tag:blogger.com,1999:blog-7319436182411490487.post593902587550819881..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : தெய்வீகம் (சிறுகதை முடிவு)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15282653365325427172012-05-29T10:35:33.647-07:002012-05-29T10:35:33.647-07:00படங்களும் கதையும் அழகாயும் விறிவிறுப்பாயும் இருக்க...படங்களும் கதையும் அழகாயும் விறிவிறுப்பாயும் இருக்கிறது அருணா.திருக்குறள் எல்லாவற்றையும் மிஞ்சிக் கதைக்கு அழகு சேர்த்துவிட்டது.வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-88189787851411670192012-05-29T06:45:22.800-07:002012-05-29T06:45:22.800-07:00மிக்க நன்றி ஃபிரெண்ட்.
உங்களின் வேண்டுகோளை ஏற...மிக்க நன்றி ஃபிரெண்ட்.<br /> <br />உங்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன் நிரஞ்சனா. கண்டிப்பா எழுதுவேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51829871882241770412012-05-29T06:40:45.416-07:002012-05-29T06:40:45.416-07:00நன்றிங்க சிட்டுக்குருவி.
என்ன திருக்குறளை இப்படி ...நன்றிங்க சிட்டுக்குருவி.<br /><br />என்ன திருக்குறளை இப்படி கேட்டுவிட்டீர்கள்?<br /><br />அதிகாரம் 40<br />தலைப்பு - கல்வி<br /><br />உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்<br />அனைத்தே புலவர் தொழில். - 394<br /><br />விளக்கம் - உள்ளம் மகிழும்படியாகப் பழகி மீண்டும் என்றைக்கு காண்போமோ என நினைக்குமாறு பிரிதல் கற்றறிந்த புலவரின் தொழிலாகும்.<br /><br /> எவ்வளவு அருமையான குறள்!!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25308786632644446322012-05-29T06:34:12.993-07:002012-05-29T06:34:12.993-07:00தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க செய்தாலி.
(நண்ப...தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க செய்தாலி.<br /><br />(நண்பரே... நான் கதையெல்லாம் படிக்க மாட்டேன் என்று<br />வலைச்சரத்தில் சொல்லிவிட்டு.... நட்புக்காக இங்கே பொய் சொன்னீர்களா...??? பரவாயில்லை. நண்பர் தானே என்று நானும் மன்னித்து விடுகிறேன்.)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14929174094582782482012-05-29T05:19:58.081-07:002012-05-29T05:19:58.081-07:00அட... நீங்க சொன்ன மாதிரியே இந்த முடிவை நான் எதிர்ப...அட... நீங்க சொன்ன மாதிரியே இந்த முடிவை நான் எதிர்பார்க்கலை ஃப்ரெண்ட். நல்லா இருக்கு. திருக்குறள் உவமையோட. இயல்பான வர்ணனைகளோட. அழகுத் தமிழ்ல அமைஞ்ச இந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. முடிவுல காய்ந்து போன வேருக்கு நீர் எதற்கு - Class! அருமையான வரிகள். முடியறப்பல்லாம் இந்த மாதிரி சரித்திரக் கதைகள் கொடுங்கன்னு ஒரு வேண்டுகோள் விடுக்கறா இந்த நிரூ!Anonymoushttps://www.blogger.com/profile/03053083546909901834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7471348812301964362012-05-29T03:09:10.181-07:002012-05-29T03:09:10.181-07:00நல்ல கதை......//‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் ...நல்ல கதை......//‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’//<br /><br />இப்படி ஒரு குரல் இருக்கா......இன்னைக்குத்தான் எனக்குத்தெரியுமாக்கும்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45024079560120450002012-05-29T02:47:17.037-07:002012-05-29T02:47:17.037-07:00நல்ல கதை
பகிர்ந்தமைக்கு நன்றிநல்ல கதை <br />பகிர்ந்தமைக்கு நன்றிசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.com