tag:blogger.com,1999:blog-7319436182411490487.post6955345473099204843..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : அம்மா இங்கே வா...வா...!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75356378062320375572012-06-11T05:43:06.426-07:002012-06-11T05:43:06.426-07:00என் மெயில் முகவரி
avvaipaatti@live.frஎன் மெயில் முகவரி<br />avvaipaatti@live.frஅருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-963953709489301302012-06-11T05:42:08.645-07:002012-06-11T05:42:08.645-07:00சசிகலா... நான் நன்றாக இருக்கிறேன்.
கொஞ்சம் அதிக வ...சசிகலா... நான் நன்றாக இருக்கிறேன். <br />கொஞ்சம் அதிக வேலை. அதனால் தான் அடிக்கடி வலைப்பக்கம் வரமுடியவில்லை.<br />அம்மா நன்றாக இருக்கிறார்கள். இப்பொழுது எல்லாம் எப்பொழுதும் உங்களை விசாரிக்கிறார்கள்.<br />நீங்கள் அனைவரும் நலமா...?<br />உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது,<br />நன்றிங்க சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72484334060536979942012-06-08T07:40:17.874-07:002012-06-08T07:40:17.874-07:00என்ன சகோ எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க...என்ன சகோ எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26456486179848925292012-05-18T22:14:32.520-07:002012-05-18T22:14:32.520-07:00தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமி...தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1272358213430888282012-05-17T23:47:56.607-07:002012-05-17T23:47:56.607-07:00அனைவரும் நலமே . சகோவிற்கு நன்றி .அனைவரும் நலமே . சகோவிற்கு நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71056640877803106222012-05-17T07:07:35.726-07:002012-05-17T07:07:35.726-07:00அம்மா நன்றாக இருக்கிறாங்க. நானும் நன்றாக இருக்கிறே...அம்மா நன்றாக இருக்கிறாங்க. நானும் நன்றாக இருக்கிறேன். தற்போது வேலை அதிகமாக இருக்கிறது. அதனால் தான் வலையின் பக்கம் அதிகம் வர முடிவதில்லை. பழையதையே திரும்ப போடுகிறேன். <br /> நீங்கள் பிள்ளைகள் உங்கள் கணவர் அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? நன்றி சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87347734656574201092012-05-17T00:15:58.002-07:002012-05-17T00:15:58.002-07:00அது எப்படிங்க என்னைய மாதிரியே சிந்திக்கிரிங்க போன ...அது எப்படிங்க என்னைய மாதிரியே சிந்திக்கிரிங்க போன வாரம் முழுமையும் வந்து வந்து ஏமார்ந்து போனேன் சகோ . சரி அம்மா எப்படி இருக்காங்க நீங்க எப்படி இருக்கீங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27751096021674464812012-05-15T04:02:49.624-07:002012-05-15T04:02:49.624-07:00எப்படி இருக்கிறீங்க சசிகலா?
போன வாரம் முழுவதும்...எப்படி இருக்கிறீங்க சசிகலா?<br /> போன வாரம் முழுவதும் நிறைய வேலை. குழந்தைகளுக்கு அழகான பெயரிட்டு இருக்கிறீர்கள்.<br /> மூனாவது பெண் எப்பொழுது?<br /> தாய்மாமா சீர் செய்ய நான் ரெடியாக இருக்கிறேன். <br /> நான் தினமும் என்னை அறியாமலேயே உங்கள் பதிலை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51696932078022054672012-05-10T06:39:07.610-07:002012-05-10T06:39:07.610-07:00எனக்கு இரண்டு குழந்தைகள் இனியவன் , இளையவன் அனைவரும...எனக்கு இரண்டு குழந்தைகள் இனியவன் , இளையவன் அனைவரும் நலமே . நன்றி சகோ .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64593316680238653282012-05-10T01:22:37.406-07:002012-05-10T01:22:37.406-07:00அம்மா நன்றாக இருக்கிறார்கள். அதிக வேலை காரணமாக நான...அம்மா நன்றாக இருக்கிறார்கள். அதிக வேலை காரணமாக நான் கடந்த நான்கு ஐந்து நாட்களாக போன் பேச வில்லை. இன்று கட்டாயம் பண்ணுவேன்.<br /><br />நீங்கள் உங்கள் கணவர் குழந்தைகள் நலமா? நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள். நன்றி சசி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22380465178702818062012-05-10T00:21:36.196-07:002012-05-10T00:21:36.196-07:00சகோ நலம் நலம் அறிய ஆவல் . அம்மா எப்படி இருக்காங்க ...சகோ நலம் நலம் அறிய ஆவல் . அம்மா எப்படி இருக்காங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32538146949870871542012-05-06T12:25:29.047-07:002012-05-06T12:25:29.047-07:00சசிகலா...
