tag:blogger.com,1999:blog-7319436182411490487.post604478944395683929..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : வால் ஆட்டும் நாய் !! (கவிதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51593173344548968312015-03-11T08:15:54.414-07:002015-03-11T08:15:54.414-07:00அருமையான கவிதைஅருமையான கவிதைk.vivekananthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26834351823403993332012-10-06T06:23:11.288-07:002012-10-06T06:23:11.288-07:00சிட்டுக்குருவி... உண்மையில் புரியவில்லையா....?
மே...சிட்டுக்குருவி... உண்மையில் புரியவில்லையா....?<br /><br />மேலோட்டமாக விளக்குகிறேன்.<br /><br />நன்றி என்ற சொல் இருக்கிறது இல்லையா...? அதன் பொருள் என்ன என்பதின் கேள்விக்கு என்னுடைய பதில் இந்த பாடல்.<br /><br />ரொம்ப கஷ்டத்தில் நாம் இருக்கும் பொழுது நம் துன்பத்தால் வழியும் கண்ணீரைத் துடைப்பவர்கள் உயர்ந்த மனம் படைத்த நண்பர்கள் மட்டுமே.<br /><br />ஒருசிலர் நம்மிடம் தனக்குத் தேவையான நேரத்தில் நம்மிடம் ஏதாவது கேட்டு நாமும் கொடுத்து விட்டப்பிறகு...<br />அவருக்கு நம்மீது எந்த அக்கரையும் இல்லாதவர் போல் நம்மைத் தெரியாவர் போல் தெருவில் பார்த்தும் பார்க்காதது போல் செல்வார்கள்.<br /><br />ஆனால் நாய்.... என்றைக்கோ நாம் அதற்கு ஒரு தின்பண்டத்தைக் கொடுத்தோம் என்றாலும் பல ஆண்டுகள் கழித்து அந்த நாய் நம்மைப் பார்த்தாலும் வாலாட்டி தன் அன்பை நன்றினைய்க் காட்டும்.<br />இது தான் பாடலின் பொருள்.<br /><br />நன்றி சிட்டுக்குருவி. அதிக வேலையாக இருந்ததால் உங்கள் கெள்விக்கு நான் அதிக காலம கழித்து பதில் சொல்லி இருக்கிறேன். மன்னியுங்கள்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81587242405841105392012-10-04T03:45:04.535-07:002012-10-04T03:45:04.535-07:00புரியாத கவிதையா இருக்கே......புரியாத கவிதையா இருக்கே......ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32202069011185243212012-10-02T10:07:27.586-07:002012-10-02T10:07:27.586-07:00லா லா லே லா லா.. லா லா லே லா லா.. JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82493969711012060612012-10-02T10:03:00.135-07:002012-10-02T10:03:00.135-07:00நண்பர்களிடம் நான் கோபப்படுவது இல்லை ஹாரி.
நானும் ஒ...நண்பர்களிடம் நான் கோபப்படுவது இல்லை ஹாரி.<br />நானும் ஒரு ஜாலிக்காகத்தான் எழுதினேன்.<br /><br />மற்றபடி நாம் பால் இலக்கணம் மறந்த ப்ரென்ட்ஸ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13955249667918756592012-10-02T09:56:37.398-07:002012-10-02T09:56:37.398-07:00இருந்தாலும் அக்காவுக்கு (ரீட் விட் வடிவேல் ஸ்லாங்)...இருந்தாலும் அக்காவுக்கு (ரீட் விட் வடிவேல் ஸ்லாங்) இவ்வளவு .. இவ்வளவு .. இவ்வளவு கோவம் கூடாது JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63257699195970486712012-10-02T05:01:54.291-07:002012-10-02T05:01:54.291-07:00உண்மைதாங்க தோழரே.
நன்றி.உண்மைதாங்க தோழரே.<br /><br />நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82999054446586455472012-10-02T05:01:02.340-07:002012-10-02T05:01:02.340-07:00புரிதலுக்கு நன்றி மனசாட்சி.புரிதலுக்கு நன்றி மனசாட்சி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65630586874139908902012-10-02T04:59:47.034-07:002012-10-02T04:59:47.034-07:00புரிதலுக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.புரிதலுக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75509689450430336662012-10-02T04:59:00.457-07:002012-10-02T04:59:00.457-07:00நல்ல பாடலை ஞாபகப் படுத்தினீர்கள் வசு.
நன்றி.
நல்ல பாடலை ஞாபகப் படுத்தினீர்கள் வசு.<br />நன்றி.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48418017367592315372012-10-02T04:56:50.526-07:002012-10-02T04:56:50.526-07:00வணக்கம் ஹாரிபேட்டர் அண்ணா.
