்கும்...வணக்கம் சா.இராமாநுசம் ஐயா<br /> தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.<br />நீங்கள் மிகச் சிறந்த புலவர். நீங்கள் என் பாட்டைப் படித்துத் திருத்தினீர்கள் என்பதே எனக்கு கிடைத்தப் பெரும் பரிசு என்று எண்ணுகிறேன். மிக்க நன்றிங்க.<br /> இனி எழுதும் பாடல்களைக் கவனத்துடன் எழுதுகிறேன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30433352841565196732012-04-03T09:59:37.319-07:002012-04-03T09:59:37.319-07:00நண்பா... இது பிரென்சு மொழி. எனக்கு அதைத் தமிழில் ம...நண்பா... இது பிரென்சு மொழி. எனக்கு அதைத் தமிழில் மாற்றுவது எப்படி என்று தெரியவில்லை. மாற்ற முயற்சிக்கிறேன்.<br />நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64659579346562670802012-04-03T09:56:29.460-07:002012-04-03T09:56:29.460-07:00வணக்கம் பிரேம் அவர்களே!
தங்களின் வருகைக்கும் உ...வணக்கம் பிரேம் அவர்களே!<br /> தங்களின் வருகைக்கும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7794027349789475522012-04-03T09:49:22.006-07:002012-04-03T09:49:22.006-07:00// எழுத அமர்ந்த போதும் நீ
எழுத்தில் தெரிந்து சிரிக...// எழுத அமர்ந்த போதும் நீ<br />எழுத்தில் தெரிந்து சிரிக்கின்றாய்!<br />எழுந்து போக நினைத்தாலோ<br />ஏக்கமாகப் பார்க்கின்றாய்!//<br /><br /> கவிதை சிறப்பாக உள்ளது!<br /><br /> சிறிய வேண்டுகோள்!<br /> <br /> இங்கே எடுத்துக் காட்டியதில் இறுதிவரி, ஏக்கமாய் என்னைப் பார்க்கின்றாய்!<br /> என்றிருந்தால் ஓசை நயம் விட்டொலிக்காமல் மேலும்<br /> சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து<br /> தவறெனில் மன்னிக்க!<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16608589156354518392012-04-03T09:47:18.727-07:002012-04-03T09:47:18.727-07:00தங்கள் தளத்தின் மொழியை கவனிக்க! மொழி மாறியுள்ளதா ...தங்கள் தளத்தின் மொழியை கவனிக்க! மொழி மாறியுள்ளதா அல்லது தங்கள் விருப்ப மொழியா (எ,க )Nombre total de pages vues -total number of page viewsPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22937152052455670042012-04-03T09:43:47.682-07:002012-04-03T09:43:47.682-07:00எழுத அமர்ந்த போதும் நீ
எழுத்தில் தெரிந்து சிரிக்கி...எழுத அமர்ந்த போதும் நீ<br />எழுத்தில் தெரிந்து சிரிக்கின்றாய்!<br />எழுந்து போக நினைத்தாலோ<br />ஏக்கமாகப் பார்க்கின்றாய்!//உண்மை உண்மை எனக்கும் இது ஏற்பட்டிருகிறதுPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65868082993304904852012-04-03T08:41:20.162-07:002012-04-03T08:41:20.162-07:00kvithai nandraga oullathou.
parattoukkalkvithai nandraga oullathou.<br />parattoukkalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76875419290626501452012-04-03T08:25:38.144-07:002012-04-03T08:25:38.144-07:00வணக்கம் ரமணி ஐயா!
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக...வணக்கம் ரமணி ஐயா! <br /> தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க<br />நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58265571988719246772012-04-03T08:04:53.256-07:002012-04-03T08:04:53.256-07:00அருமை
இளைமைத் தேனில் ஊறிய
மரபுப் பலா அருமையிலும் ...அருமை <br />இளைமைத் தேனில் ஊறிய<br />மரபுப் பலா அருமையிலும் அருமை <br />மனம் கவர்ந்த படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com