tag:blogger.com,1999:blog-7319436182411490487.post6608259103373578819..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : மோதல் கூட மோகம்தான்!! (கவிதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76631859944325961502013-07-20T21:39:54.126-07:002013-07-20T21:39:54.126-07:00செழுந்தமிழ் கவி அழகு!செழுந்தமிழ் கவி அழகு!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43272301291128979752013-06-14T03:44:42.969-07:002013-06-14T03:44:42.969-07:00அழகான தமிழ் கவிதை அழகான தமிழ் கவிதை ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-33509589745610773542013-06-05T07:25:02.094-07:002013-06-05T07:25:02.094-07:00அடப்பாவமே வள்ளுவருக்கே விளம்பரமா?
கவிதை அருமை.
து...அடப்பாவமே வள்ளுவருக்கே விளம்பரமா?<br /> கவிதை அருமை.<br />துள்ளல் நடை சொக்க வைக்கிறது. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91618313861558135252013-05-13T08:46:28.599-07:002013-05-13T08:46:28.599-07:00நல்ல கவிதை பிடித்திருக்கிறது!நல்ல கவிதை பிடித்திருக்கிறது!Dino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21224973077329885192013-04-26T07:27:08.953-07:002013-04-26T07:27:08.953-07:00வணக்கம்
அருணா செல்வம்
வள்ளுவனின் கருத்துக்கு அமைய...வணக்கம்<br />அருணா செல்வம்<br /><br />வள்ளுவனின் கருத்துக்கு அமைய அழகான கவிதை மலர்ந்துள்ளது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50368722685824640592013-04-24T20:40:16.041-07:002013-04-24T20:40:16.041-07:00மோதலால் காதலும் பிறக்கிறது சண்டையும் வருகிறது சரித...மோதலால் காதலும் பிறக்கிறது சண்டையும் வருகிறது சரித்திரமும் படைக்கிறது.அதனால் நமக்கும் கவிதையும் பிறக்கிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52468486732471306322013-03-10T15:46:46.543-07:002013-03-10T15:46:46.543-07:00அய்யன் வள்ளுவனுக்கு அருமையான பாமாலை
அருமை. வாழ்த...அய்யன் வள்ளுவனுக்கு அருமையான பாமாலை <br /> அருமை. வாழ்த்துக்கள் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43853099265451425072013-01-23T15:40:16.641-08:002013-01-23T15:40:16.641-08:00சீராளன் தந்த சிறப்பான பாடலுக்கும்
பாராளும் நற்றமிழ...சீராளன் தந்த சிறப்பான பாடலுக்கும்<br />பாராளும் நற்றமிழ் பா..மனமும் - பாராட்டும்!<br />வாழ்த்துகின்ற வாசகனின் வார்த்தைகளை என்தலை<br />தாழ்தென்றும் ஏற்கும் தழைத்து!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22024603888103259682013-01-23T14:13:58.392-08:002013-01-23T14:13:58.392-08:00அறப்பால் பொருட்பால் காமத்துப்பால்
அனைத்தும் நிறைவ...அறப்பால் பொருட்பால் காமத்துப்பால்<br />அனைத்தும் நிறைவாய் சொன்னீர்கள் <br />உருக்கம் கொண்டு ஒப்புவிக்க <br />உயிர்ப்பால் இட்டு எழுதினீரோ <br />போற்றுதர்க் கரிய பொக்கிசத்தை <br />பொலிவாய் சொன்ன கவிபூவே <br />ஏற்றம்கண்டு இவ்வுலகில் <br />என்றும் புகழ்பெற வாழ்த்துகின்றேன் <br />.......................................<br />இன்றுமுதல் நானும் ஒரு வாசகனே சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38007260417526560892013-01-23T14:06:56.664-08:002013-01-23T14:06:56.664-08:00அறப்பால் பொருட்பால் காமத்துப்பால்
அனைத்தும் நிறைவ...அறப்பால் பொருட்பால் காமத்துப்பால்<br />அனைத்தும் நிறைவாய் சொன்னீர்கள் <br />உருக்கம் கொண்டு ஒப்புவிக்க <br />உயிர்ப்பால் இட்டு எழுதினீரோ <br />போற்றுதர்க் கரிய பொக்கிசத்தை <br />பொலிவாய் சொன்ன கவிபூவே <br />ஏற்றம்கண்டு இவ்வுலகில் <br />என்றும் புகழ்பெற வாழ்த்துகின்றேன் <br />.......................................<br />இன்றுமுதல் நானும் ஒரு வாசகனே சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14792210178207319122013-01-21T06:26:20.197-08:002013-01-21T06:26:20.197-08:00தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரா...தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27098604361419973952013-01-21T05:40:28.331-08:002013-01-21T05:40:28.331-08:00அருளாய் நெறியாய் அமுதமாய்
அழகாய் ஒழுங்காய் அறி...அருளாய் நெறியாய் அமுதமாய்<br /> அழகாய் ஒழுங்காய் அறிவுடனும்<br />கருத்தாய் அமைந்த கவியமுதைக்<br /> கருத்தில் கொண்டு படித்திட்டால்<br /><br />அழகான வரிகள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39212943729067857032013-01-17T05:53:11.361-08:002013-01-17T05:53:11.361-08:00விச்சு அவர்களுக்கு வணக்கம்.
