tag:blogger.com,1999:blog-7319436182411490487.post6215809012449558545..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : கருணை ஒளி!! (சொந்தக் கதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14001681297763032942013-10-30T21:17:15.486-07:002013-10-30T21:17:15.486-07:00ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
மறு மொய்...ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; <br />மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7936355006160903562013-10-02T00:20:54.897-07:002013-10-02T00:20:54.897-07:00அடடா... அற்புதமான அழகிய கவிவரிகள்!
இன்று உங்கள் இ...அடடா... அற்புதமான அழகிய கவிவரிகள்!<br /><br />இன்று உங்கள் இதன் தொடரினைக்கண்டவுடன்தான் எங்கே முதலாவது என்று தேடிவந்தேன்..<br /><br />தாமதத்திற்கு வருந்துகிறேன்..<br /><br />வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58860029710041131362013-10-01T06:40:38.891-07:002013-10-01T06:40:38.891-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐய...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி ஐயா.<br /><br />தவறுகளைத் திருத்திவிடுகிறேன். நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69326333089911847832013-10-01T06:39:41.539-07:002013-10-01T06:39:41.539-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி மூங்கில் காற்று.<br /><br />நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84899141760255253612013-10-01T06:38:23.794-07:002013-10-01T06:38:23.794-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தே...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தேவி.<br /><br />“சீக்கிரம் உங்க பிரச்சனை சரியாகிடும் “<br />உங்களின் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும். நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48450113299987469342013-10-01T06:37:15.312-07:002013-10-01T06:37:15.312-07:00தங்கள் எனக்கு உதவிட முன் வந்தமைக்கு
மிக்க நன்றி ந...தங்கள் எனக்கு உதவிட முன் வந்தமைக்கு <br />மிக்க நன்றி நண்பரே! <br />உங்களின் மின் அஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37267287945652180082013-10-01T06:34:27.747-07:002013-10-01T06:34:27.747-07:00நீங்கள் சொன்னது போல் வலது மூலையில் எந்த புள்ளடியும...நீங்கள் சொன்னது போல் வலது மூலையில் எந்த புள்ளடியும் எனக்கு வரவில்லை தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1362526369041212092013-10-01T06:32:50.046-07:002013-10-01T06:32:50.046-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இர...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74525639271167346992013-10-01T06:32:03.005-07:002013-10-01T06:32:03.005-07:00அதை ஏன் கேட்கிறீர்கள் அண்ணா...
நல்லாத்தான் ஓடிக்கொ...அதை ஏன் கேட்கிறீர்கள் அண்ணா...<br />நல்லாத்தான் ஓடிக்கொண்டு இருந்தது. கணிணியை இரவு ஆஃப் பண்ணிவிட்டு மறுநாள் போட்டதும் திரும்பவும் அதே பிரட்சனை வந்து விட்டது. <br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48463585651228439782013-09-29T07:45:43.076-07:002013-09-29T07:45:43.076-07:00கவிதை அருமை..ஒருசில எழுத்துப்பிழைகள் உள்ளன.சரிசெய்...கவிதை அருமை..ஒருசில எழுத்துப்பிழைகள் உள்ளன.சரிசெய்யவும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32059145540049556162013-09-29T07:44:37.775-07:002013-09-29T07:44:37.775-07:00கவிதை அருமை...ஒருசில எழுத்துப்பிழைகள் உள்ளன..சரிசெ...கவிதை அருமை...ஒருசில எழுத்துப்பிழைகள் உள்ளன..சரிசெய்யவும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8694285702803708492013-09-28T00:01:29.668-07:002013-09-28T00:01:29.668-07:00கவிதைகள் அருமை.
ஏதாவது Anti-spyware கொண்டு ஸ்கேன் ...கவிதைகள் அருமை.<br />ஏதாவது Anti-spyware கொண்டு ஸ்கேன் செய்யுங்கள் .spybot destroy என்ற மென்பொருள் பயன்படுத்திப் பாருங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36967433577234655862013-09-27T22:15:32.442-07:002013-09-27T22:15:32.442-07:00கவிதை நல்லா இருக்கு. சீக்கிரம் உங்க பிரச்சனை சரியா...கவிதை நல்லா இருக்கு. சீக்கிரம் உங்க பிரச்சனை சரியாகிடும் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57806626298476381662013-09-27T11:59:04.917-07:002013-09-27T11:59:04.917-07:00அன்பு நண்பரே,
தாங்கள் விருப்பப் பட்டால் நான் நேரில...அன்பு நண்பரே,<br />தாங்கள் விருப்பப் பட்டால் நான் நேரில் வந்து பார்க்கிறேன்.<br />தொடர்பு கொள்ள :<br />என் முகவரி karikalan90@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25203978432258990332013-09-27T09:34:49.930-07:002013-09-27T09:34:49.930-07:00எனது தளத்திலும் கருத்துரையைக் கிளிக் செய்யும் போது...எனது தளத்திலும் கருத்துரையைக் கிளிக் செய்யும் போது முதலில் <br />தோன்றுவது விளம்பரம் தான் .விளம்பரம் கண்ணுக்குத் தெரியும் <br />முன்னரே மிக விரைவாக வலது பக்க மூலையில் உள்ள புள்ளடியைக் கிளிக் செய்து தகர்த்தி விடுவேன் .மேற் கொண்டு எனக்குத் தெரிவதில்லை .முடிந்தால் நீங்கள் இன்னொரு தடவை இவ்வாறு முயற்சித்துப் பாருங்கள் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64864409263019666052013-09-27T09:29:31.150-07:002013-09-27T09:29:31.150-07:00மிகவும் அருமையாக உள்ளது தங்கள் கவி வரிகள் வாழ்த்து...மிகவும் அருமையாக உள்ளது தங்கள் கவி வரிகள் வாழ்த்துக்கள் தோழி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76841930939202850312013-09-27T09:16:28.699-07:002013-09-27T09:16:28.699-07:00 கம்பன் விழாவில் கலந்துகொண்டு கவியரங்கத்தில் நான் ... கம்பன் விழாவில் கலந்துகொண்டு கவியரங்கத்தில் நான் எழுதி வாசித்தக் கவிதை அருமை..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58984763482121133172013-09-27T07:46:36.680-07:002013-09-27T07:46:36.680-07:00போன பதிவில் சரி செய்து விட்டதாக சொன்னீர்களே... இப்...போன பதிவில் சரி செய்து விட்டதாக சொன்னீர்களே... இப்போது எப்படி....?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com