//
வாடுகின்ற பொழுதினிலே...வணக்கம் ஹாரிபேட்டர் அண்ணா.<br />//<br />வாடுகின்ற பொழுதினிலே தேடி வந்து<br />வருங்கண்ணீர் துடைக்கின்ற உயர்ந்த நட்பு!//<br /><br />இந்த இடத்தில் உண்மையான நட்பைத் தான் சொன்னேன். <br />ஆனால்...<br />அந்த நட்பும் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் மட்டும் தான் சொல்லும்.<br />(பணம்கிணம் கொடுத்துப் பாருங்கள்...)<br />“கடன் அன்பை முறிக்கும் “<br /><br />“ஓகே ஓகே ஆயா சாரி அக்கா ச்சே தங்கை எப்படிங்க சொல்றது..“ <br />உங்க ஊருல எல்லாம் உங்களை விட சிறியவர்களை ஆயா, அக்கா என்பார்களா...?<br />எங்க ஊரில் பெயர்விட்டு தான் அழைப்பார்கள்.<br /><br />“கவிதைல வயது தெரியல நாய் தான் தெரியுது..“<br />அதுவும் நல்லது தான். நாய் நன்றியுள்ளதாம். அதனால் நாய் என்றே என்னை அழையுங்களேன் தோழா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20709341492591823962012-10-02T04:48:25.228-07:002012-10-02T04:48:25.228-07:00ஆமாங்க. இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை நண்பரே.ஆமாங்க. இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3012842309226105872012-10-02T04:47:46.592-07:002012-10-02T04:47:46.592-07:00சரியாக சொன்னீர்கள்...
என் இனிய தோழி ஹேமா.சரியாக சொன்னீர்கள்...<br />என் இனிய தோழி ஹேமா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71997816288180698222012-10-02T04:47:04.692-07:002012-10-02T04:47:04.692-07:00நன்றி கும்மாச்சி அண்ணா.நன்றி கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49300832369800282352012-10-02T04:46:48.080-07:002012-10-02T04:46:48.080-07:00நீங்கள் சொல்வது உண்மைதாங்க ஐயா.
தங்களின் வருகைக்க...நீங்கள் சொல்வது உண்மைதாங்க ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82436752548843921772012-10-02T04:45:35.577-07:002012-10-02T04:45:35.577-07:00அது என்னமோ... உண்மை தான் தோழி.அது என்னமோ... உண்மை தான் தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38620617469314124392012-10-01T23:00:54.911-07:002012-10-01T23:00:54.911-07:00கண்டிப்பா
நன்றியுள்ளது அது அம்ட்டுதான் கண்டிப்பா <br />நன்றியுள்ளது அது அம்ட்டுதான் செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9917004033029945012012-10-01T20:40:02.590-07:002012-10-01T20:40:02.590-07:00அருமையா சொன்னீங்க இன்றைய உலகை அருமையா சொன்னீங்க இன்றைய உலகை முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45494718074427033652012-10-01T14:24:18.033-07:002012-10-01T14:24:18.033-07:00''...ஆடுகின்ற வாலாட்டி அன்பைக் காட்டும்
...''...ஆடுகின்ற வாலாட்டி அன்பைக் காட்டும்<br /> ஆண்டுபல கடந்தபின்னும் முகத்தைக் கண்டே!!...<br /><br /><br />பாதிப்பு எழுதப்பட்டுள்ளது.<br />வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32462067551130749092012-10-01T14:21:36.824-07:002012-10-01T14:21:36.824-07:00நன்றி மறந்த மனிதனை விட நாய்கள் மேலடான்னு..தமிழ் பட...நன்றி மறந்த மனிதனை விட நாய்கள் மேலடான்னு..தமிழ் படத்துல ஒரு பாட்டு இருக்கு அதுதான் எனக்கு இப்போ ஞாபகத்திற்கு வருது! <br /><br />நல்ல கவிதை.....கவிதாயினி! :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30905917796960175002012-10-01T10:29:55.829-07:002012-10-01T10:29:55.829-07:00ஓகே ஓகே ஆயா சாரி அக்கா ச்சே தங்கை எப்படிங்க சொல்றத...ஓகே ஓகே ஆயா சாரி அக்கா ச்சே தங்கை எப்படிங்க சொல்றது.. கவிதைல வயது தெரியல நாய் தான் தெரியுது..<br /><br />//<br />வாடுகின்ற பொழுதினிலே தேடி வந்து<br /> வருங்கண்ணீர் துடைக்கின்ற உயர்ந்த நட்பு!//<br /><br />இந்த பகுதில யார சொல்றிங்க என்று புரியல<br /><br />JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76332584946996265902012-10-01T10:01:22.581-07:002012-10-01T10:01:22.581-07:00ada ..
ada .. <br /><br /><br />Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21392940145269661372012-10-01T09:29:19.781-07:002012-10-01T09:29:19.781-07:00மனிதரை விட அன்பான உறவு நாயார் !மனிதரை விட அன்பான உறவு நாயார் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17475023080253956752012-10-01T09:19:04.523-07:002012-10-01T09:19:04.523-07:00அருமையான கவிதை.அருமையான கவிதை.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87567368789786576122012-10-01T09:07:26.589-07:002012-10-01T09:07:26.589-07:00விலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் ...விலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com