நான் மரபுக்கவிதையை மிக...விச்சு அவர்களுக்கு வணக்கம்.<br />நான் மரபுக்கவிதையை மிக மிக எளிய முறையில் எழுதுவதையே விரும்புகிறேன். அதனால் அது சாதாரணக் கவிதைப் போல் உள்ளதால் அனைவரும் விரும்பிப் படிக்கிறார்கள்.<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்<br />வாழ்த்திற்கும் மிக்க நன்றி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13092064183701986112013-01-17T05:50:27.951-08:002013-01-17T05:50:27.951-08:00தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.
தங்களின் வ...தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10152905958207951892013-01-17T05:48:51.721-08:002013-01-17T05:48:51.721-08:00வணக்கம் கவியாழி ஐயா.
எழுத்துப்பிழை இருக்கிறதா...?...வணக்கம் கவியாழி ஐயா.<br /><br />எழுத்துப்பிழை இருக்கிறதா...? தேடித் திருத்துகிறேன்.<br />தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30145303903571351182013-01-17T05:47:13.568-08:002013-01-17T05:47:13.568-08:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28490669432854045502013-01-16T17:10:57.736-08:002013-01-16T17:10:57.736-08:00நானும் தங்கள் தளத்துடன் இணைந்துகொண்டேன். கொஞ்சநாள்...நானும் தங்கள் தளத்துடன் இணைந்துகொண்டேன். கொஞ்சநாள் வலைப்பூ பக்கம் வராமல் இருந்தேன்.மரபுக்கவிதைகள் வாசித்து புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். நவீனத்துவ கவிதைகளும் அந்தவழியே. இயல்பான நடையில் உள்ள கவிதைகள் கவிதை மாதிரி தெரியாவிட்டாலும் எல்லோருக்கும் புரியும். உங்கள் திறமை கண்டு வியக்கிறேன். தலைப்பும் நன்றாகத்தான் உள்ளது. திறமையானவர்களுக்கு என்றுமே மதிப்பு உண்டு. சிலபேர் நம் தளம் படித்தாலே போதும். அது நிச்சயம் பலபேருக்கு சென்றடையும். //மோதல் கூடக் காதலிலே<br /> மோகம் என்று மொழிந்திட்டார்!<br />மாதர் கொண்ட ஆசைகளை<br /> மனத்தில் கொண்டு வரைந்திட்டார்!// ம்ம்... அருமைதான்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60983166942971495462013-01-01T17:44:44.232-08:002013-01-01T17:44:44.232-08:00கவிதை அருமை....இதுபோன்ற மரபுக் கவிதைகளைத் தற்காலத்...கவிதை அருமை....இதுபோன்ற மரபுக் கவிதைகளைத் தற்காலத்தில் வாசிக்கக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்...<br />தொடர்ந்து இதைப் போன்ற கவிதைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விரும்புகிறேன்... என் போன்ற சிறியேனின் கவிதைகளையும் விமர்சனம் செய்தால் சந்தோஷப்படுவேன்... <br />www.moongilvanam.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80264300189404289352012-12-30T03:08:13.525-08:002012-12-30T03:08:13.525-08:00நல்ல கவிதை நயமான கவிதை நல்லோர்கள் எல்லோரும் விரும்...நல்ல கவிதை நயமான கவிதை நல்லோர்கள் எல்லோரும் விரும்பும் கவிதை நன்று.எழுத்து பிழை இருப்பது தவிர்க்கப்பட வேண்டியதுதான் ஆனாலும் சமயங்களில் வருது என்ன செய்ய <br />இதையும் படியுங்களேன் http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_30.htmlகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29604505197056988182012-12-29T03:26:27.002-08:002012-12-29T03:26:27.002-08:00நான் தலைப்பைக்கண்டு வரவில்லை தங்களின் பெயரைகண்டு வ...நான் தலைப்பைக்கண்டு வரவில்லை தங்களின் பெயரைகண்டு வந்தேன்.<br /><br />மரபுக்கவிதையில் வடித்துள்ளீர்கள் வார்த்தைகள் <br />மோகமோ சோகமோ எழுத்துகளின் பிடியில் அதனதன் திறமையே தனித்திறமைகளின் வரம்தான்..<br /><br />வாழ்த்துகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19793934554787702032012-12-26T08:48:01.649-08:002012-12-26T08:48:01.649-08:00தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76014393924615676042012-12-26T08:26:37.892-08:002012-12-26T08:26:37.892-08:00தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி செய...தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி செயசந்திரன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52604705486060964822012-12-26T07:39:29.442-08:002012-12-26T07:39:29.442-08:00அருளும் பொருளும் என்னென்றும்
அமைந்த வாழ்க்கை மெ...அருளும் பொருளும் என்னென்றும்<br /> அமைந்த வாழ்க்கை மெய்யென்றும்<br />உருளும் மனமும் பொய்யென்றும்<br /> உயர்ந்த கருத்தை அறிந்திடலாம்!!<br />// அருமையாக உள்ளது உங்கள் செய்யுள் நடை! பகிர்விற்கு நன்றி//காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69848370539302237122012-12-20T19:19:00.867-08:002012-12-20T19:19:00.867-08:00இது போன்றத் தமிழினை, தமிழின் இனிமையினை சுவைப்பதே அ...இது போன்றத் தமிழினை, தமிழின் இனிமையினை சுவைப்பதே அறிதாகிவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள், இது போன்றே.Jeyachandranhttps://www.blogger.com/profile/15262736628721201302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38684750794384553642012-12-07T03:54:52.093-08:002012-12-07T03:54:52.093-08:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி பாரதி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com