எந்த ஒரு சகோரத உறவின் பிரிவும் நிரந...சசிகலா... <br /> எந்த ஒரு சகோரத உறவின் பிரிவும் நிரந்தரமில்லைங்க.<br /> எல்லாம் காலச் சூழல்தான்.<br /> கவலைப்படாதீர்கள். உறவைத் தேடும் உணர்வு நமக்கு இருக்கும் வரை நம்மீது அன்பு செலுத்துகிறவர்கள் அனைவருமே நம்மின் உறவுகள் தான். <br />எனக்குப் புதியதாக ஒரு சகோதரி கிடைத்ததில் நானும் மகிழ்கிறேன். நன்றிங்க சகோதரி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38610872238233125352012-05-04T06:46:42.776-07:002012-05-04T06:46:42.776-07:00சகோ மிகவும் சந்தோசமாக இருக்கிறது நானும் எனது தம்பி...சகோ மிகவும் சந்தோசமாக இருக்கிறது நானும் எனது தம்பியும் இரட்டைப் பிறவிகள் காலம் எங்களை பிரித்து விட்டது உங்களோடு பேசும் போது அந்த சோகம் மறக்கிறேன் நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7714013949176218752012-05-03T01:23:08.806-07:002012-05-03T01:23:08.806-07:00அம்மா நன்றாக இருக்கிறார்கள்.
நான் தினமும் தொலைபேசி...அம்மா நன்றாக இருக்கிறார்கள்.<br />நான் தினமும் தொலைபேசியில் பேசிவிடுவேன்.<br />உங்களைப் பற்றி சொன்னேன். மிகவும் சந்தோசப் பட்டாங்க.<br />பாண்டிச்சேரி போக சந்தர்ப்பம் கிடைத்தால் போய் பாருங்கள். இந்த அளவு என்னிடம் நீங்கள் தொடர்பு கொள்வது குறித்து நான் மிகவும் சந்தோசப் படுகிறேன். தாய் நாட்டைப் பிரிந்து வந்து வாழ்பவர்களுக்கு ஆயிரம் வசதிகள் இருந்தும் சொந்தங்களைப் பிரிந்து வாழ்வது கண்களை விற்று குளிர் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொள்வது போன்ற உணர்வுடன் தான் வாழ முடிகிறது.<br /> உங்களைப் போன்ற அன்பானவர்களின் வார்த்தைகள் மனக் காயத்திற்கு மருந்து தான். நன்றிங்க சகோதரி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30000504437018832072012-05-03T00:41:48.066-07:002012-05-03T00:41:48.066-07:00ஓகே ஓகே . சரி உங்கள மட்டுமே சிந்திக்காதிங்க அம்மா ...ஓகே ஓகே . சரி உங்கள மட்டுமே சிந்திக்காதிங்க அம்மா எப்படி இருக்காங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81452568868666288282012-05-02T03:21:26.263-07:002012-05-02T03:21:26.263-07:00சசிகலா அக்கா...
இப்போதைய நாத்தனார் மாதிரி அவ க...சசிகலா அக்கா...<br /> இப்போதைய நாத்தனார் மாதிரி அவ கூட சேர்ந்து என்னைக் கலாக்காதீங்க. பழைய கால நாத்தனார் மாதிரி உங்கள் இடத்திலிருந்து இறங்கிவிடாதீர்கள்.<br /> இந்தத் தம்பி எப்பவுமே உங்கள் பக்கம் தான். ஓ.கே.வா...?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16819226830700662712012-05-01T23:35:12.975-07:002012-05-01T23:35:12.975-07:00சகோ நாத்தனார் என்ன பண்ணணுமோ அத செய்வேன் சரியா . அம...சகோ நாத்தனார் என்ன பண்ணணுமோ அத செய்வேன் சரியா . அம்மாவ கேட்டதாக சொல்லவும் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78478338659259906252012-04-26T23:49:56.588-07:002012-04-26T23:49:56.588-07:00சசிகலா அக்கா...
அடிக்கிற கை தான் அணைக்கும் என்...சசிகலா அக்கா...<br /> அடிக்கிற கை தான் அணைக்கும் என்று சொல்வார்கள். நீங்கள் அடியுங்கள். தலையிலே கொட்டுங்கள். தாங்கிக்கிறேன். ஆனால் இந்தத் தம்பிக்கு அந்த பச்சையம்மா விசயத்தில் நல்ல வழியைக் காட்டுங்கள். ப்ளீஸ்ஸ்ஸ் அக்கா...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24907118961422946672012-04-26T23:27:14.596-07:002012-04-26T23:27:14.596-07:00முதலில் மன்னிக்கவும் இந்த பதிவு பகிர்ந்த அடுத்த நா...முதலில் மன்னிக்கவும் இந்த பதிவு பகிர்ந்த அடுத்த நாளே வந்து பதிலிட நினைத்து நினைத்து மறந்து விடுவேன் . மிகவும் நன்றி சரி நான் எனது சகோதரனை நல்லா அடிப்பேன் உங்களுக்கு சம்மதமா ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-547389527351330602012-04-23T12:33:39.940-07:002012-04-23T12:33:39.940-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிங்க ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றிங்க ஷேமா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5532337931428860982012-04-23T10:36:56.120-07:002012-04-23T10:36:56.120-07:00அம்மாவின் மடி தேடுகிறது மனம்.நெகிழவைக்கிறது மனம் !...அம்மாவின் மடி தேடுகிறது மனம்.நெகிழவைக்கிறது மனம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61017695217567858252012-04-18T03:47:04.171-07:002012-04-18T03:47:04.171-07:00உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லுவது....?
கவலைப்படாதீங...உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லுவது....?<br />கவலைப்படாதீங்க சசிகலா.<br /> என் அம்மா பாண்டிச்சேரியில் தான் இருக்கிறார். அவங்களுக்கு எந்தக் குழந்தை அம்மா என்று அழைத்தாலும் அவரைத் தன் குழந்தையாக ஏற்றுக்கொள்வார். அந்த வகையில் என் அம்மா உங்களுக்கும் அம்மா தான் சகோதரி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55859432268507215532012-04-18T03:36:20.552-07:002012-04-18T03:36:20.552-07:00ம்ம்ம்ம்..... பாசத்தை வார்த்தையால்
விவரிக்க முடியவ...ம்ம்ம்ம்..... பாசத்தை வார்த்தையால்<br />விவரிக்க முடியவில்லை இல்லைங்களா செய்தாலி?<br /><br />மிக்க நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84737845532827283412012-04-18T03:34:37.948-07:002012-04-18T03:34:37.948-07:00தங்களின் வருகைக்கும்
அருமையான பாடலை வாழ்த்தாக
தந்த...தங்களின் வருகைக்கும்<br />அருமையான பாடலை வாழ்த்தாக<br />தந்தமைக்கும் மிக்க நன்றிங்க புலவர் ஐயா!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57223319505164990052012-04-18T03:32:23.498-07:002012-04-18T03:32:23.498-07:00தங்களின் வருகைக்கும் அருமையான
கருத்திற்கும் மிக்க ...தங்களின் வருகைக்கும் அருமையான<br />கருத்திற்கும் மிக்க நன்றிங்க மகேந்திரன் அவர்களே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com